ஒன்லைன் சூதாட்டங்களைத் தடைசெய்யும் ஒன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
சகோதரியின் நகையை திருடி மோட்டார் சைக்கிள் வாங்கிய குற்றத்தில் இளைஞன் கைது
by adminby adminசகோதரியின் 05 பவுண் நகையை திருடி, அதனை அடகு வைத்து மோட்டார் சைக்கிள் , கைத்தொலைபேசி வாங்கிய குற்றச்சாட்டில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நெடுந்தீவில் கைதான 12 தமிழக கடற்தொழிலாளர்களும் விளக்கமறியலில்
by adminby adminயாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 12 தமிழக கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் ஏப்ரல் 06ஆம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். உணவகங்களுக்கு ஒரு இலட்சத்து 10ஆயிரம் – பலசரக்கு கடைக்கு 60ஆயிரம் தண்டம்
by adminby adminயாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இரு உணவகங்களுக்கு ஒரு இலட்சத்து 10 ஆயிரம் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் , உணவகத்தினை …
-
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கத் தீா்மானித்த நீடிக்கப்பட்ட கடன் வசதியின் முதல் தவணையான 333 மில்லியன் …
-
ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக …
-
நாட்டில் சமாதானம் நல்லிணக்கத்தை வலியுறுத்தி, அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழவேண்டி, வெலிமட சதானந்த தேரர், யாழ்ப்பாணம் – …
-
இலங்கைபிரதான செய்திகள்
புத்தரிசியனால் புத்தபகவானை ஆராதனை செய்வோம் – சாவகச்சேரியில் நிகழ்வு
by adminby adminபுத்தரிசியனால் புத்தபகவானை ஆராதனை செய்வோம்’ எனும் தொனிப்பொருளில் 56ஆவது தேசிய புத்தரிசி பெறும் விழா ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் சாவகச்சேரி கமநல …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். பல்கலை பராமரிப்புப் பகுதியில் பெரும் கையாடல் – காவல்துறையினர் தீவிர விசாரணை
by adminby adminயாழ்ப்பாண பல்கலைக்கழக களஞ்சிய சாலையில் இடம்பெற்ற பெரும் பொருட் கையாடல் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பல்கலைக்கழகப் பராமரிப்புக் …
-
முதலை தாக்குதலுக்கு உள்ளாகி பலியாகிய குடும்பஸ்தரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. காரைதீவு காவல்துறைப்பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி …
-
இந்தியப்பிரதமர் நரேந்திரமோடியின் பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினா் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
அச்சுவேலி வைத்தியசாலைக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தினால் மருந்து வகைகள் அன்பளிப்பு
by adminby adminஅச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு செல்வச் சன்னதி ஆசிரமத்தின் மோகன் சுவாமியின் ஏற்பாட்டில் மருத்து வகைகள் வழங்கி வைக்கப்பட்டது.அச்சுவேலி பிரதேச …
-
யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 தமிழக கடற்தொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , …
-
யாழ்ப்பாணம், வடமராட்சி உடுப்பிட்டி பகுதியில் மின்சார தாக்கத்திற்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.காரைநகர் மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த குமாரசாமி சுதன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். மனித பாவனைக்கு உதவாத புளியை வைத்திருந்தவருக்கு 90 ஆயிரம் ரூபாய் தண்டம்
by adminby adminமனித பாவனைக்கு உதவாத பழப்புளியை மீள் பொதி குற்றச்சாட்டில் கைதான நபரை குற்றவாளியாக கண்ட நீதிமன்று 90 ஆயிரம் ரூபாய் தண்டம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சர்வதேச நீர் தினத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட ஓவியப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசில்கள்!
by adminby adminசர்வதேச நீர் தினத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட ஓவிய போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில் வழங்கும் நிகழ்வு மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் இன்றைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
கடலட்டை பண்ணைகள் தொடர்பில் வதந்திகளை பரப்பி எங்கள் வயிற்றில் அடிக்காதீர்கள்
by adminby adminபூநகரி கடற்பரப்பில் சட்டவிரோத கடலட்டை பண்ணைகளுக்கு எதிராக பிரதேச செயலகத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என பூநகரி கிராஞ்சி ஸ்ரீமுருகன் கடற்தொழிலாளர் …
-
உலகம்பிரதான செய்திகள்
உகாண்டாவில் ஓரின சேர்க்கையாளா்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை
by adminby adminகிழக்கு ஆபிரிக்க நாடான உகாண்டாவில் ஓரின சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான சட்டமூலம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் …
-
இந்தியாபிரதான செய்திகள்
காஞ்சிபுரத்தில் பட்டாசு தொழிற்சாலையில் வெடிவிபத்து – 9 போ் பலி
by adminby adminகாஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பகுதியில் இயங்கி வரும் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 போ் உயிரிழந்துள்ளனா். …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுற்றுலா சென்று நீர்வீழ்ச்சியில் காணாமல் போயிருந்த 3 இளைஞா்களின் சடலங்கள் மீட்பு
by adminby adminநேற்றையதினம் மொனராகலை மாவட்டம் வெல்லவாய காவல்துறைப்பிரிவிற்குட்பட்ட எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்றிருந்த நிலையில், நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த மேலும் …
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகிய இருவருக்கும் விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ்பேசும் இலங்கைகடற்றொழிலாளர்களின் பாதிப்புக்களை தமிழகம் புரிந்து கொள்ளாமல் இருப்பது வேதனை
by adminby adminஇந்தியக்கடற்றொழிலாளர்களின், அத்துமீறி எல்லைதாண்டிய சட்டவிரோத தொழில்முறையினால் இலங்கையின் வடபகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்பேசும் …

