யாழ்ப்பாணத்தில் ஓடும் புகையிரதத்தில் ஏற முற்பட்ட யுவதியொருவர் விபத்துக்குள்ளாகியதில் அவரது ஒரு கால் முற்றாக சிதைவடைந்துள்ளது. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
மோட்டார் சைக்கிள் – துவிச்சக்கர வண்டி விபத்து – முதியவர் உயிரிழப்பு!
by adminby adminயாழ்ப்பாணம் அராலி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். …
-
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 10ஆம் திருவிழாவான திருமஞ்ச திருவிழா நேற்றைய தினம் …
-
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்ய எடுத்து சென்ற இளைஞனை காவற்துறையினர் கைது செய்து 500 போதை மாத்திரைகளை …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆடியபாதம் வீதியில் டிப்பர் மற்றும் பாரவூர்திகள் பயணிக்க கட்டுப்பாடுகள்!
by adminby adminயாழ்ப்பாணம் , நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட ஆடியபாதம் வீதியில் டிப்பர் மற்றும் பாரவூர்திகள் பயணிக்க கட்டுப்பாடுகள் …
-
யாழ்ப்பாணம் அக்கரை கடற்பரப்பில் இளைஞன் ஒருவரின் சடலம் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை கரையொதுங்கியுள்ளது. காரணவாய் பகுதியை சேர்ந்த இளைஞன் …
-
உலகம்பிரதான செய்திகள்
கானாவில் ஹெலிகொப்டர் விபத்து – அமைச்சர்கள் உள்ளிட்ட 08 பேர் பலி
by adminby adminமேற்கு ஆபிரிக்க நாடான கானாவில் இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று விபத்திற்குள்ளானதில் அந்நாட்டு பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் அமைச்சர்கள் …
-
கிளிநொச்சி புது முறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலயத்துக்கு அருகில் இன்று வியாழக்கிழமை (07) காலை அதிகளவான தோட்டாக்கள் கிளிநொச்சி …
-
இலங்கைபிரதான செய்திகள்
செம்மணி மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என கோரி வடக்கு கிழக்கில் மாபெரும் போராட்டம்
by adminby adminசெம்மணி மனித புதைகுழி அகழ்வில் கண்டெடுக்கப்படும் உடல்கள் தொடர்பான சர்வதேச விசாரணை வேண்டும் என நாம் கோரும் …
-
நல்லூர் கந்தசுவாமி கோவில் 10ம் திருவிழாவான இன்றைய தினம் வியாழக்கிழமை காலை கைலாச வாகனம் உற்சவம் இடம்பெற்றது. காலை இடம்பெற்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கைக்கான அமெரிக்காவின் வரி விதிப்பு நடைமுறைக்கு வருகிறது!
by adminby adminஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிக் கொள்கையின் கீழ் இலங்கை மீது விதிக்கப்பட்ட புதிய வரிகள் இன்று (07.08.25) …
-
பல்வேறு சமூகக் காரணிகளால் பாடசாலை மாணவர்கள் தற்போது ஓரளவு மன அழுத்தத்தை அனுபவித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
இளைஞனை நிர்வாணமாக்கி தாக்கிய சம்பவம் – 08 மாத காலம் ஆகியும் பிரதான சந்தேக நபரை கைது செய்யாத காவற்துறை!
by adminby adminயாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை நிர்வாணமாக்கி , தாயின் கண் முன்னால் கட்டி வைத்து தாக்கிய கும்பலின் பிரதான …
-
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் ஒன்பதாம் திருவிழா நேற்றைய தினம் புதன்கிழமை (06.08.25) இடம்பெற்றது. ஒன்பதாம் திருவிழாவின் …
-
முன்னாள் காவற்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை காவற்துறை மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கான கடிதத்திற்கு ஜனாதிபதி அனுர …
-
செம்மணி மனித புதைகுழியில் இருந்து சிசு ஒன்றின் எலும்பு கூட்டு தொகுதி இன்றைய தினம் புதன்கிழமை யாழ் …
-
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மனித புதைகுழிகளில் இருந்து இன்றைய தினம் புதன்கிழமை, புதிதாக 05 எலும்பு கூட்டு தொகுதிகள் …
-
யாழ்ப்பாணத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நோக்குடன், கஞ்சா பொதிகளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு …
-
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தை முன்னிட்டு , யாழ் . மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் , நல்லைக்குமரன் மலர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் இளையோர்களினால் முன்னெடுக்கப்பட்ட ‘கருநிலம் பாதுகாப்பு’ போராட்டம்
by adminby adminமன்னார் மாவட்டத்தில் பல்தேசிய நிறுவனங்களின் இல்மனைட் கனிம மணல் சுரண்டல்களினால் மக்களின் வாழ்விடங்கள் மற்றும் பூர்வீக நிலங்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
செம்மணி உடைமைகளை அடையாளம் காணும் தீர்மானத்தை UN வரவேற்றுள்ளது!
by adminby adminசெம்மணி மற்றும் கொக்குத்தொடுவாய் கூட்டுப் புதைகுழி தளங்களில் இருந்து மீட்கப்பட்ட தனிப்பட்ட உடைமைகளை அடையாளம் காண்பதில் பொது மக்களின் …
-
முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஸ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் …

