டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான இளைஞன், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் அச்சுவேலி தோப்பு பகுதியை சேர்ந்த …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். விபத்தினை ஏற்படுத்தியவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!
by adminby adminயாழ்ப்பாணத்தில் விபத்தினை ஏற்படுத்திய முச்சக்கர வண்டி சாரதி தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் …
-
சென்னை புழலில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு கில்மிசா சென்று அங்கு வாழும் உறவுகளை சந்தித்துள்ளார். யாழ்ப்பாணம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். காவற்துறை உத்தியோகஸ்தரின் வீட்டில் திருட்டு – 07 பேர் கைது!
by adminby adminயாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் வசிக்கும் காவற்துறை உத்தியோகத்தர் ஒருவரின் வீடு உள்ளிட்ட சில இடங்களில் இடம்பெற்ற களவுச் சம்பவத்துடன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பல்கலை மாணவி உயிரிழப்பு – அறிக்கை சமர்ப்பிக்க பணிப்பு!
by adminby adminயாழ்ப்பாண பல்கலை மாணவியின் மரணம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன யாழ்ப்பாணம் போதனா …
-
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய மார்கழி திருவாதிரை உற்சவம் இன்றைய தினம் புதன்கிழமை காலை இடம்பெற்றது. காலை 6.45 …
-
யாழ்ப்பாணம் நல்லூர் சிவன் கோவில் தேர்த்திருவிழா இன்றைய தினம் புதன்கிழமை (27.12.23) காலை இடம்பெற்றது.
-
யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு காய்ச்சிய ஒரு பெண் உள்ளிட்ட மூவர் இன்று …
-
அண்மையில் உயிரிழந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்து குடும்பத்தினரால் காவல் நிலையத்தில் முறைப்பாடு …
-
யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி வரும் வேளை காணி விடுவிப்புக்கள் தொடர்பில் பச்சைக்கொடி காட்டப்படும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா …
-
யாழ் மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் தேசிய பாதுகாப்பு தினம் இன்றைய தினம் யாழ் மாவட்டச் …
-
ஆழிப்பேரலையால் உயிரிழந்த உறவுகளுக்கான நினைவேந்தலானது இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழகத்தில்இடம்பெற்றது. இந்நினைவேந்தலில் பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள் என …
-
தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமட சைவ மாணவர் சபை முன்னெடுத்த மார்கழிப் பெருவிழா நேற்றைய தினம் திங்கட்கிழமை (25.12.23) …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் திரும்பும் கில்மிசாவிற்கு மாபெரும் வரவேற்பு வழங்க ஊரவர்கள் தயார்!
by adminby adminயாழ்ப்பாணம் திரும்பும் கில்மிசாவை வரவேற்க ஊரவர்கள் ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்திய தொலைக்காட்சி ஒன்று நடாத்தி இருந்த பாடல் போட்டி ஒன்றில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். கைதானவர்களில் 70 வீதமானவர்கள் போதைக்கு அடிமையானவர்கள்!
by adminby adminயாழ்ப்பாணத்தில் கைதானவர்களில் சுமார் 70 வீதமானவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆழிப்பேரலையில் காவு கொல்லப்பட்டவர்களின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல்!
by adminby adminஆழிப்பேரலையில் காவு கொல்லப்பட்டவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கில் இடம்பெற்றது. உடுத்துறை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் அதிகரித்துள்ள டெங்கு! யாழ்.போதனா வைத்தியசாலையில் -945 பேருக்கு சிகிச்சை!
by adminby adminயாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை டெங்கு நோயினால் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ள நிலையில் , நேற்றைய தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.வடமராட்சி கிழக்குக்கு சீரான போக்குவரத்து சேவையை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை!
by adminby adminயாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பிரதேசத்துக்கு சீரான போக்குவரத்துக்கு வசதிகளை செய்துதர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். வீடொன்றின் அலுமாரிக்குள் இருந்து கசிப்பு போத்தல்கள் மீட்பு!
by adminby adminயாழ்ப்பாணத்தில் வீடொன்றில் அலுமாரிக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கசிப்பு போத்தல்களை காவற்துறையினர் மீட்டுள்ளனர். சுன்னாகம் காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நானாட்டான் -அரிப்புத்துறை பிரதான வீதியில் விபத்து இளைஞன் பலி
by adminby adminநானாட்டான் – முத்தரிப்புத்துறை பிரதான வீதியில் இடம் இன்று திங்கட்கிழமை (25) மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் …
-
யாழில். டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 09 மாத குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளது. …
-
மன்னார் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட சாந்திபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நான்கு …

