யாழ்ப்பாணம் பலாலி நாகதம்பிரான் ஆலயத்தில் மக்கள் வழிபட 35 வருடங்களின் பின்னர் இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ள நிலையில், ஆலயத்தின் விக்கிரகங்கள் …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்ல மீண்டும் தடை!
by adminby adminவலி வடக்கு பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் மக்கள் சுதந்திரமாக சென்று வழிபட அனுமதிக்கப்படுவார்கள் என …
-
யாழ்ப்பாணம் கல்லுண்டாய் குப்பைமேட்டில் நேற்றைய தினம் சனிக்கிழமை (28.06.25) இரவு பெரும் தீ ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வாகனங்கள் சகிதம் …
-
யாழ்ப்பாணத்தில் 250 கிலோ கேரளா கஞ்சாவுடன் மூவர் நேற்றைய தினம் சனிக்கிழமை (28.06.25) கைது செய்யப்பட்டுள்ளனர். காரைநகர் கடற்பரப்பில் …
-
இராமேஸ்வரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடி மணல் தீடையில் சுற்றித் திரிந்த இலங்கையர்கள் மூவரை கடலோர காவல்படையினர் கைது செய்தனர். அப்போது …
-
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கு தேசிய காவற்துறை …
-
இலங்கைஉலகம்பிரதான செய்திகள்
போர்க்குற்றங்கள் தொடர்புடைய பொறுப்புக்கூறல்களுக்கு வழங்கும் நிதியை நிறுத்த அமெரிக்கா முடிவு!
by adminby adminபல்வேறு நாடுகளில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் தொடர்புடைய பொறுப்புக்கூறல் தொடர்பில் செயற்படுத்தப்பட்டு வந்த சுமார் 24 திட்டங்களுக்காக …
-
உலகம்பிரதான செய்திகள்
ட்ரம்பிற்கு ஆதரவாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் முக்கியமான தீர்ப்புகளை வழங்கியது!
by adminby adminஅமெரிக்க உச்ச நீதிமன்றம் 6-3 என்ற வாக்கு வித்தியாசத்தில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்திற்கு ஆதரவாக முக்கியமான தீர்ப்புகளை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் . மாநகர சபையில் பெரும் அமளி – உறுப்பினர்கள் முதல்வரை தடுத்தனர்!
by adminby adminயாழ்ப்பாண மாநகர சபையின் நியதிக் குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஒருமித்த கருத்து இன்மையால், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (27.06.25) …
-
இலங்கைபிரதான செய்திகள்
இரண்டு எலும்பு கூட்டு தொகுதிகள் மேலும் அடையாளம் காணப்பட்டுள்ளன!
by adminby adminசெம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மேலும் இரண்டு மனித எலும்புக்கூட்டு தொகுதிகளும் மேலும் சில சிதிலங்களும் …
-
வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பலாலி சந்தையை விடுவித்து தருமாறு கோரி சபையில் …
-
நாட்டில் சின்ன வெங்காயத்தின் இறக்குமதியை குறைக்குமாறு வலியுறுத்தி அச்சு வேலி பத்தமேனி வெங்காய உற்பத்தியாளர்கள் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக …
-
வடமராட்சி கிழக்கில் கடல்தொழிலுக்கு சென்றவரை காணவில்லை – சட்டவிரோத தொழிலாளிகளினால் ஆபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகம். யாழ்ப்பாணம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நல்லூர் பிரதேச சபையின் முதல் அமர்வு – உறுப்பினர்களுக்கு வரவேற்பு!
by adminby adminநல்லூர் பிரதேச சபையின் முதல் அமர்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (27.06.25) நல்லூர் பிரதேச சபை தவிசாளர் …
-
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். விமானங்கள் கொள்வனவு …
-
காணி நிர்ணய சட்டம் பிரிவு 4க்கு அமைவாக வடக்கில் காணிகளை சுவீகரிக்கும் 28.03.2025 திகதியிடப்பட்ட 2430/25 இலக்கமிடப்பட்ட வர்த்தமானியை …
-
இலங்கைபிரதான செய்திகள்
நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; உயர்ஸ்தானிகர் வலியுறுத்தல்!
by adminby adminபயங்கரவாதத் தடை சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிப்பதுடன், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என …
-
இலங்கைபிரதான செய்திகள்
35 ஆண்டுகளின் பின் ஆலயத்திற்கு சுதந்திரமாக செல்ல அனுமதி – உயர் பாதுகாப்பு வேலிகளும் பின் நகர்த்தல்!
by adminby adminபலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு சுதந்திரமாக சென்று வழிபடுவதற்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முதல் இராணுவத்தினர் அனுமதித்துள்ளனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து குழந்தையின் எலும்புக் கூட்டு எச்சம் உள்ளிட்ட மூவரின் எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்பு!
by adminby adminசெம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தை ஒன்றின் மண்டையோட்டு தொகுதி உள்ளிட்ட மூன்று மனித எலும்பு கூட்டு எச்சங்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐநா ஆணையாளரிடம் கோரிக்கை!
by adminby adminதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நா. வின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
“போதையெனும் சாக்கடையில் விழாதீர்கள்” சங்கானையில் போராட்டம்!
by adminby adminசர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் நேற்றைய தினம் வியாழக்கிழமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் ஆரம்பம்!
by adminby adminவரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் நேற்றைய தினம் வியாழக்கிழமை (26.06.25) கொடியேற்றத்துடன் …

