ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு காலக்கெடு விதித்துள்ளார். …
editorenglish
-
-
தேசபந்து தென்னகோன் தனது அதிகாரத்தின் கீழ் உள்ள காவல்துறை அதிகாரிகளைப் பயன்படுத்தி ஒரு குற்றவியல் வலையமைப்பை இயக்கியதாக சட்டமா …
-
அங்குணுகொலபெலஸ்ஸ – அபேசேகரகம வீதியில், கீரியகொடெல்ல சந்தியில், அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள மேம்பாலத்தின் கீழ் இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. …
-
நாட்டிற்குள் மத புத்தகங்களை இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்குவதற்கு அடிப்படையாகப் பயன்படுத்தப்படும் அளவுகோல்கள் குறித்து பொதுபல சேனா அரசாங்கத்திடம் …
-
கச்சதீவு திருவிழாவையொட்டி ராமேசுவரத்தில் இருந்து விசைப்படகுகள் மீன்பிடிக்க 5 நாட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கச்சதீவு புனித அந்தோணியார் …
-
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்து, நாளை 12ஆம் திகதி நாடளாவிய …
-
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் (ரெலோ) நீண்டகாலமாக செயற்பட்டுவந்த விந்தன் கனகரட்ணம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் ஆயுட்கால …
-
கிளிநொச்சி சேவை சந்தை வர்த்தகர்கள் இன்றையதினம் (11) முழு கடையடைப்பு மேற்கொண்டு்ள்ளனர். அவா்கள் விடுத்த கோரிக்கைகளாவன, நீண்டகாலமாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
வைத்தியசாலைக்கு நிதியைத் திரட்டுவதற்காக 450 கிலோ மீற்றர் துவிச்சக்கர வண்டி ஓடிய முதியவர்
கொழும்பிலிருந்து 450 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள வடபகுதியின புத்தூர் நகரை துவிச்சக்கரவண்டியில் மூன்றே நாட்களில் சென்று பருத்தித்துறையைச் …
-
மட்டக்களப்பு – கரடியனாறு பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்ட 53 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த …
-
“இந்தியாவிலிருந்து ஆசிரியர்கள் வந்து பெருந்தோட்டப் பாடசாலைகளில் தமிழ் வழியில் கற்பிக்க அனுமதிக்க வேண்டும்” என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் …
-
,வடக்கில் படையினரால் நடத்தப்படும் முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கு 30 ஆயிரம் ரூபாவுக்கும் அதிகமான சம்பளம் வழங்கப்படுகின்ற போதும், முன்பள்ளி …
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்காகக் கதிர்காமத்தில் கட்டப்பட்ட வீடு தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் (சிஐடி) தன்னிடம் விசாரணை …
-
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை விசாரிக்கும் மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் …
-
தென்னியங்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவர்களின் பெற்றோர் உரிய தீர்வு கிடைக்கும் வரை மாணவர்களைப் பாடசாலைக்கு அனுப்ப …
-
இலங்கையில் உள்ள ரோகிங்யா அகதிகள் இன்று கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உணவு வீடு போன்ற …
-
“உங்கள் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள். எங்களுடைய பிரச்சினைகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எங்களுடைய மதம் சார்ந்த …
-
ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் நேற்று (09/03/2025) பிற்பகல் ஹட்டன் புகையிரத நிலையத்திற்கு அருகில் …
-
மூதூர் காவல்துறையினரால் குமாரபுரம் பகுதியில் வைத்து 6 பிள்ளைகளின் தந்தையான நாகராசா லிங்கேஸ்வரன் (வயது 44) என்பவர் கைது …
-
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு சொந்தமான குளிர்பான நிறுவனத்துக்கு போத்தல் தயாரிக்கும் ஆலை …
-
எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதில்லை என்று தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது என கட்சியின் …
-
கொள்கைகளை முறையற்ற முறையில் செயல்படுத்துதல் மற்றும் அரசியல் தலையீடுகள் என்பனவே கல்வி முறைக்குள் உருவாகும் நெருக்கடிகளுக்குக் காரணமாகும் என்றும், …