எதிர்வரும் மே மாதத்தில் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைக் கிடைக்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வரிச் சலுகை …
பிரதான செய்திகள்
-
-
இந்தியாபிரதான செய்திகள்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து 20 இளைஞர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
by adminby adminநெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து இன்று காலை 20 இளைஞர்கள் திடீரென நாடியம்மன் கோவில் திடலில் அமர்ந்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
பகடி வதை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு
by adminby adminபேராதனைப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பகடி வதை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் 15 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு பணிகளை இலங்கைக் கடற்படையினர் மேற்கொள்வர் – பிரதமர்
by adminby adminஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்புப் பணிகளை இலங்கைக் கடற்படையினர் மேற்கொள்வர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போது ஜப்பானுக்கு …
-
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு 600 கோடி ரூபா உதவியை வழங்க உள்ளது. நல்லிணக்கத்தை பலப்படுத்தல் மற்றும் விவசாய துறையை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.மாவட்ட புதிய கட்டளைத் தளபதி முதலமைச்சரை சந்தித்துள்ளார்.
by adminby adminயாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளைத் தளபதியாக கடமையேற்றிருக்கும் மேஜர் ஜெனரல் ஹெட்டியாராச்சி, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனை …
-
இலங்கைபிரதான செய்திகள்
வீதி விபத்தில் இறந்தவரின் இறுதி நிகழ்வுக்கு சென்ற வான் தடம் புரண்டதில் யுவதி மரணம்
by adminby adminகடந்த ஞாயிற்றுக் கிழமை அரச பேரூந்தும் சிறிய ரக உந்துருளியும் விபத்திற்குள்ளாகியதில் பலியானவரின் இறுதி நிகழ்வுக்குச் சென்றுகொண்டிருந்த மகேந்திரா …
-
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
அடிப்படை வசதிகளின்றி மருதங்கேணி வைத்தியசாலை தாதியரின் பணிகளையும் வைத்தியர் பார்க்கும் அவலம்
by adminby adminயாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை மிக மோசமான அடிப்படை வசதிகள் இன்றி இயங்கி வருவதாக நோயாளர் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
பந்தடித்து பரிசுபெறும் நிகழ்வா முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல்? குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்
by adminby adminஈழத் தமிழ் இனம் சந்தித்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் என்பது பந்தடித்து விளையாடி பரிசு பெறும் நிகழ்வா? …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கான தகுதியை ஆய்வு செய்யும் வகையில் விசேட பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை
by adminby adminஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கான தகுதியை ஆய்வு செய்யும் வகையில் விசேட பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்று இலங்கைக்கு வந்துள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
வன்னி யுத்தத்தில் ஈடுபட்ட படை அதிகாரிகளை வெளிநாடுகளில் கைது செய்யத் திட்டம்?
by adminby adminவன்னி யுத்தத்தில் ஈடுபட்ட படை உயர் அதிகாரிகளை வெளிநாடுகளில் வைத்து கைது செய்யத் திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் …
-
உண்மை ஆணைக்குழு விரைவில் உருவாக்கப்படும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார். நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் …
-
இந்தியாபிரதான செய்திகள்
முத்தலாக் முறையை சட்ட விரோதமானதென அறிவிக்குமாறு உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு கோாிக்கை
by adminby adminமூன்று தலாக் சொல்லி திருமண உறவை முறித்துக்கொள்ளும், நடைமுறைக்கு தடை விதிக்க கோரி முஸ்லிம் பெண் ஒருவர் தொடர்ந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
உள்நாட்டுப் போரில் இறந்தவர்கள் குறித்து நீதியான விசாரணை இடம்பெற வேண்டும் – பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் பெரி
by adminby adminஉள்நாட்டு போரில் இறந்தவர்கள் குறித்து இந்த அரசாங்கம் பொறுப்புக் கூறல் அடிப்படையில் நீதியான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ் மக்களுடைய பிரச்சனைகள் தீர்க்கப்படாவிட்டால் அரசாங்கத்தை மக்கள் வெறுக்கும் சூழ்நிலை உருவாகும் – இரா.சம்மந்தன்
by adminby adminதமிழ் மக்களுடைய பிரச்சனைகள் தீர்க்கப்படாவிட்டால் அரசாங்கத்தை மக்கள் வெறுக்கும் சூழ்நிலை உருவாகும் எனவும் இதனை இந்த அரசாங்கம் புரிந்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
மக்களின் போராட்டங்களுக்கு தீர்வுகளை வழங்குங்கள் – பிரதமரிடம் டக்ளஸ் வேண்டுகோள்
by adminby admin13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதிலிருந்து கட்டங் கட்டமாக தேசிய பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காண்பதற்கான முன்னோக்கிய செயற்பாடுகளை …
-
இலங்கைபிரதான செய்திகள்
அம்பாறையில் மத வழிபாட்டு தலத்தில் உணவு விஷமாகியமை தொடர்பில் இருவர் கைது
by adminby adminஅம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேசத்திலுள்ள மத வழிபாட்டு தலமொன்றில் வழங்கப்பட்ட சமைத்த உணவு விஷமானதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக …
-
இந்தியாபிரதான செய்திகள்
இந்தியாவில் மனநலம் பாதித்தவர்களின் நலன்களை பாதுகாக்க சட்டம் – சங்கிலியால் பிணைத்து கட்டிப்போடத் தடை
by adminby adminஇந்தியாவில் மனநலம் பாதித்தவர்களின் நலன்களை பாதுகாக்க புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது. இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
முதலில் சர்வதேச விசாரணை இல்லை! இப்போது உள்ளக விசாரணையும் இல்லை!! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்
by adminby adminஇலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் உள்ளக பொறிமுறையை அமைப்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் 2015ஆம் ஆண்டில் …
-
உலகம்பிரதான செய்திகள்
தேவாலயங்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களையடுத்து எகிப்தில் மூன்று மாதங்கள் அவசரநிலை
by adminby adminஎகிப்தில் அமைந்துள்ள இரண்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் 44க்கும் அதிகமானோர் உயிரிழந்ததை தொடர்ந்து அங்கு மூன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
காவல்துறை உத்தரவினை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிச் சூடு
by adminby adminகாவல்துறை உத்தரவினை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த முச்சக்கர வண்டியில் பயணித்த …