இலங்கை கடற்படையினரால் இன்று (16) தலைமன்னார் உறுமலை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம் …
பிரதான செய்திகள்
-
-
யாழ்ப்பாணம் கோப்பாய் காவல்துறைப்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கசிப்புடன் சிறுவன் ஒருவனும் பெண்ணொருவரும் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரெழு …
-
இலங்கைபிரதான செய்திகள்
தலைமன்னாாில் கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில்
by adminby adminதலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடந்த சனிக்கிழமை மாலை 2 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களையும் …
-
யாழ்ப்பாண சிறைச்சாலையில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து …
-
யாழ்ப்பாணம் – கீரிமலையில் உள்ள ஜனாதிபதி மாளிகையை தென்னிலங்கையில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு நீண்டகால குத்தகை என்ற பெயரில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாங்குளம் புகையிரத நிலையத்தில் நூலகம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள்
by adminby adminபயணிகளின் நலன் கருதி மாங்குளம் புகையிரத நிலையத்தில் நூலகம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாங்குளம் …
-
யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை சடலமாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
வயது முதிர்ந்த தாயுடன் வாழ உதவுமாறு, ஜனாதிபதியிடம் சாந்தன் கோரிக்கை!
by adminby adminஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 7 பேரில் ஒருவரான சுதந்திரராஜா என்ற …
-
மயிலத்தமடு, மாதவனை கால்நடைவளர்ப்பு பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் தரை காணிகளில் தனியார் ஆக்கிரமிப்புகள் இடம்பெற்றுள்ளதாக கடந்த சில மாதங்களாக …
-
இந்தியாபிரதான செய்திகள்
27 இந்திய மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம்..
by adminby adminஇலங்கையில் கைது செய்யப்பட்ட 27 இந்திய மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி 18 ஆம் திகதி பாம்பன் சாலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாா் மற்றும் நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்கள் விளக்கமறியலில்
by adminby adminதலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட படகுகளுடன் 15 இந்திய மீனவர்கள் இன்று (15) மன்னார் மாவட்ட கடற்தொழில் …
-
எதிர்வரும் 20ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள ஹர்த்தால் தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் பிறந்தநாள் கொண்டாடிய நூறுக்கும் மேற்பட்டவர்களை கைது செய்ய உத்தரவு
by adminby adminயாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து , அவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
செரியாபாணி பயணிகள் கப்பல் சேவை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே!
by adminby adminஇந்தியா – இலங்கை இடையேயான செரியாபாணி பயணிகள் கப்பல் சேவை இன்று (15.10.23) ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் கப்பல் சேவை …
-
காந்தி சொல்வார்…. அகிம்சை என்பது சாகத் துணிந்தவரின் ஆயுதம், அது சாகப் பயந்தவரின் ஆயுதம் அல்லவென்று. அகிம்சையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
50% மானிய அடிப்படையில் யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு Solar நீர்ப்பம்பிகள்!
by adminby admin50% மானிய அடிப்படையில் யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு Solar நீர்ப்பம்பிகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட விவசாய குழு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். விமானநிலையம், துறைமுகங்கள் ஊடாக ஏற்றுமதிக்கு ஏற்பாடு செய்ய கோரிக்கை
by adminby adminயாழ்ப்பாணம் விமானநிலையம், துறைமுகங்கள் ஊடாக விவசாய உற்பத்திகளின் ஏற்றுமதிக்கு ஏற்பாடுகள் செய்து தரப்பட வேண்டும் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.சந்தைகளில் 10 வீத கழிவு பெற தடை – மீறுபவர்களை கைது செய்யவும் உத்தரவு
by adminby adminயாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் நடைமுறையில் உள்ள 10 வீத கழிவு நடைமுறையினை உடனடியாக நிறுத்தி குறித்த சம்பவத்துடன் …
-
வடக்கு மாகாணத்தில் விவசாய உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதில் வடக்கு விவசாயிகள் கடும் இடர்பாடுகளை எதிர்நோக்கி வருகின்றார்கள், எனவே விவசாயிகள் …
-
இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாமின் 92 வது பிறந்த தினம் …
-
யாழ்ப்பாணம் தென்மராட்சி கல்வி வலயத்தின் ஆசிரியர் தின நிகழ்வு கொடிகாமம் பகுதியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நேற்றைய தினம் …
-
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 13 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு …

