குஜராத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வதோதரா விமான நிலையத்தில் விமானங்களின் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் …
இந்தியா
-
-
இந்தியாபிரதான செய்திகள்
நாடு தழுவிய போராட்டத்தை இந்திய மருத்துவ சங்கம் ஆரம்பித்துள்ளது
by adminby adminதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு தழுவிய போராட்டத்தை இந்திய மருத்துவ சங்கம் இன்று ஆரம்பித்துள்ளது. …
-
இந்தியாவிலுள்ள 10 நினைவுச் சின்னங்களை பார்வையிடும் நேரம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய நினைவுச் …
-
இந்தியாபிரதான செய்திகள்
குட்கா வழக்கில் சம்பந்தப்பட்ட 246 கோடி ரூபா மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்
by adminby adminகுட்கா வழக்கில் சம்பந்தப்பட்ட மாதவ ராவ் உள்ளிட்டோரின் 246 கோடி ரூபா மதிப்புள்ள சொத்துகளை அமுலாக்கத் துறை நேற்றையதினம் …
-
அரியானா மாநிலம் அம்பாலா மத்திய சிறையில் உள்ள 19 கைதிகளுக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
இந்தியாபிரதான செய்திகள்
அதிநவீன தாக்குதல் ஹெலிகாப்டர் அப்பாச்சி இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டது….
by adminby adminஇந்திய விமானப்படைக்கு முதற்கட்டமாக 4 அதிநவீன அப்பாச்சி ஹெலிகாப்டர்களை அமெரிக்காவின் போயிங் நிறுவனம் இன்று கையளித்துள்ளது. இந்திய விமானப்படையின் …
-
இந்தியாபிரதான செய்திகள்
மும்பை – வெள்ளத்தில் மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் சிக்கியது – 500 பேர் மீட்கப்பட்டனர்…
by adminby adminமும்பையில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் புகையிரதத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக …
-
இந்தியாபிரதான செய்திகள்
அசாம் மாநிலத்தில் சட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்….
by adminby adminஅசாம் மாநிலத்தில் சட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பங்களாதேஷை சேர்ந்த 30 பேரே இன்று வெளியேற்றப்பட்டுள்ளள்ளனர். அண்மையில் இந்தியாவின் அசாம் …
-
கர்நாடக மாநிலத்தில் 4-வது முறையாக முதல் அமைச்சராக இன்று மாலை பதவியேற்க உள்ளதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார். இதற்கு ஆளுநர் …
-
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பில் வேலூர் சிறையில் சிறைவைக்கப்பட்டிருந்த நளினி , மகளின் திருமணத்திற்காக பரோலில் …
-
இந்தியாபிரதான செய்திகள்
போக்சோ சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது.
by adminby adminகுழந்தைகள் மீதான வன்கொடுமைகளைத் தடுக்கவும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் பயன்படுத்தப்படும் போக்சோ சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் …
-
இந்தியாபிரதான செய்திகள்
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடையாதென மத்திய அரசு அறிவிப்பு
by adminby adminபுதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிக்கக் கோரும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தின் அருகே உள்ள …
-
இந்தியா முழுவதும் 23 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாக பல்கலைக்கழக மானியக் குழு பட்டியல் வெளியிட்டுள்ளது. உயர் கல்வி …
-
கர்நாடக சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிர்ப்பாக 105 …
-
இந்தியாபிரதான செய்திகள்
சிறைப்பிடிக்கப்பட்ட கப்பலிலுள்ள அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக அறிவிப்பு
by adminby adminசிறைப்பிடிக்கப்பட்ட கப்பலில் உள்ள இந்தியர்கள் உள்ளிட்ட அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது. பாரசீக வளைகுடாவில் …
-
மக்களவையில் இடம்பெற்ற அமளிக்கு இடையே தகவல் அறியும் உரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் …
-
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரில் ஒருவரான நளினி செவ்வாய்க்கிழமை பரோலில் வெளியே வரலாம் …
-
கடந்த ஜூலை 15ஆம் திகதி விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்த சந்திரயான் 2 விண்கலம் திடீரென சில தொழில்நுட்பக் கோளாறுகள் …
-
அசாமில் வேறுவேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 குழந்தைகள் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். பீகார் மாநிலத்தை தொடர்ந்து …
-
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுக்குடி கரைமேடு கிராமத்தில் 100க்கும் …
-
இந்தியாபிரதான செய்திகள்
சினிமா பாணியில் திட்டம் – 3 வயது குழந்தையை கடத்திய நபர் கைது…
by adminby adminதிரைப்படம் தயாரிக்க பணம் தேவைப்பட்டதால் சினிமா பாணியில் திட்டம் தீட்டி 3 வயது குழந்தையை கடத்திய நபரை சென்னை …
-
அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் இன்று அதிகாலை 5.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் …

