யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொக்குவில் குளப்பிட்டி பகுதியை …
admin
-
-
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரின் வீட்டு வளாகத்தில் உயிர்மாய்க்க முயன்ற குடும்ப பெண் சிகிச்சை …
-
பௌத்தமயமாக்கலுக்கு எதிராகவும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராகவும் ஏப்ரல் 25ஆம் திகதி வடக்கு கிழக்கு …
-
இலங்கைசினிமாபிரதான செய்திகள்விளையாட்டு
முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப்படம் – முதல் தோற்ற போஸ்டர் வெளியீடு
by adminby adminஇலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ´800´ படத்த்தின் முதல் தோற்ற போஸ்டர் அவரது …
-
தினமும் மூன்று லீட்டருக்கும் அதிகமான நீரினை பருகுங்கள் என யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், கடுமையான வெப்பமான …
-
டெங்கு நோயினால் பெண் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் குருநகர் இராணுவ முகாமில் கடமையாற்றி வந்த கொழும்பை சேர்ந்த எம்.கே.செவ்வந்தி எனும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பயங்கரவாத எதிர்புச் சட்டம், மக்களின் அடிப்படை உரிமைகளை அச்சுறுத்தும்!
by adminby adminஇலங்கைப் பிரஜைகளின் அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள், முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மூலம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
“ஐக்கிய மக்கள் சக்தியும் நாமும் சலுகைகளுக்கு விலை போக மாட்டோம்”
by adminby admin“ஐக்கிய மக்கள் சக்தியும் நாமும் அமைச்சுப் பதவிகளைப் பகிர்தல் போன்ற மானியச் சலுகைகளின் அடிப்படையில் அரசாங்கத்தில் இணையத் தயாராகி …
-
பதுளை – தல்தென்ன திறந்தவெளி சிறைச்சாலை புனர்வாழ்வு மையத்திலிருந்து 9 கைதிகள் இன்று அதிகாலை தப்பிச்சென்றுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிள்ளையானின் வாகனத் தொடரணியில் சிக்கி குடும்பஸ்தர் படுகாயம்
by adminby adminதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அவிருத்தி …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாாில் சிறப்பாக இடம்பெற்ற இரட்டை மாட்டு வண்டி சவாரி போட்டி
by adminby adminபுத்தாண்டையொட்டி தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான இரட்டை மாட்டு வண்டி சவாரி போட்டி நேற்று சனிக்கிழமை (15) மாலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
அன்னை பூபதியின் 35வது நினைவுதினம் – யாழில் இருந்து மட்டக்களப்பு நோக்கி ஊர்திப்பவனி!.
by adminby adminஅன்னை பூபதியின் 35வது நினைவுதினத்தை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி ஊர்திப்பவனி …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
நரம்பியல் அறுவைச்சிகிச்சை விசேட மருத்துவநிபுணர் பேராசிரியர் ரூபவதனா மகேஷ்பரன்!
by adminby adminவடபகுதியில் தொலைமருத்துவ சேவையை வழங்கும் பன்னாட்டு விசேட மருத்துவ வல்லுநர்கள்: பா. துவாரகன், நோர்வே நாட்டில் நரம்பியல் அறுவைச் …
-
உலகம்பிரதான செய்திகள்
துபாயில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீவிபத்து – 16 போ் பலி
by adminby adminதுபாய் Deira Burj Murar பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த …
-
இந்தியாபிரதான செய்திகள்
நிழல் உலக தாதாவும், முன்னாள் எம்.எல்.ஏயுமான அத்திக் அகமது சுட்டுக்கொலை!
by adminby adminஉத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் (அலகாபாத்) பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு நிழல் உலக தாதாவும், முன்னாள் சட்ட …
-
திருகோணமலை – அலஸ்தோட்டம் கடற்கரைப்பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி காவல்துறையினா் தொிவித்துள்ளனா். சாம்பல்தீவு – …
-
“தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் அடையாள உண்ணாநோன்பு போராட்டமும் தமிழர் தாயகம் தழுவிய கையெழுத்துப் போராட்டமும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பண்ணை நாகபூசணி அம்மன் சிலையை அகற்ற நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை!
by adminby adminயாழ்ப்பாணம் பண்ணை சுற்று வட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நாகபூசணி அம்மன் சிலையை அவ்விடத்தில் இருந்து அகற்ற யாழ்.நீதவான் நீதிமன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
கனடாவில் இருந்து இந்தியாவில் உள்ளவர் ஊடாக அனலைதீவுக்கு கூலிப்படையை ஏவி தாக்குதல்
by adminby adminகனடாவில் வசிக்கும் நபர் இந்தியாவில் உள்ள நபர் ஊடாக யாழ்ப்பாணத்தில் உள்ள கூலிப்படை மூலம் அனலைதீவு பகுதியில் தாக்குதல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பண்ணை சுற்று வட்ட பகுதியில் உள்ள நாகபூசணி அம்மனை அகற்ற காவல்துறையினர் நடவடிக்கை ?
by adminby adminயாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நாகபூசனி அம்மனின் திருவுருவச் சிலையை அகற்றுவதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறைத் …
-
கடந்த திங்கட்கிழமை பங்குனித் திங்களன்று நெடுங்கேணியில் உள்ள நொச்சிக்குளம் அம்மன் கோவிலை வழிபடச் சென்ற பக்தர்களைத் தொல்லியல் திணைக்களம் …
-
வற்றாப்பளை கலையியல் திரைப்பட பன்னாட்டு கூடத்தின் ஏற்பாட்டில் யாழ் புதிய கச்சேரிக்கு முன்பாகவுள்ள சிதைவடைந்த பழைய கச்சேரி வளாகத்துக்குள் …

