தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் யிங்லக் சின்வத்ரா ( Yingluck Shinawatra ) டுபாய்க்கு தப்பிச் சென்றுள்ளார். யிங்லக் சின்வத்ராக்கு …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
பாதுகாப்பு கூட்டுறவு குறித்து இலங்கைக்கும் ரஸ்யாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் பாதுகாப்பு கூட்டுறவு குறித்து இலங்கைக்கும் ரஸ்யாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. மொஸ்கோவில் தற்பொழுது நடைபெற்று …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அமெரிக்க உயர் அதிகாரியொருவர் இலங்கைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் மேலும் இரண்டு அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்த ஆண்டு டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரியில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் இந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் உள்ளுராட்சி மன்றத் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கனடாவில் நிதி திரட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கனடாவில் நிதி திரட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் …
-
இந்தியாபிரதான செய்திகள்
ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஒரு மாதத்தில் ஜார்க்கண்ட் அரச மருத்துவமனையில் 52 குழந்தைகள் உயிரிழப்பு
by adminby adminஇந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாம்ஷெட்பூர் மகாத்மா காந்தி நினவு அரச மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் …
-
இந்தியாபிரதான செய்திகள்
இந்திய குடிமக்களது தனிப்பட்ட தகவல்களை உள்ளடக்கிய ஆதார் எண்ணில் பதிவான விடயங்களை C I A திருடியதாக வக்கிலீக்ஸ் தகவல்…
by adminby adminஆதர் அட்டையில் இந்திய குடிமக்களது அனைத்து தனிப்பட்ட விபரங்களும் இருக்கும் என்ற வகையில் அனைத்து தகவல்களையும் அமெரிக்க புலனாய்வு …
-
இலங்கைபிரதான செய்திகள்
இரணைமடுகுளத்தின் கீழான நெற்செய்கை அறுவடை வெற்றிகரமாக இடம்பெறுகிறது
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டிருந்த சிறுபோக நெற்செய்கை வெற்றிகரமாக நிறைவு பெற்று அறுவடைகள் இடம்பெற்று …
-
உலகம்பிரதான செய்திகள்
பிரித்தானியாவில் இன்று காலை ஏற்பட்ட வீதிவிபத்தில் 8 பேர் உயிரிழப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரித்தானியாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள பக்கிங்ஹம்ஷியர் ((Buckinghamshire) பகுதியில் உள்ள M1 நெடுஞ்சாலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரபாகரனின் ஆளுமையினால், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள், நுழைய முடியாத நிலை இருந்தது- கோத்தாபய:-
by adminby adminஎதுவுமே இல்லாத சூழ்நிலையில் ஆயுதம் ஏந்திய, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பலம்பொருந்திய, ஒரு ஆயுதப்படையினை …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பைச் சந்தித்த ஜனாதிபதி காணி விடுவிப்பு குறித்து இணக்கம் :
by adminby adminபாராளுமன்ற வளாகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் …
-
மன்னார் – வங்காலை 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த செபஸ்தியான் சாளியான் மார்க் என்ற 14 வயதுச் சிறுவன் காணாமல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தேர்தல் நெருங்கும் வேளையில் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இரையை போட்டு மீனை பிடித்துள்ளார் – நாமல்
by adminby adminஇராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பலத்த முயற்சியின் பலனாக அமைச்சரவை அலுத்கமை கலவரத்துக்கு இழப்பீடு வழங்க சம்மதம் தெரிவித்ததற்கு தான் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
மெய்யான ஹீரோக்கள் வாழ்ந்த மண்ணில்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக அரங்கன்:-
by adminby adminதென்னிந்திய நடிகர் ஒருவரின் படம் சமீபத்தில் வெளியானது. உலகமெங்கும் வெளியான இந்தப் படம் யாழ்ப்பாணத்தில் உள்ள சில திரையாரங்குகளிலும் …
-
உலகம்கட்டுரைகள்பிரதான செய்திகள்
அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளில் முக்கிய திருப்பங்கள் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்புகள் குறைவு
by adminby adminநன்றி – ரொய்ட்டர் – தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள் ஐரோப்பிய ஓன்றிய நாடுகளுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் இடையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஐ.தே.க தவிர வேறு எந்தவொரு கட்சியுடனும் இணைந்து கொள்ளத் தயார் – பசில் ராஜபக்ஸ
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐக்கிய தேசியக் கட்சி தவிர்ந்த வேறு எந்தவொரு கட்சியுடனும் இணைந்து கொள்ளத் தயார் என …
-
இந்தியாபிரதான செய்திகள்
4ம் இணைப்பு – பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் சாமியாருக்கெதிரான தீர்ப்பின் பின் ஏற்பட்ட வன்முறைகளில் 31 பேர் உயிரிழப்பு – 250 பேர் காயம்
by adminby adminசர்ச்சைக்குரிய சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் ஒரு வன்புணர்வு வழக்கில் குற்றவாளி என சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள …
-
உலகம்பிரதான செய்திகள்
பிலிப்பைன்ஸில் போதைப் பொருள் குற்றச்சாட்டின் பேரில் பாடசாலை மாணவர் சுட்டுக் கொலை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிலிப்பைன்ஸில் போதைப் பொருள் குற்றச்சாட்டின் பேரில் பாடசாலை மாணவர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். …
-
நல்லாட்சி அரசாங்கம் தனது பெயருக்கு ஏற்ற வகையில் நல்லாட்சியைப் புரிகின்றதா இல்லையா என்பது ஒரு புறமிருக்க, அமைச்சர்கள் இராஜிநாமா …
-
உலகம்பிரதான செய்திகள்
பெல்ஜியத்தில் காவல்துறையினர் மீது தாக்குதல் மேற்கொண்ட நபர் சுட்டுக் கொலை
by adminby adminபெல்ஜித்தின் பிரசெல்ஸ் நகரில் காவல்துறையினரை கத்தியால் குத்தி தாக்குதல் மேற்கொண்ட நபர் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது …
-
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அரசாங்கம் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக வெள்ளை மாளிகையின் ஆலோசகர் செபாஸ்டியன் கோர்கா …