2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக …
admin
-
-
வளிமண்டல சூழலை கருத்தில் கொண்டு நாளை வெள்ளிக்கிழமை (09) பாடசாலை நடாத்துவது தொடர்பாக கல்வி அமைச்சு முடிவெடுக்க வேண்டுமென …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் பல இடங்களில் மோப்ப நாயின் உதவியுடன் போதைப்பொருள் தடுப்பு பரிசோதனை
by adminby adminமன்னார் மாவட்டத்தில், வைத்தியசாலைகள்,பாடசாலைகள் உள்ளடங்களான பல இடங்களில் மோப்ப நாய்களின் உதவியுடன் விசேட போதை பொருள் பரிசோதனைகளில் மன்னார் …
-
14 வயது மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் எனும் குற்றச்சாட்டில் 73 வயதான வயோதிபர் யாழ்ப்பாணம் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். …
-
16 வயதான சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் 72 வயதான வயோதிபர் சாவகச்சேரி காவல்துறையினாினால் கைது செய்யப்பட்டுள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோப்பாயில் சங்கிலி அறுப்பு – கைதான இளைஞன் பரந்தன் சங்கிலி அறுப்புடனும் தொடர்பாம்
by adminby adminகோப்பாய் பகுதியில் பெண்ணொருவரிடம் சங்கிலி அறுத்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பகுதியில் வைத்து சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் இறந்தவரின் பெயரில் உறுதி முடிப்பு – சட்டத்தரணி உள்ளிட்ட ஐவர் கைது!
by adminby adminயாழ்ப்பாணம் ஓட்டுமடம் பகுதியில் இறந்தவரின் பெயரில் உறுதி முடித்து , காணி விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் …
-
யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட “மாணவர் நன்னடத்தை மற்றும் நல்வாழ்வு மையமும், தனிநபர் தொழில்முறை விருத்திக்கான துறையும்” இணைந்து நடாத்தும் …
-
உலகம்பிரதான செய்திகள்
பரோனஸ் மோன் (Baroness Mone) மீதான குற்றச்சாட்டு – அதிர்ச்சி என்கிறார் ரிஷி!
by adminby adminபிரித்தானியாவின் பிரபுக்கள் சபையில் கொன்ஸவேற்றிவ் (Conservative) கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினரான பரோனஸ் மோன் (Baroness Mone) குறித்த குற்றச்சாட்டுகளைப் …
-
யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் 130 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 38 வயதான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.மாவட்ட போதை …
-
கார்த்திகை விளக்கீடான இன்றைய தினம் புதன்கிழமை வீடுகளில் விளக்கேற்றி ,மக்கள் வழிபாடுகளை மேற்கொண்டனர்.
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊர்காவற்துறையில் தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு!
by adminby adminயாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் குளியலறை தண்ணீர் வாளிக்குள் விழுந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. ஊர்காவற்துறை நாராந்தனை வடக்கை சேர்ந்த சசீபன் கெற்றியான் எனும் ஒன்றரை …
-
யாழ்ப்பாணத்தில் தாய்ப்பால் புரைக்கேறி மூன்று மாத குழந்தை உயிரிழந்துள்ளது. மருதனார் மடம் பகுதியை சேர்ந்த கோகிலன் சாரோன் எனும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
“சிவபெருமான் யாருடைய ஆள் ?” ஆறுதிருமுகனிடம் விசாரித்த பாதுகாப்பு தரப்பு!
by adminby adminசிவபெருமான் யாருடைய ஆள் என பாதுகாப்பு தரப்பு தன்னிடம் விசாரணைகளை முன்னெடுத்து இரண்டு பக்கங்களில் அறிக்கை எழுதி சென்றதாக தெல்லிப்பளை …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கைக் குடும்பங்கள், உணவுக்காக 75 சதவீதத்தை செலவிடுகின்றன!
by adminby adminஇலங்கையில் உள்ள ஒவ்வொரு 5 குடும்பங்களிலும் 2 குடும்பங்கள் மேற்கொள்ளும் செலவில் 75 சதவீதம் உணவுக்காக செலவிடப்படுகிறது என …
-
இலங்கைபிரதான செய்திகள்
உலகின் செல்வாக்குமிக்க நூறு பெண்களின் பட்டியலில் சந்தியா எக்னெலிகொட
by adminby admin2022ஆம் ஆண்டுக்கான உலகின் செல்வாக்குமிக்க நூறு பெண்களின் பட்டியலில் இலங்கையின் மனித உரிமை ஆர்வலர் சந்தியா எக்னெலிகொடவும் இடம்பெற்றுள்ளார். இலங்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் பல்கலைக்கழகத்தில் ‘ஒருங்கிணைக்கப்பட்ட ஊடகச் செய்தியறை’
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ‘ஒருங்கிணைக்கப்பட்ட ஊடகச் செய்தியறை’ (Integrated Newsroom) நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணப் …
-
யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் நிறுவப்பட்ட சுற்றுப் புறக் காற்று தரக் கண்காணிப்பு நிலையம் இன்றைய தினம் புதன்கிழமை …
-
சிவபூமி அறக்கட்டளையினால், செம்மணி பகுதியில் “யாழ்ப்பாணம் வரவேற்கிறது” வளைவுக்கு அருகில் ஏழு அடி உயரமான சிவபெருமான் சிலை இன்றைய …
-
யாழ்ப்பாண கடற்பரப்பில் சட்டவிரோத மீன் பிடி முறைமையில் மீன் பிடித்தமை மற்றும் கடலட்டை பிடித்தமை ஆகிய குற்றச்சாட்டில் இரு …
-
இலங்கைபிரதான செய்திகள்
போதைப்பொருளை ஒழிக்கும் முகமாக வடக்கு பாடசாலைகளில் சோதனை நடவடிக்கைகளில் காவல்துறையினா்
by adminby adminபோதைப்பொருளை கட்டுப்படுத்தும் நோக்குடன் வடமாகாண பாடசாலைகளில் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் …
-
பொரளையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்ற சிறுநீரக கடத்தலுடன் தொடர்புடைய தரகர் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் …

