ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கோப்பாய் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் செல்வபுரம் பகுதியில் …
admin
-
-
இலங்கைபிரதான செய்திகள்
கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு நிறைவுவிழாவையொட்டி நடைபவனி
by adminby adminயாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு நிறைவுவிழாவையொட்டி நடைபவனி நடைபெறவுள்ளது. நல்லூர் கோவில் பின்புறத்தில் இருந்து பருத்தித்துறை வீதி வழியாக …
-
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் வீடு உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , மேலும் இருவரை …
-
யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு நிறைவையொட்டி நடத்தப்பட்ட கல்விசார் ஆய்வு மாநாடு இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. …
-
யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் …
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
யாழில். தேசிய மட்ட போட்டிகள் நடைபெறவுள்ள திடல் சுகாதார சீர்கேட்டுடன்
by adminby adminயாழ்ப்பாணத்தில் தேசிய மட்ட கூடைப்பந்தாட்ட போட்டிகள் நடைபெறும் கூடைப்பந்தாட்ட திடல் அமைந்துள்ள பகுதிகள் சுகாதார சீர்கேடுகள் நிறைந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
வருமானப் பரிசோதகர்கள் சங்கம் யாழ்ப்பாணத்தில் அங்குரார்ப்பணம்
by adminby adminஇலங்கை வருமானப் பரிசோதகர்கள் சங்கத்தின் வடக்கு மாகாண அங்குரார்ப்பண பொதுக் கூட்டமானது யாழ் பொது நூலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் …
-
காஸா பகுதியில் இடம்பெற்ற மோதலில் இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் மற்றுமொரு இலங்கையர் காணாமல் போயுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் …
-
பாலஸ்தீன இஸ்ரேல் போரை நிறுத்த போப் வேண்டுகோள் விடுத்துள்ளார். வத்திக்கான் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் போப் பிரான்சிஸ்சதுக்கத்தில் …
-
கொழும்பு றோயல் கல்லூரியினால் நடாத்தப்பட்ட அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான வேத்தியர் சவால் கேடய விவாதப் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். முகநூலில் வன்முறை கும்பல் தொடர்பில் பதிவிட்டவர் மீது வாள் வெட்டு!
by adminby adminமுகநூலில் தம்மை பற்றி பதிவிட்டவர் மீது வன்முறை கும்பல் ஒன்று நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (08.10.23) இரவு வாள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் வீதியோர மரத்தால் மின்சார தாக்கத்திற்கு இலக்கான பெண் படுகாயம்
by adminby adminவீதி அகலிப்பு பணிக்காக வீதியோரமாக நின்ற பனை மரத்தை தறித்த போது , மரம் மின்சார கம்பி …
-
தமிழகம் நாகப்பட்டினம் காங்கேசன்துறையிடையிலான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாக உள்ள நிலையில் இன்றைய தினம் …
-
இலங்கை மற்றும் இந்தியா இடையேயான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் ஒக்ரோபர் 10 ம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் …
-
மட்டக்களப்பு – மயிலத்தமடு பகுதியில், 990க்கும் அதிகமான பண்ணையர்களை விரட்டியடித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08.10.23) …
-
உலகம்பிரதான செய்திகள்
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் – 2000 பேர் பலி – 1000-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம
by adminby adminஆப்கானிஸ்தானில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 2000 பேர் பலியாகி உள்ளதுடன் 1000-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக …
-
முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் மனஅழுத்தம், காரணமாக நாட்டை விட்டு வெளியேறியதாக குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் …
-
யாழ்ப்பாணத்தில் வாள் ஒன்றுடன் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் , காரைநகர் ஊரி …
-
யாழ்ப்பாணம் – அச்சுவேலி வைத்தியசாலைக்கு இரண்டு லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது.ஆவரங்காலில் உள்ள சுபாஷ் டிராவல்ஸின் …
-
இந்தியாபிரதான செய்திகள்
பாக் ஜலசந்தி கடலை நீந்திக் கடந்து ஆட்டிசம் பாதிக்கப்பட்ட சிறுவன் சாதனை
by adminby adminஇயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்து சாதனை படைக்க வேண்டும் என ஆட்டிசம் மற்றும் …
-
மீன்பிடித்து கொண்டிருந்தோர் மீது மின்னல் தாக்கியதில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை …
-
யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு சிகரெட் பெட்டிகளுடன் இளைஞன் ஒருவர் இளவாலை காவல்துறையினாினால் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினருக்கு …

