நாட்டில் கடந்த பல தசாப்தங்களாக சமத்துவத்தை அடிப்படையாக்கொண்ட சமூகத்தை எம்மால் உருவாக்க முடியாமல் போயுள்ளது. இதன் ஊடாக நாட்டில் …
editorenglish
-
-
இலங்கையில் 58 பாதாள குழுக்கள் செயற்படுகின்றன. அந்தக் குற்ற வலையமைப்புக்குள் 1,400 பேர்வரை இடம்பெற்றுள்ளனர் என்று பதில் காவல்துறைமா …
-
சட்டவிரோதமாக இராணுவத்தை விட்டு வெளியேறும் பல நபர்கள் பாதாள உலக குழுக்களுடன் தொடர்பு கொள்ளும் போக்கு அதிகரித்து வருவதாக …
-
நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் குறித்து புலனாய்வு அமைப்புகளுக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார …
-
நேற்று (21/2/2025) கொட்டாஞ்சேனைச் சந்திப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 37 வயதுடைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
இல்ல அலங்காரங்களில் தமிழ்த் தேசிய அடையாளங்களின் வெளிப்பாடு – புதிய தடையால் புதிய சர்ச்சை!
யாழ்ப்பாணம் தெல்லிப்பழையிலுள்ள கல்லூரியில் 20ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்ற வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போது இல்ல அலங்காரங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. …
-
இந்தியாபிரதான செய்திகள்
‘தேசிய கல்விக் கொள்கை மூலம் நமது பிள்ளைகள் படிப்பதை தடுக்க முயற்சி’ – மு.க.ஸ்டாலின்
நமது பிள்ளைகள் படித்து முன்னேறுவதை தடுக்க முயற்சிக்கிறார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, …
-
இலங்கைபிரதான செய்திகள்
புதைகுழியை மறைக்கும் நோக்கம் தையிட்டி விகாரை விடயத்தில் இருக்குமா எனச் சந்தேகம்!
சமூக புதைகுழியினை மறைக்கும் முகமாக தையிட்டி விகாரை கட்டப்பட்டுள்ளதா என சந்தேகம் இருப்பதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் …
-
நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு அமைச்சு சார் முதலாவது ஆலோசனைக் கூட்டமானது நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்றைய தினம் (20/2/2025) ஜனாதிபதி …
-
ஒத்திவைக்கப்பட்டிருந்த நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவையானது நாளை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. நாளை காலை 7.30 அளவில் நாகப்பட்டினத்திலிருந்து பயணத்தை …
-
,யாழ்ப்பாணம் வலி- வடக்கில் காவல்துறையினர் மற்றும் முப்படையினரிடமுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதோடு அப்படி விடுவிக்கப்படுகின்ற காணிகளில் …
-
யாழ். வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் வைத்துக் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புலனாய்வுத் துறையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் …
-
இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சாங் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான …
-
உடல்நலக் குறைவு காரணமாக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி …
-
இலங்கைபிரதான செய்திகள்
வித்தியா கொலை வழக்கு- பிரதான சந்தேக நபரைத் தப்பிச் செல்ல உதவிய காவல்மா அதிபருக்கு கடூழிய சிறைத்தண்டனை
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் பிரதான சந்தேகநபரை ஆரம்பத்தில் விடுவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிரேஷ்ட …
-
சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவவை 15 மில்லியன் ரூபாய் ஒப்பந்தத்தில் சுட்டுக் கொன்றதாக கைது செய்யப்பட்ட …
-
திருகோணமலை சம்பூரில் 50 மெகாவோற் (கட்டம் I) மற்றும் 70 மெகாவோற் (கட்டம் II) சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாதாள உலகத்தின் செயற்பாடுகள் முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரப்படும்: ஜனாதிபதி
பொதுமக்களின் பாதுகாப்புக்காக உள்ள உத்தியோகபூர்வ நிறுவனங்களில் சில நபர்கள் வரையில் பாதாள உலகத்தின் செயற்பாடுகள் விரிவடைந்திருப்பது விசாரணைகளில் தெரியவந்திருப்பதாகவும், …
-
புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்த ஆண்டு இறுதிக்குள் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நம்பகமான …
-
இலங்கையில் துப்பாக்கிசூட்டு சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. 2025ம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் காரணமாக 6 …
-
யாழ். நூலகம் தீக்கிரையாக்கப்பட்டமைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோரியதை போன்று …
-
சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராகக் கடந்த பௌர்ணமி தினத்தன்று நடைபெற்ற போராட்டம் குறித்து வாக்குமூலம் பெறுவதற்கு வேலன் சுவாமிகளுக்கு …

