வட்டுக்கோட்டை காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனின் வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
அபுதாபியில் கட்டடத்தில் இருந்து விழுந்த யாழ்.வாசி உயிரிழப்பு!
by adminby adminயாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் அபுதாபியில் கட்டடம் ஒன்றில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். சுழிபுரத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த 07 பேர் தமிழகத்தில் தஞ்சம்!
by adminby adminயாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 07 பேர் சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக …
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் 69 பிறந்தநாள் நிகழ்வு யாழ் பல்கலை மாணவர்களால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. …
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் வாரத்தின் ஆறாம் நாள் நினைவேந்தல் இன்று நடைபெற்றது. மாவீரர் வாரம் கடந்த செவ்வாய்கிழமை (21) …
-
யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (26.11.23) நோயாளர் காவு வண்டியுடன் , இரண்டு வாகனங்கள் விபத்துக்கு …
-
ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னரான பதினைந்தாவது மாவீரர் நாள் இது.கடந்த 15 ஆண்டுகளாக மாவீரர் நாள் …
-
“வீட்டுக்கு அண்ணாவை அழைத்து வந்த போது , அண்ணா குடிக்க தண்ணீர் கேட்டார். செம்பிலை தண்ணீர் கொடுத்த போது …
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் 69 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (26.11.23) யாழ்ப்பாணத்தில் …
-
திருக்கார்த்திகையை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி கோவிலில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. காலை 10.15 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜா – எலயில் உயிரிழந்த காவற்துறைஉத்தியோகஸ்தரின் இறுதி கிரியைகள் யாழில்!
by adminby adminஜா-அல பகுதியில் கால்வாயில் குதித்து தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபரை கைது செய்ய சென்ற வேளை நீரில் …
-
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பருத்தித்துறை , கந்தவுடையார் வீதியை …
-
முச்சக்கர வண்டி விபத்தில் படுகாயமடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். பளை …
-
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் கேரள கஞ்சாவுடன் இருவர் நேற்றைய தினம் சனிக்கிழமை (25.11.23) கைது செய்யப்பட்டனர். ஊர்காவற்துறையில் இருந்து …
-
யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெறும் மாவீரர் தின நிகழ்வுகளை தடை செய்ய உத்தரவிட கோரி …
-
வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்களில் ஒருவர் குற்றப் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை – 4 காவற்துறையினருக்கு விளக்கமறியல்!
by adminby adminவட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் சித்திரவதைக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட …
-
பிரித்தானியாவின் பழமைவாத கட்சியான கென்சவேற்றிவ் கட்சியின் பின்னடைவுக்கு மத்தியில், பதிவாகியுள்ள குடியேற்றவாசிகளின் நிகர அதிகரிப்பிற்காக பிரதமர் சுனக் மன்னிப்பு …
-
ஔிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம் மற்றும் உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலம் என்பன தொடர்பில் அதீத கவனம் செலுத்தப்பட்டு …
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தாவரவியல் துறைத் தலைவர் உட்பட சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாகப்கப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். விஞ்ஞான பீடத்தின் …
-
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் எதிர்வரும் 03ஆம் திகதி வரையான காலப்பகுதியில் …
-
யாழ்ப்பாணம் – பொன்னாலை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், ஒருவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். …

