Home உலகம்அலப்போவினை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்படும் – ரஸ்யா

அலப்போவினை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்படும் – ரஸ்யா

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சிரியாவின் முக்கிய நகரமான அலப்போவை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரஸ்யா அறிவித்துள்ளது. ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சர் Sergei Lavrov   இதனைத் தெரிவித்துள்ளார்.

துருக்கி வெளிவிவகார அமைச்சர் Mevlut Cavusoglu ஐ ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் சந்தித்துள்ளார். அலப்போவிற்கு தொடர்ந்தும் மனிதாபிமான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ள ரஸ்ய வெளிவிவகார அமைச்சர்  யுத்த நிறுத்தமொன்று அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More