யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை (19.04.23) இரவு இடம்பெற்ற விபத்தில் காவற்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். …
admin
-
-
காலி முகத்திடல் அரகலய (கோட்டா கோ கம ) போராட்டத்தில் ஈடுபட்ட முக்கியஸ்தரான பிரபோத கருணாரத்ன (வயது 28) …
-
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை உதயபுரம் பகுதியில் இருந்து 25 ஜெலட் நைட் குச்சிகள் இன்றைய தினம் புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளன. ஊர்காவற்துறை …
-
இந்தியப் படைகளின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக 31 நாட்கள் உண்ணா நோன்பிருந்து தாயக விடுதலைக்காக உயிர் நீத்த அன்னை பூபதியின் …
-
எதிர்க்கட்சிகளின் ஏற்பாட்டில் அரசாங்கத்துக்கு எதிரான யாத்திரை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலில் இடம்பெற்ற வழிபாடுகளுக்கு பின்னர் இன்றைய தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு
by adminby adminதமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உண்ணாநோன்பு இருந்து உயிர் தியாகம் செய்த தியாக தீபம் அன்னை பூபதியின் 35 …
-
யாழ்ப்பாணக் குடாநாட்டில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேருக்கு தனிமைப்படுத்தல் விடுதியில் வைத்து ஒட்சிசன் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. …
-
தமிழர்களுக்காக அகிம்சை வழியில் போராடி தன்னுயிரினை ஈகம் செய்த தியாகத்தாய் அன்னை பூபதியின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் …
-
யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு முன்பாக நபர் ஒருவர் இன்றைய தினம் புதன்கிழமை காலை முதல் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கரந்தெனிய இராணுவ புலனாய்வு முகாம் துப்பாக்கிகள், காவற்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன!
by adminby adminகரந்தெனிய இராணுவ ஆயுத புலனாய்வு படைப்படைப்பிரிவு முகாமில் புத்தாண்டு தினத்தன்று சேவையில் ஈடுபட்ட சிப்பாய்களுக்கு வழங்கப்பட்டிருந்த T56 ரக …
-
பருவநிலை மாற்றத்தால் பூமியின் வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன. உலக …
-
யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் , யாழ்.இந்து ஆரம்ப பாடசாலைக்கு அருகில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றின் மீது இன்றைய …
-
தமிழர்களுக்காக அகிம்சை வழியில் போராடி தன்னுயிரினை ஈகம் செய்த தியாகத்தாய் அன்னை பூபதி அம்மாவின் இறுதி நாள் நினைவேந்தல் …
-
நோத்சீ எனப்படும் வடகடல் நிறுவனத்திற்கான புதிய அலுவலகம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைக்கப்பட்டது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பண்ணை நாகபூசணி அம்மன் சிலை விவகாரம் – வழக்கு விசாரணை மே மாதத்திற்கு ஒத்திவைப்பு
by adminby adminயாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் வைக்கப்பட்டுள்ள நாகபூசணி அம்மன் சிலையை அகற்ற யாழ்.நீதவான் நீதிமன்றில் காவல்துறையினரினால் அனுமதி கோரபட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
தாலி செய்து தருவதாக கூறியவர் திருமணத்திற்கு முதல் நாள் நகை பணத்துடன் தலைமறைவு
by adminby adminதாலிக்கொடி செய்து தருவதாக கூறி 12 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணத்துடன் தலைமறைவானவர் யாழ்ப்பாண காவல்துறையினரினால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாகபூசணி அம்மன் சிலை விவகாரம் – யாழ்.நீதிமன்ற சூழலில் காவல்துறையினா் குவிப்பு
by adminby adminயாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் உள்ள நாகபூசணி அம்மன் சிலையை அகற்ற காவல்துறையினரினால் முன் வைக்கப்பட்ட கோரிக்கை இன்றைய …
-
இலங்கை 75 வருடங்களின் பின்னர் தோல்வியடைந்த நாடாக மாறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இதேவேளை …
-
மின்சார விநியோகம், பெட்ரோலிய உற்பத்தி மற்றும் எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம், தபால் சேவை மற்றும் சுகாதார சேவைகளை …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் மூலோபாய பேச்சுவார்த்தை!
by adminby adminஇலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் இன்று (18.04.23) மூலோபாய பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. லண்டனில் உள்ள வெளிநாட்டு …
-
சூடானுக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் Aidan O’Hara அந்நாட்டு தலைநகர் ஹார்ட்டூமிலுள்ள(Khartoum) அவரது இல்லத்தில் தாக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சட்டவிரோத மீன்பிடி – யாழ் கடற்பிராந்தியங்களில் 12 பேர் கைது!
by adminby adminசட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட 12 பேர் வடக்கு கடற்பிராந்தியத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.மாமுனை மற்றும் சுண்டிக்குளம் பகுதிகளுக்கு …

