-மாவைதீவில் கடந்த மாதம் 26 திகதி மரணமடைந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸ் இன் பூதவுடல் இன்று …
admin
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி பல்கலைக்கழகத்தின் உள்ளக விளையாட்டரங்கில் யாழ். பல்கலைக்கழக …
-
வடக்கில் எதிர்வரும் நாட்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் , மீனவர்கள் கடலுக்கு செல்வதில் அவதானமாக இருக்குமாறும் , வெங்காயம் மற்றும் சிறு …
-
புத்திகெட்ட மனிதர் எல்லாம் திரைப்படத்தில் பணியாற்றிவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் படக்குழுவினரின் நன்றி கூறும் நிகழ்வும் நேற்று நடைபெற்றது. யாழ். திவ்யமஹால் மண்டபத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை …
-
பெப்ரவரி 28ஆம் திகதி ஆரம்பமான மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடரின் உயர்மட்ட அமர்வுக்குச் சென்றுள்ள வெளிநாட்டு அலுவல்கள் …
-
இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடனைக் குறைப்பதற்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய அணுகுமுறையை கூடிய விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
போரை நிறுத்தக் கோரும் பிரேரணை ஐ.நா பொதுச் சபை நிறைவேற்றியது – சீனா, இந்தியா பங்கேற்காது தவிர்ப்பு
by adminby adminஉக்ரைனுக்கு எதிரான படைப் பலப் பியோகத்தை உடனடியாக நிறுத்திப் படைகளை அங்கிருந்து முற்றாக அகற்றுமாறு ரஷ்யாவைக் கோருகின்ற பிரேரணை …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாவலியில் வாள் வெட்டில் ஒருவர் காயம் – வாள் வெட்டு கும்பலை சேர்ந்த ஒருவர் மடக்கி பிடிப்பு
by adminby adminயாழ்.நவாலி பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் வீடு புகுந்த வாள்வெட்டு குழு நடத்திய தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். …
-
திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற பட்டா – மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மூவர் படுகாயமடைந்த நிலையில் …
-
வெளிநாடு செல்வதற்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகள் நாளை வியாழக்கிழமை இடைநிறுத்தப்படும் என யாழ்.போதனா வைத்திய சாலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
துயிலட்டும் அவள் அமைதியுடன் – நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் அமரர் தில்காந்திக்கு சமர்ப்பணம்
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் பொதுப் பட்டமளிப்பு விழாவின்போது, ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும் “யாழ் பல்கலைக்கழக ஊடக …
-
இலங்கையில் 26 ஆண்டுகளுக்குப் பின் இன்று(2) 7 1/2 மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது. இதற்கான அனுமதியை பொதுப் பயன்பாடுகள் …
-
உலகம்பிரதான செய்திகள்
மனிதகுல வரலாற்றில் பொருளாதாரப் போர்கள் நிஜ யுத்தங்களாக மாறியுள்ளன!!
by adminby adminபிரான்ஸுக்கு ரஷ்யா எச்சரிக்கை” “வார்த்தைகளை அவதானமாகப் பேசுங்கள்.. மனிதகுல வரலாற்றில் பொருளாதாரப் போர்கள் பெரும்பாலும் உண்மையான போர்களாக மாறியுள்ளன …
-
நாளை முதல் 2 நாட்களுக்கு மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைளை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.அதற்கு ஆதரவு அளிக்கும் …
-
உக்ரைன ரஷ்யா மேற்கொண்டுவரும் தாக்குதலில் இந்திய மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையே ஆறாவது நாளாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் திருக்கேதீஸ்வரத்தில் சிவராத்திரி திருவிழா
by adminby adminநாயன் மார்களால் பாடல் பெற்ற திருத்தலமான இலங்கையில் உள்ள பஞ்ச ஈஸ்வரங்களின் முதன்மையானதாக கருதப்படும் மன்னார் திருக்கேதீஸ்வர திருத்தலத்தின் …
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் கடற்படைத் தளத்திற்கான காணிசுவீகரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் …
-
ஒரு நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான …
-
விண்வெளி நிலையம் வீழ்வதை ரஷ்யா இன்றித் தடுக்க முடியுமா? -அந்நாட்டு விஞ்ஞானி கேள்வி அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே உருவாகி …
-
மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதி,இலுப்பைக்கடவை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (1) அதிகாலை 2.20 மணி அளவில் மிகவும் …
-
வடமாகாண கூடைப்பந்தாட்ட சுற்றுத்தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது. யாழ்.மாவட்ட கூடைப்பந்தாட்ட திடலில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் பிரதமரின் இணைப்பு செயலாளர் கீதநாத் காசிலிங்கம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரி கல்முனை மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம்
by adminby adminஇலங்கையில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக அமுலிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரி கல்முனை மாநகர சபையில் …

