புதுக்குடியிருப்பு பிரதேச செயலரை வேண்டுமென்றே அசௌகரியங்களுக்கு உட்படுத்தியமைக்கு எதிராக வடமாகாணத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் நிர்வாக சேவை அதிகாரிகளால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. …
admin
-
-
இலங்கைபிரதான செய்திகள்
எரிபொருளுக்காக வரிசையில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் ஓயில் டாங்கினுள் மண்ணை அள்ளிப்போட்ட விஷமிகள்
by adminby adminயாழ்ப்பாணத்தில் எரிபொருள் வரிசையில் அடுக்கி விடப்பப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளின் ஒயில் டாங்கினுள் விஷமிகள் மண்ணை அள்ளி கொட்டியுள்ளனர். …
-
வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் ஜீ.குணசீலன் பயணித்த மகிழுந்து மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது .அதில் பயணித்தவர்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு
by adminby adminயாழ்ப்பாணம் நகரை அண்டிய பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று களவாடப்பட்டுள்ளது. யாழ்.நகரை அண்டிய சிவகுருநாதன் வீதியில் உள்ள வீடொன்றின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பொதுநலவாய போட்டிகளில் பங்கேற்ற இலங்கை அணிவீரர்கள் பலர் தலைமறைவு!
by adminby adminபொதுநலவாய போட்டிகளில் பங்கேற்பதற்காக பிரித்தானியா சென்றுள்ள இலங்கை அணியின் 10 பேர் அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் அணியை விட்டு வெளியேறியுள்ளதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
AKSL வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது பொயின்பெற்றோ பீனிக்ஸ் ஸ்ரார்
by adminby adminயாழ்ப்பாணம் “அரியாலை கில்லாடிகள் -100” நடாத்திய முதலாவது பருவகால தொடரின் இறுதிப் போட்டி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப் போட்டியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
தேசிய ரீதியிலான பளு தூக்கல் போட்டியில் மூன்று புதிய சாதனைகள்!
by adminby adminதேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனைகளை படைத்துள்ளார். தேசிய ரீதியில் கடந்த 06ஆம் …
-
ஓட்டுமடம் பகுதியில் உள்ள லஃவ் எரிவாயு நிறுவனத்தின் களஞ்சிய சாலையை உடைத்து 52 வெற்றுச் சிலிண்டர்களை திருடிய குற்றச்சாட்டில் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
மாமாங்கத் தீர்த்தக் கரையின் கலையாக்க வெளியும் அதன் ஆற்றுகைகளும் – து.கௌரீஸ்வரன்.
by adminby adminமட்டக்களப்பு மாவட்டத்தில் வருடாந்தம் பல்லாயிரம் மக்கள் ஒன்று கூடும் வெளியை மட்டுநகர் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தினுடைய வருடாந்த திருவிழாக் காலம் …
-
வரும் ஒன்பதாம் திகதியும் மக்கள் தெருவில் இறங்குவார்கள் என்ற தொனிப்பட சரத் பொன்சேகா எச்சரித்திருந்தார்.அவர் அவ்வாறு கூறியதை அரகலயக்காரர்கள் …
-
உலகம்பிரதான செய்திகள்
கியூபாவில் மின்னல் தாக்கி பற்றி எாிந்த எண்ணெய் கிடங்கு -ஒருவா் பலி 121 பேர் படுகாயம்
by adminby adminகியூபாவில் மின்னல் தாக்கியதால் எண்ணெய் கிடங்கு தீப்பற்றி எரிந்ததில் அங்கிருந்த 121 பேர் படுகாயம் அடைந்துள்ளதுடன் 17 போின் …
-
கடந்த யூலை 18ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கொண்டுவரப்பட்ட அவசரகால சட்டங்கள் சில பொது பாதுகாப்பு சட்டத்தின் …
-
இந்தியாஇலங்கைபிரதான செய்திகள்
புலிகளுக்கு புத்துயிர் அளிக்க முயன்றனராம் – 14 இலங்கையர்களிடம் விசாரணை என்கிறது இந்தியா.
by adminby adminதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் அளிக்க முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 14 இலங்கையர்கள் இந்தியாவில் விசாரணைக்கு …
-
கம்பஹா பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். சமீப காலமாக நாடளாவிய ரீதியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – மன்னாரில் கைது செய்யப்பட்ட இருவர் விடுதலை
by adminby adminஇலங்கை முழுவதையும் அச்சத்துக்கு உள்ளாக்கிய உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் போது நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கைகளில் மன்னார் …
-
இலங்கைபிரதான செய்திகள்
குற்றம்சாட்டப்பட்ட இலங்கை இராணுவ அதிகாரிகளை கைது செய்யுங்கள்!
by adminby adminஇலங்கையின் யுத்தக் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜப்பான் – தென் கொரிய நாடுகள், இலங்கைக்கு உதவ வேண்டுமென, APEC வலியுறுத்தியது!
by adminby adminஇலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள், உதவ வேண்டுமென …
-
வத்தளை, திக்கோவிட்ட கடற்கரையில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கை, …
-
சர்வகட்சி அரசாங்கம் என்ற வரையறைக்கு இணக்கம் காண முடியாத பட்சத்தில் சர்வகட்சி நிர்வாக ஆட்சிமுறையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க …
-
எட்டு அதிஷ்ட மஹாலக்சுமிகளின் ஐஸ்வரங்களை அள்ளி தருளும் வரலட்சுமிவிரத உற்சவம் யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து விஸ்ணு ஆலயங்களில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
காலி முகத்திடலில் SWRDயின் சிலைக்கு அண்மித்த தற்காலிக கூடாரங்கள் அகற்றப்பட்டன!
by adminby adminகாலி முகத்திடலில் உள்ள, SWRD பண்டாரநாயக்கவின் சிலைக்கு அண்மித்த பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த “கோட்டா கோ கம”வின் தற்காலிக கூடாரங்கள் …

