Home இலங்கை புதிய அரசியல் சாசனத்தில் நல்லிணக்கத்திற்கு முன்னுரிமை – பிரதமர்

புதிய அரசியல் சாசனத்தில் நல்லிணக்கத்திற்கு முன்னுரிமை – பிரதமர்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

புதிய அரசியல் சாசனத்தில் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசியல் சாசனத்தின் சில அடிப்படை காரணிகள் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் இணக்கத்தை வெளியிட்டுள்ளனர் எனத் தெரிவித்த அவர் இன சமூகங்களுக்கு இடையில் இணக்கத்தை கட்டியெழுப்பக்கூடிய வகையில் புதிய அரசியல் சாசனம் அமையும் என  நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருந்த போது பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More