யாழ்ப்பாணம் நிலவரை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நிலாவரை பகுதியில் துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து …
பிரதான செய்திகள்
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் இன்றைய தினம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை …
-
“வடக்கின் போர்” என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான நூற்றாண்டு கால கிரிக்கெட் …
-
ஆசிரியர் ஒருவர் கடுமையாகத் தாக்கியதால் முழங்கால் ‘சில்’ பகுதி பாதிப்புக்குள்ளானதாகக் கூறப்படும் மாணவர் ஒருவருக்கு நியாயம் கோரி, இலங்கை …
-
பெண்களின் உரிமைகள் மீதான தலிபான்களின் அடக்குமுறைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான தலிபான்களின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மேஜர் ஜெனரல் ஜீவக ருவான் குலதுங்க பங்கேற்பதை நிறுத்துமாறு, ICPPG ஐநாவிடம் கோரிக்கை!
by adminby adminஇலங்கையின் மனித உரிமைகள் பதிவின் தற்போதைய மீளாய்வுக்கான அரசாங்கத் தூதுக்குழுவில் குற்றம் சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் ஜீவக ருவான் …
-
வருடம் தோறும் மார்ச் மாதம் 08 ஆம் திகதி கொண்டாடப்படும் உலக மகளிர் தினம் அன்றைய தினத்தில் மட்டும் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்பெண்கள்
சந்தைப்படுத்தும் நுகர்வு உத்தியாய் மாற்றப்படும் பெண்கள் தினம். – கலாவதி கலைமகள்.
by adminby adminஉலகம் முழுவதும் மார்ச் 08 பெண்கள் வன்முறைகளுக்கு எதிரான முன்னெடுப்பாக சுதந்திரத்துவம், சமத்துவம், அனைத்து துறைகளிலும் வாய்ப்புக்களை அதிகரித்தல் …
-
கேகாலை மாகாண மேல் நீதிமன்றத்தில் இன்று (08) ஐவருக்கு மரண தண்டனை விதித்து தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த 03.07.2014 அன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு திகதி அறிவிப்பு!
by adminby adminஉள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு மார்ச் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஹரக் கட்டா – மனைவி – தந்தை உள்ளிட்ட, 8 போதையர்கள் மடகஸ்காரில் கைது!
by adminby adminபோதைப்பொருள் கடத்தல்காரர் என கூறப்படும் நந்துன் சிந்தக (ஹரக் கட்டா) உட்பட 08 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக …
-
அண்மையில் இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாய்த்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய எழுதாரகை பயணிகள் கப்பல் …
-
அரேபிய நாட்டிற்கு வீட்டுப் பணிக்காகச் சென்ற பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக அவரது கணவர் யாழ்.மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள வெளிநாட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமராட்சி கிழக்கில் மாடுகளுக்கு அம்மை நோய் – 08 மாடுகள் உயிரிழப்பு
by adminby adminயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் மாடுகளுக்கு அம்மை நோய் ஏற்பட்டதினால், 8 மாடுகள் உயிரிழந்துள்ளன. மேலும்,15 மாடுகள் பெரியம்மை நோயுடன் இனங்காணப்பட்டுள்ளது, …
-
இலங்கைபிரதான செய்திகள்
கனடாவில் இருந்து பணம் பெற்று பனிப்புலத்தில் வாள்வெட்டு – ஒருவர் கைது
by adminby adminகனடாவில் இருந்து 2 இலட்ச ரூபாய் காசினை பெற்றுக்கொண்டு , பனிப்புலத்தில் தாக்குலை மேற்கொண்டார் எனும் குற்றச்சாட்டில் இளைஞர் …
-
ஆட்டிறைச்சி எலும்பு மார்பு குருதிக் குழாயில் சிக்கிக் கொண்டதனால் குடும்பப்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி, மட்டுவில் தெற்கைச் சேர்ந்த …
-
யாழ். மாநகர சபை முதல்வர் ஆனோல்ட் முதல்வராகப் பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி தொடர்பான வழக்கின் விசாரணையில் கோரப்பட்ட நிவாரணம் தொடர்பில் மன்றினால் …
-
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களை கலைக்க கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அருகில் , காவல்துறையினா் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர். …
-
மாவனெல்ல பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 22 பேர் காயமடைந்துள்ளனர். நீர்கொழும்பில் …
-
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதி நடத்துவதற்கு, இன்று(07) தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தொிவித்துள்ளது
-
உலகம்பிரதான செய்திகள்
கைவிடப்பட்ட ட்ரக் வண்டியிலிருந்து 343 புகலிடக் கோரிக்கையாளர்கள் மீட்
by adminby adminமெக்ஸிகோவின் – வெராக்ரூஸ் மாநிலத்தில் கைவிடப்பட்ட ட்ரக் வண்டியொன்றில் இருந்து 103 ஆதரவற்ற சிறுவர்கள் உட்பட 343 புகலிடக் …
-
கொழும்பில் சில பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்வதற்கு தடை விதித்து, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி …

