யாழில். டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 09 மாத குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளது. …
பிரதான செய்திகள்
-
-
மன்னார் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட சாந்திபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நான்கு …
-
மதுபான விற்பனை நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண நகரில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்ற மூன்று இடங்கள் காவல்துறையினரால் …
-
யாழ்.நகர் பகுதியில் , யாழ் மாநகர சபையினால் வாகன தரிப்பிட கட்டணம் வசூலிக்கப்படுவதால் , தமது வியாபர …
-
இயேசுபிரான் மண்ணுலகில் அவதரித்த நத்தார் பண்டிகை இன்று உலகெங்கும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இயேசு பாலனின் பிறப்பை குறிக்கும் நத்தார் தின …
-
மாபெரும் மார்கழி இசை விழாவும் வடமாகாணத்தைச் சேர்ந்த சிறிய, நடுத்தர உற்பத்தியாளர்களது கண்காட்சியும், விற்பனையும் மற்றும் வெளிநாட்டிற்கான சந்தைவாய்ப்பும் …
-
நத்தார் தினத்தை முன்னிட்டு இன்று (25) கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் …
-
சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக பிரான்சின் ரீயூனியன் தீவிற்கு செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்ட 14 இலங்கையா்கள் …
-
பாதுக்க, துன்தான பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். பாதாள உலகக் குழு உறுப்பினர் மன்னா …
-
யாழில் போதைப்பொருளுடன் கைதான பெண்ணிடம் இருந்து மீட்கப்பட்ட தொலைபேசிகளை அடையாளம் காட்டுமாறு நெல்லியடி காவற்துறைனர் கோரியுள்ளனர். துன்னாலை பகுதியை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். போதைப்பொருளுடன் கைதான பெண் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்!
by adminby adminயாழில் போதைப்பொருளுடன் கைதான பெண் உள்ளிட்ட இருவர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு இளைஞனை காவற்துறையினர், …
-
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் கைதானவர்களில் மூன்று இளைஞர்கள் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். மாதகல் , இளவாலை மற்றும் காட்டுப்புலம் …
-
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 16 கைதிகள் இன்றையதினம் திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் சிறைச்சாலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெற்றிலைக்கேணியில் 14 மில்லியன் ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு
by adminby adminயாழ்ப்பாணம் வடமராட்சி வெற்றிலைக்கேணி பகுதியில் 14 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டது. வெற்றிலைக்கேணி கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான …
-
யாழ். மறைமாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி புனித மரியன்னை தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு …
-
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இடம்பெற்ற கைகலப்பில் கைதியொருவர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறைச்சாலையில் நேற்று …
-
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருக்கு செலுத்தப்பட்ட மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளார் என மருத்துவ …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கு மக்கள் கொரோனாக்கு அஞ்ச தேவையில்லை ; டெங்கு தொடர்பில் விழிப்பாக இருக்க வேண்டும்
by adminby adminவடக்கில் கொரோனா அச்சம் இல்லை எனவும் , ஆனால் டெங்கின் தாக்கம் அதிகரித்து செல்வதனால் , டெங்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். அதிகரித்துள்ள இணைய மோசடிகள் – பல இலட்ச ரூபாய்களை இழந்தவர்கள் காவல் நிலையத்தில் முறைப்பாடு
by adminby adminஇணையம் (online) ஊடாக அதிக பணம் ஈட்டலாம் என ஆசை காட்டி பல இலட்ச ரூபாய் பணம் யாழ்ப்பாணத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
2024 ஆம் ஆண்டின் எந்த தேசிய தேர்தலிலும், தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றியை பெறும்?
by adminby adminஇலங்கையில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு நடத்தப்படும் எந்த தேசிய தேர்தலாக இருந்தாலும் தேசிய மக்கள் சக்தி அமோக …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
இமாலயப் பிரகடனம் யாருக்குச் சேவகம் செய்யும்? நிலாந்தன்.
by adminby adminஇமாலயப் பிரகடனத்தைச் செய்ததன் மூலம், உலகத் தமிழர் பேரவை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மத்தியில் பெருமளவுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு …
-
மூச்சு விட சிரமப்பட்ட 06 மாத குழந்தை நேற்றைய தினம் சனிக்கிழமை (23.12.23) உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியை …

