ரஸ்யாவுக்கு வடகொரியா கூடுதல் இராணுவ வீரர்களை அனுப்பியுள்ளது. ரஸ்யா-உக்ரைன் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள ஐரோப்பிய நாடுகளின் ஆயுத …
பிரதான செய்திகள்
-
-
பத்தேகம, எத்கந்துர பகுதியில் நேற்று இரவு இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு சகோதரர்கள் கொல்லப்பட்டனர். மோதலின் …
-
சீமான் வீட்டின் காவலாளி உட்பட 2 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களை வருகின்ற 13ம் திகதி வரை நீதிமன்றக் காவலில் …
-
மாற்கு மாஸ்ரருடன் பழகியபோது, தனது சிறுபருவத்தில், ஓவியர் ச. பெனடிக்ற் (ஆசிநாதன்) என்பவர் மாவடிப் பள்ளிக்கூடம் என …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
இனிவரும் மக்களுக்காக செல்லப்பா நடராசாவின் இன்றைய யாழ்ப்பாணம்.
by adminby adminஇன்றைய யாழ்ப்பாணம் இது அமரர் செல்லப்பா நடராசா அவர்களின் பண்பாட்டு ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. 1959 முதல் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
வாகரை வாணன் : இந்த இயல்பு கொண்ட மனிதர் பெருகி வருக.
by adminby adminவாகரை வாணன் அவர்கள் தமிழ் அறிவும் தமிழ் உணர்வும் மீதுரப்பெற்ற பெரும் ஆளுமை. தோற்றத்தில் எளிமையும், அறிவில் …
-
இலங்கையில் மோதலினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பணிபுரியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தொடர் வன்முறைகள் மற்றும் கண்காணிப்புக்கு …
-
பாதாள உலக கும்பலைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான “ஹரக் கட்டா” என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்கிரமரத்ன உள்ளிட்ட …
-
கணேமுல்ல சஞ்சீவவின் கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்குத் துப்பாக்கியை வழங்கிய இஷாரா செவ்வந்தி, கொலைக்கு முந்தைய நாள் (18/02/2025) …
-
புதிய அரசியலமைப்பு அமைக்கப்பட வேண்டும். அதன் மூலமே நாட்டின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று தமிழ் முற்போக்குக் …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையின் உள்ளக வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டமுன்மொழிவை சமர்ப்பிக்குமாறு பணிப்பு
by adminby adminஅச்சுவேலி கைத்தொழிற்பேட்டையில் தொழிற்சாலைகள் நிறுவுவதற்கு ஏதுவாக பல இடங்கள் உள்ளன எனவும், அவற்றின் உள்ளக வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டமுன்மொழிவை …
-
நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் வெளிநாட்டு பயணச் செலவுகள் குறித்த புள்ளிவிவரங்கள் நம்பத்தகாதவை என நாடாளுமன்ற உறுப்பினர் …
-
தாக்குதல்களைத் தடுக்கத் தவறியது தொடர்பான அடிப்படை உரிமைகள் மனுக்கள் மீதான நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களால் …
-
தனக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை வழங்குவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை எனவும் நான் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் பொது வைத்தியசாலை தாதியர்கள் போராட்டத்தை தவிர்த்து கடமையில்….
by adminby adminவரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிட்டது போல் தமக்கு சலுகை வழங்கப்படவில்லை என தெரிவித்து இன்றைய தினம் வியாழக்கிழமை (27) மதியம் …
-
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் எலும்பு துண்டுகள் மீட்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நாளைய நடைபெறவுள்ளது. அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் …
-
இந்தியாபிரதான செய்திகள்
மீனவர்களுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி – திட்டமிட்டபடி நாளை தொடா் உண்ணாவிரதம்:
by adminby adminஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள மீனவர்கள் மற்றும் …
-
அரசாங்கத்தின் 2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்றைய தினம் வியாழக்கிழமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுக்க கோரி போராட்டம்
by adminby adminஇந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி யாழ் நகரில் போராட்டம் ஒன்றை இன்றைய தினம் வியாழக்கிழமை …
-
யாழ்ப்பாணத்தில் வயரிங் வேலையில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை பகுதியை சேர்ந்த தனபாலசிங்கம் …
-
நல்லூர் சிவன் ஆலயத்தில் மாசி மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இவ் பூஜை வழிபாட்டில் …

