யாழ்ப்பாணம் கீரிமலை நகுலேஸ்வர ஆலயப் பணம் சுமார் 30 இலட்ச ரூபாய் ஆலய குருக்கள் வீட்டில் இருந்து திருடப்பட்டுள்ளது.,ஆலய …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு
by adminby adminசர்வதேச நாணயநிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருநெல்வேலியிலுள்ள தனியார் விடுதி கணக்காளா் மீது தாக்குதல்
by adminby adminயாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள பிரபல தனியார் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த இருவர் விடுதி கணக்காளரை தாக்கி விட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு இடையில் மோதல்
by adminby adminயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இரு நோயாளிகள் மோதிக்கொண்டமையை அடுத்து இருவரும் காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.. காயங்களுடன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாகர்கோவிலில் வெளிமாவட்டத்தை சேர்ந்தவரின் படகுகளுக்கு தீ வைப்பு
by adminby adminயாழ்ப்பாணம் நாகர்கோவில் கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 10 படகுகள் இனம் தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.புத்தளம் தில்லையாடி பகுதியை …
-
யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலை வளாகத்தில் இருந்து சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வைத்திய சாலையின் மேல் மாடியில் உள்ள விடுதி ஒன்றில் …
-
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் உயிலங்குளம் பிரதான வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை (21) மாலை …
-
சுற்றுலா சென்று நீராடச் சென்ற நான்கு இளைஞர்கள் இன்று (21) காணாமல் போயுள்ளனர்.மொனராகலை மாவட்டம் வெல்லவாய காவல்துறைப்பிரிவிற்குட்பட்ட எல்லாவல …
-
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய …
-
காரைநகர் – ஊர்காவற்றுறை இடையே பயணிகள் கடல் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் படகுகள் கரையொதுங்கும் ஊர்காவற்றுறை இறங்குதுறை இடிந்து …
-
சங்கிலியன் தோரண வாயில் வேலைகள் இரண்டு வார கால பகுதிக்குள் முடிவடைந்து விடும். அதன் பின்னர் மந்திரி மனை …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கைக்கு நீடிக்கப்பட்ட கடன் வசதி – சர்வதேச நாணய நிதியம் அனுமதி
by adminby adminஇலங்கைக்கு நீடிக்கப்பட்ட கடன் வசதி உதவியை பெற்றுக் கொடுப்பதற்கான அனுமதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை …
-
இலங்கைபிரதான செய்திகள்
கஞ்சா கடத்த மோட்டார் சைக்கிள் கொடுத்த காவல்துறை உத்தியோகஸ்தருக்கு பிணை
by adminby adminகஞ்சா கடத்தலுக்கு மோட்டார் சைக்கிள் கொடுத்து உதவிய குற்றச்சாட்டில் கைதான காவல்துறை உத்தியோகஸ்தர் பிணையில் விடுக்கப்பட்டுள்ள நிலையில் , …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஶ்ரீ லங்கா டெலிகொம் – லங்கா ஹொஸ்பிட்டலின் அரச பங்குகளை விற்பனை செய்ய தீா்மானம்
by adminby adminஶ்ரீ லங்கா டெலிகொம், லங்கா ஹொஸ்பிட்டல் ஆகிய நிறுவனங்கள் வசமுள்ள அரசின் பங்குகளை விற்பனை செய்வதற்கு கொள்கை அளவில் …
-
யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் நடைபெறவுள்ள IPL போட்டியில் ராஜஸ்தான் அணியின் வலை பந்து வீச்சாளராக தெரிவாகி ராஜஸ்தான் …
-
வரலாற்றுச் சிறப்புமிக்க தென்மராட்சி மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகி அம்மன் ஆலயத்தில் முதலாவது பங்குனித் திங்கள் பொங்கல் விழா இன்றைய …
-
இலங்கைக்கு பெற்றுக்கொடுக்கப்படவுள்ள நீட்டிக்கப்பட்ட கடன் வசதிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின் அனுமதி இன்று (20) அறிவிக்கப்பட …
-
பண்டாரவளை – பூனாகலை – கபரகலை பகுதியில் நேற்றிரவு குடியிருப்பொன்றின் மீது மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். பெண்ணொருவரிடம் நம்பிக்கை அடிப்படையில் பணம் கொடுத்து ஏமார்ந்த முதியவர் உயிர் மாய்ப்பு
by adminby adminமகன் அனுப்பிய பணத்தினை நம்பிக்கை அடிப்படையில் பெண்ணொருவருக்கு கொடுத்து ஏமார்ந்த முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அச்சுவேலியில் 15 வயது சிறுமி மதுபானம் கொடுக்கப்பட்டு துஸ்பிரயோகம்
by adminby adminயாழ்ப்பாணம் அச்சுவேலி காவல்துறைப்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 15 வயதான சிறுமிக்கு மதுபானம் அருந்த கொடுத்து கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக …
-
யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில் ஆனையிறவுக்கு அருகே,கண்டி வீதியில் தட்டுவன்கொட்டிச் சந்தியில் ஒரு நடராஜர் சிலை நிறு வப்பட்டிருக்கிறது. கரைசிப்பிரதேச சபையின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். கஞ்சா கடத்தலுக்கு மோட்டார் சைக்கிள் கொடுத்த காவற்துறை உத்தியோகஸ்தர் கைது!
by adminby adminகஞ்சா கடத்தலுக்கு தனது மோட்டார் சைக்கிளை வழங்கிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கொடிகாமம் காவற்துறையினரால் …

