ஈழப்போரின் இறுதியும் அதன் பின்னருமான காலத்தின் காட்சிப்புல, கருத்துப்புல கவிதை நினைவுபடுத்தலாகவும் இந்த நினைவுபடுத்தலை கூட்டு உரையாடலாகவும், காட்சிப்படுத்தலாகவும், …
பிரதான செய்திகள்
-
-
உணவகங்களில் திகதி காலாவதியான உணவு பொருட்களை வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கு எதிராக உணவக உரிமையாளர்களுக்கு எதிரான வழக்களில் 2 …
-
தியாக தீபம் திலீபனின் 36 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ‘திலீபன் …
-
யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியில் பகுதியில் இடம்பெற்ற குழு மோதலில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். …
-
இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நிலைமை குறித்து தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், இலங்கை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு …
-
தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எடுத்தியம்பும் ஆவணக் காட்சியகம் நாளைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. “பார்த்திபன் …
-
உலகம்பிரதான செய்திகள்
கனடாவிலிருந்து இந்தியா செல்வதற்கான விசா வழங்கும் சேவையை இந்தியா நிறுத்தியுள்ளது
by adminby adminகனடாவுக்கும் இந்தியாவுக்குமான உறவில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் . கனடாவில் இருந்து இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதற்கான விசா வழங்கும் …
-
அவிசாவளை இஹல தல்துவ, குருபஸ்கொட பகுதியில் நேற்றிரவு(20) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். முச்சக்கர வண்டியில் …
-
யாழ்.மாவட்டத்திலுள்ள ஆதார வைத்தியசாலைகள் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் வைத்தியர்கள், சுகாதார பணியாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். அரச வைத்திய …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து ஒக்டோபரில் ஆரம்பம்!
by adminby adminநாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அமைச்சர் E.V.வேலு தெரிவித்துள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
வட மாகாணத்தில் நிலவும் காணிப் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும்!
by adminby adminவட மாகாணத்தில் நிலவும் காணி தொடர்பான பிரச்சினைகளை இந்த வருடத்தின் டிசெம்பர் மாதத்துக்குள் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் …
-
யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தொன்று தீக்கிரையாகியுள்ளது. ஆனைக்கோட்டை சாவல்காட்டு பகுதியில் வசிக்கும் பேருந்து உரிமையாளர் நேற்றைய …
-
மன்னார்- நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கட்டைக்காடு காட்டுப்புதுக் குடியிருப்புப் பகுதியில் டிப்பர் வாகனம் மோதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
திலீபனின் நினைவு தினத்தினை முன்னிட்டு துண்டு பிரசுரம் விநியோகம்
by adminby adminயாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தினை முன்னிட்டு துண்டுப்பிரசுரம் விநியோகம் இன்றைய தினம் …
-
பட்டா ரக வாகனத்தை வழிமறித்து , அதன் சாரதியை கடுமையாக தாக்கிய குற்றச்சாட்டில் 03 இளைஞர்கள் கைது …
-
யாழ். நகர் பகுதியில் வீடொன்றில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.நகர் பகுதியை …
-
இலங்கைபிரதான செய்திகள்
பற்றிக்கலோ கம்பஸ் மீளவும் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லாவிடம் ஒப்படைப்பு
by adminby adminமட்டக்களப்பு – புனானையில் பற்றிக்கலோ கம்பஸ் என்ற பெயரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உயர் கல்வி நிறுவனம் மீளவும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் பல இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்கள் மீட்பு
by adminby adminமன்னார் உயிலங்குளம் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட உயிலங்குளம் பிரதான சந்தி பகுதியில் தீர்வை வரி செலுத்தாமல் நாட்டுக்குள் சட்டவிரோதமாக கடத்தி …
-
-
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணக் காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் …
-
மன்னார் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட தாழ்வுபாடு இராஜப்பு ஜோசப் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள பகுதியில் உலகிலேயே மிக விலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கை வீரர் சாலிய சமந்தா உள்ளிட்ட 8 பேர் மீது சர்வதேச கிரிக்கட் சபை ஊழல் குற்றச்சாட்டு!
by adminby adminஎமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக 8 கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மீது சர்வதேச …

