எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக 8 கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மீது சர்வதேச …
பிரதான செய்திகள்
-
-
நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழாக்களின் போது , தவறவிடப்பட்ட பெறுமதியான சில பொருட்கள் யாழ்.மாநகர சபையில் …
-
ஐக்கிய நாடுகள் சபையின் 78 பொதுச்சபை கூட்டத்தொடருக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நியூயோர்க்கில் உள்ள ஐ.நா சபையின் …
-
யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களை நுளம்பு கட்டுப்பாட்டு வாரமாக பிரடனப்படுத்தியுள்தாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் …
-
மருத்துவ தவறினால், தனது கையை இழந்த மாணவி மீண்டும் தனது கற்றல் செயற்பாட்டிற்காக பாடசாலைக்கு சென்றுள்ளார். பாடசாலை …
-
அவுஸ்ரேலியா அனுப்புவதாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவரிடம் 75 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த கொழும்பை சேர்ந்த நபர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
குவைத்தில் வீசா இன்றி இருந்த இலங்கையர்கள் நாடு திரும்பினர்.
by adminby adminகுவைத்தில் நீண்ட காலமாக வீசா இன்றி இலங்கைக்கு வரமுடியாமல் தங்கியிருந்த 31 இலங்கையர்கள், அங்குள்ள இலங்கை தூதரகத்தின் தலையீட்டில் …
-
பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.நடிகர் விஜய் ஆண்டனி …
-
யாழ்.மாவட்ட வைத்தியசாலைகளில் நாளை மறுதினம் புதன்கிழமை மற்றும் மறுநாள் வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக …
-
நிரல் கல்வி அமைச்சின் வழிகாட்டலுக்கமைவாக சுதுமலை சிம்மிய பாரதி வித்தியாலயத்தில் எதிர் காலத்திற்கான சுற்றுச் சூழல் கழக அனுசரணையுடன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
திலீபன் நினைவு ஊர்தி மீதான தாக்குதல் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் கண்டனம்
by adminby adminதியாக தீபம் திலீபன் நினைவு ஊர்தி மீதான இனவெறி தாக்குதலுக்கு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் …
-
யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் கல்வி கற்று வந்த மாணவி ஒருவர், கிளிநொச்சி கோணவிலில் உள்ள தனது வீட்டில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
திலீபனின் உருவப்படத்தை தாங்கிய ஊர்தி பவனி மீது தாக்குதல் – மணிவண்ணன் கண்டனம்
by adminby adminதியாக தீபம் திலீபனின் உருவப்படத்தை தாங்கிய வாகன ஊர்தியை காவல்துறையினா் வேடிக்கை பார்க்க காடையர்கள் தாக்கி சேதப்படுத்தியமையும் …
-
2023 ஆசிய கிண்ண கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 10 விக்கெட்களினால் வென்று இந்திய அணி …
-
மாளிகாகந்தையில் இன்று (17) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 12 வயதான சிறுமியும் அவரது …
-
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வீடொன்றை உடைத்து 10 பவுண் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணம் என்பன …
-
இலங்கைபிரதான செய்திகள்
மூதாட்டிக்கு வாழ்வாதார உதவியாக வழங்கிய கோழிகளை திருடிய விஷமிகள்
by adminby adminமூதாட்டி ஒருவருக்கு வாழ்வாதர உதவியாக வழங்கப்பட்ட கோழிகளை திருடர்கள் கூண்டோடு திருடி சென்றுள்ளனர் யாழ்ப்பாணம் கச்சாய் பகுதியில் வசிக்கும் மூதாட்டியின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
காதலி வீட்டுக்கு பெற்றோல் குண்டு வீசிய காதலன் உள்ளிட்ட மூவர் கைது
by adminby adminயாழ்ப்பாணத்தில் காதலி வீட்டுக்கு பெற்றோல் குண்டு வீசிய குற்றச்சாட்டில் காதலன் உள்ளிட்ட மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தாவடியில் …
-
யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையான இளையோரில் 10 பேர் , போதைப் பாவனையில் இருந்து மீள்வதற்காக தாமாக முன் …
-
பிரேசிலின் அமேசன் மாநிலத்தின் பார்சிலோஸ் பகுதியில் நேற்று(16) இடம்பெற்ற விமான விபத்தில் 14 பேர் உயிாிழந்துள்ளனா். இந்த விபத்து …
-
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மீண்டும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச …
-
யாழ்ப்பாணம் பருத்தித்துறை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நீண்ட நாள் மீன் பிடிக்கு கடலுக்கு சென்ற கடற்தொழிலாளர் ஒருவர் படகில் …

