நெதர்லாந்து நாட்டுப் பிரதமா் மார்க் ருடே பதவி விலகியுள்ளாா். மார்க் ருடே நான்கு கட்சிகள் கூட்டணி ஆதரவில் …
admin
-
-
கற்பிட்டி, பள்ளிவாசல்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கற்பிட்டி திகழி, ஏத்தாளையைச் …
-
உலகம்பிரதான செய்திகள்
பிரிட்டன், அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகளில் காலிஸ்தான் பேரணி!
by adminby adminபிரிட்டன், அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மற்றும் தூதர்களுக்கு எதிராக …
-
இலங்கைபிரதான செய்திகள்
கண்டி பீரங்கி உள்ளிட்ட கலைப்பொருட்களை நெதர்லாந்து மீள கையளிக்கிறது!
by adminby adminகாலனித்துவ காலத்தில் இலங்கையில் இருந்து கொண்டு செல்லப்பட்டு, நெதர்லாந்தில் உள்ள அருங்காட்சியகங்களில் இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக வைக்கப்பட்டிருந்த கண்டி …
-
இலங்கைபிரதான செய்திகள்
முல்லைத்தீவு அரச அதிபராக உமாமகேஸ்வரன் – வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பற்றிக் டிரஞ்சன்!
by adminby adminமுல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பணியாற்றிய அருளானந்தம் உமாமகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு …
-
இந்தியாவிற்குச் சொந்தமானது என கருதப்படும் கப்பல் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை(7) மாலை மன்னார் நடுக்குடா கடல் பகுதியில் …
-
யாழ் வண்ணை ஶ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய தொண்டர் சபையின் ஏற்பாட்டில் ஆலயச் சூழலிற்கு அருகில் உள்ள …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் ஒரு தொகை போலி நாணயத்தாள்களுடன் இரு இளைஞர்கள் கைது.
by adminby adminமன்னாரில் ஒரு தொகை போலி நாணயத்தாள்களுடன் இரண்டு இளைஞர்கள் நேற்று வியாழக்கிழமை(6) மாலை மன்னார் வைத்தியசாலை …
-
யாழ்ப்பாணம் – பொன்னாலை ஸ்ரீ வரதராஜப்பெருமாள் ஆலய நவகுண்ட பக்ஷ சம்புரோக்ஷண புனராவர்த்தன பிரதிஷ்டா மஹாகும்பாபிஷேகம் இன்றைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். தரம் மூன்றில் கல்வி கற்கும் மாணவி மீது ஆசியர் தாக்குதல்
by adminby adminயாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் மூன்றில் கல்வி கற்கும் , மாணவி ஒருவரை ஆசியர் தாக்கியதில் மாணவி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிவப்பு எச்சரிக்கை துண்டு அனுப்பியதால் , வட்டுக்கோட்டை மின்சார நிலைய பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்
by adminby adminஇலங்கை மின்சார சபையிடம் இருந்து சிவப்பு எச்சரிக்கை துண்டு (ரெட் நோட்டீஸ்) வந்தமையால் மின்சார நிலைய சேவை நிலையத்திற்கு …
-
மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(7) …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரபாகரன் உளிருடன் இல்லை என்பதற்கு, கருணா அம்மான், தயா மாஸ்டர் சாட்சி!
by adminby adminதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்து விட்டார் என்பது உறுதி. அதனை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்கள் பாதுகாப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
இராணுவ முகாம்களின் பாரிய விகாரைகளின் கீழ், மனிதப் புதைகுழிகள் இருக்கலாம்!
by adminby adminமுல்லைத்தீவு மாவட்டத்தில், சில இராணுவ முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள, பாரிய விகாரைகளின் கீழ் பகுதிகள் மனிதப் புதைகுழிகளாக இருக்கலாமென முன்னாள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முதலில் சட்டத்தில் உள்ள 13ஐ அமுல் செய்து காட்ட இலங்கை அரசை சர்வதேசம் ஒரே குரலில் வலியுறுத்த வேண்டும்
by adminby adminஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறையவே பேசுகிறார். குறைவாகவே செய்கிறார். அரசமைப்பு சட்டத்தில் உள்ள 13ம் திருத்தத்தை அமுல் செய்து முதலில் …
-
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்தவாரம் விடுதலைபுலிகளின் சீருடையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற விதமாக கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்கள் தொடர்பிலான மேலதிக …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் பல்கலை பேரவை உறுப்பினர்களுக்கு அநாமதேய தொலைபேசி அழைப்பு Inbox
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தெரிவுக்கான விசேட பேரவை அமர்வு எதிர்வரும் 12 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ள …
-
இலங்கைபிரதான செய்திகள்
முல்லைத்தீவு கொக்கிளாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் முன்னெடுப்பு
by adminby adminமுல்லைத்தீவு கொக்கொளாய் பகுதியில் கடந்த வாரம் அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பிலான மேலதிக அகழ்வு பணிகள் இன்றைய …
-
-
இந்தியாஇலங்கைபிரதான செய்திகள்
முருகனை விடுவிக்கக் கோரி நளினி தொடர்ந்த வழக்கில், பதில் அளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவு!
by adminby adminராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக இருந்து உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட முருகனை, அகதிகள் முகாமில் இருந்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். ஒன்றரை லீட்டர் கசிப்புடன் கைதானவருக்கு 15 ஆயிரம் தண்டம்
by adminby adminஒன்றரை லீட்டர் கசிப்பு வைத்திருந்தவருக்கு 15 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது மல்லாகம் நீதவான் நீதிமன்று. மானிப்பாய் பகுதியில் நேற்று …
-
உலகம்பிரதான செய்திகள்
ஐஸ்லாந்தில் ஒரே நாளில் 1600 நில அதிர்வுகள் – எரிமலை வெடிக்கும் அபாயம்
by adminby adminஐஸ்லாந்தில் தலைநகர ரெய்க்ஜாவிக்கை சுற்றியுள்ள பகுதியில் நேற்று முன்தினம் (4) ஒரே நாளில் 1,600 முறை நில …

