உக்ரைன்-ரஷியா இடையேயான போர் கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரை …
editorenglish
-
-
சூடானில் 3 நாட்களாக நீடித்து வரும் உள்நாட்டு போரில் 200 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2023ம் ஆண்டு …
-
யாழ். வடமராட்சி கிழக்கில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று நேற்று (19/2/2025) மாலை இடம்பெற்றுள்ளது. இந்த வாள்வெட்டுச் சம்பவம் வடமராட்சி …
-
334 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலமானது 2025ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் திகதி புதிதாக ஆரம்பிப்பதைப் பிரகடனப்படுத்தும் வர்த்தமானியை மாகாண …
-
இலங்கைபிரதான செய்திகள்
தனது காதை அறுத்துக்கொள்ளத் தயாராக இருப்பதாக கபீர் ஹாஷிம் அரசாங்கத்திற்குச் சவால்
2025 வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டபடி, இந்த ஆண்டிற்குள் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (SMEs) அரச மேம்பாட்டு வங்கியை …
-
‘கனேமுல்ல சஞ்சீவ’ என்ற சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலை குறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், தற்போது சட்டத்தரணி …
-
வரி ,அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் வரி ,பணம் செலவிடுதல் மற்றும் வர்த்தக பற்றாக்குறை ஆகியவற்றின் அதிகரிப்பால் நாடு …
-
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று (19/2/2025) காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் கருத்துரைத்த யாழ்.மாவட்ட நாடாளுமன்ற …
-
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரான அன்ட்ரூ பெட்ரிக் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனை இன்று புதன்கிழமை (19/2/2025) …
-
இந்தியாபிரதான செய்திகள்
திருப்பூரில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை செய்த பீகாரைச் சேர்ந்த 3 பேர் கைது
திருப்பூரில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பீகாரைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒடிசா மாநிலத்தில் இருந்து …
-
ஆர்ஜென்டினாவில் அதிபருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. ஆர்ஜென்டினாவில் அதிபர் ஜேவியர் மிலே (வயது …
-
2025 ஆம் ஆண்டு செலவுத் திட்டத்தில் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை அரசாங்கம் தீர்க்கவில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் …
-
தனது “வாட்ஸ் அப்” கணக்கைப் பயன்படுத்தி ஆபாசப் புகைப்படங்கள், பாலியல் காணொளிகள் மற்றும் குரல் பதிவுகளை அனுப்பி பல …
-
இலங்கைபிரதான செய்திகள்
மக்களின் விருப்பின்றி மன்னாரில் மேற்கொள்ளப்படவிருக்கும் கனிய மணல் அகழ்விற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடிக்கலாம்: நாடாளுமன்றில் ரவிகரன் எச்சரிக்கை
மன்னார்த்தீவில் மக்களின் விருப்பமின்றிக் கனிய மணல் அகழ்வதற்காக இன்று (19/2/2025) மேற்கொள்ளப்படவுள்ள கள ஆய்வினை உடனடியாக நிறுத்த வேண்டும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
உணவுப் பண்பாட்டில் நிகழும் ஆக்கிரமிப்புகள் குறித்து விழிப்படைய வேண்டும்: ஐங்கரநேசன்
ஒரு இனத்தின் தேசிய அடையாளங்களில் உணவுப் பண்பாடும் ஒன்று. தேசியத்தைக் கட்டமைப்பதில் பண்பாட்டின் ஏனைய கூறுகளைப்போன்று உணவுப் பண்பாடும் …
-
மதுபோதையில் அரச பாடசாலைக்குள் நுழைந்து மாணவிகள் முன்னிலையில் அநாகரீகமாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் காவல்துறை உத்தியோகத்தா் ஒருவர் நேற்றுத் …
-
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் மாமனும் மருமகனும் நேற்று (17/2/2025) மாலை கிணற்றொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவம் …
-
2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி …
-
அமெரிக்காவின் எல்லை வழியே அண்டை நாடுகளான மெக்சிகோ, கனடா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சட்டவிரோத வகையில் அந்நாட்டுக்குள் …
-
உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பிரிட்டிஸ் படையினரைப் போர்களத்திற்கு அனுப்புவதற்கு தயாராக உள்ளதாக பிரிட்டிஸ் பிரதமர் சேர் கெய்ர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்துவெளியிடும் மக்கள் அச்சுறுத்தப்படுவதாக நாமல் நாடாளுமன்றில் உரை
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச …
-
இலங்கைபிரதான செய்திகள்
மக்களின் நிலங்களை அபகரித்து இராணுவத்தின் பாதுகாப்பில் பௌத்த விகாரை: யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு கண்டனம்
தனியார் காணியில் விகாரை கட்டியமை சட்டவிரோதமான செயற்பாடு எனக் கூறும் யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு, …

