வவுனியா குட்செட்வீதி,உள்ளக வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் சடலங்கள் இன்று (07) …
பிரதான செய்திகள்
-
-
நாடு, நிலையானதன் பின்னர் தேர்தல் நிச்சயம் நடக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொிவித்துள்ளாா். நாடாளுமன்றத்தில் இன்று (07) …
-
இலங்கைபிரதான செய்திகள்
சீனாவின் ஆதரவு – 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி வசதி உறுதியானது!
by adminby adminஇலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிப்பதாக சீனா உறுதியளித்துள்ளது. இதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு உத்தரவு பிறப்பிப்பு!
by adminby adminபல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்று (07.03.23) பிற்பகல் கொழும்பில் நடத்தப்படவுள்ள போராட்டம் தொடர்பில் கோட்டை நீதவான் திலின கமகே …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக அமெரிக்கா உறுதியளிப்பு!
by adminby adminஅமெரிக்க திறைசேரி செயலாளர் ஜெனட் யெலனுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. பொருளாதார சீர்திருத்தங்கள் …
-
யாழ்.அச்சுவேலி நகரில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் இருவர் அச்சுவேலி காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இரு குழுக்களுக்கிடையில் …
-
யாழ்ப்பாணம் சுழிபுரம் விக்ரோரியா கல்லூரி விளையாட்டு போட்டியில் பாட்டியொருவர் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட காணொளி காட்சி சமூக வலைத்தளங்களில் …
-
நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் என தொல்பொருள் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் …
-
யாழ்.கைதடியில் கடத்தப்பட்ட ஹயஸ் ரக வாகனம் மீசாலை வேம்பிராய் பொது மயானத்துக்கு அருகாமையில் இன்றைய தினம் திங்கட்கிழமை அநாதரவான …
-
யாழ்ப்பாணம் – கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை காலை பக்திபூர்வமாக இடம்பெற்றன.
-
இலங்கைபிரதான செய்திகள்
“வடக்கின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்திருப்பது மகிழ்ச்சி”
by adminby adminஇந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக வடக்கு மாகாணத்தினை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் …
-
யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயங்களில் நகை திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்றினை இளவாலை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். இளவாலை …
-
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த ஒருவர் கோப்பாய் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கோண்டாவிலைச் சேர்ந்த 25 …
-
தெல்லிப்பழை -கட்டுவன்புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பகுதி சேர்ந்த 18 …
-
தமிழக பக்தர் ஒருவா் உட்பட இரு பக்தர்களின் தங்க சங்கிலியை அறுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் …
-
யாழ் மாநகர சபையில் நடைபெறவுள்ள முதல்வர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக சொலமன் சிறிலை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் …
-
இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு அனுமதித்தமைக்கு எதிராகப் பாரிய போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளதாக வடக்கு மாகாண மீனவ …
-
இலங்கைபிரதான செய்திகள்
எந்தத் தேர்தல் நடந்தாலும் SLPP வெற்றிபெறும் – ஆனால் எது நடக்கப் போகிறது?
by adminby adminஎந்தத் தேர்தல் நடந்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே வெற்றியடையும் எனவும் எந்தத் தேர்தலிலும் தோற்ற வரலாறு மொட்டுக் கட்சிக்கு இல்லை …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமனம் தாமதமாகும்!
by adminby adminசுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமனம் மேலும் தாமதமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பிலான விசாரணைகளை …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
முதலாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடாின் முதலாவது போட்டியில்
by adminby adminமுதலாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் ஆரம்பமாகியுள்ள நிலையில் இன்று நடைபெற்ற முதலாவது …
-
ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியான ‘ஸ்புட்னிக்-வி’யை தயாரித்த 18 விஞ்ஞானிகளில் முக்கியமானவரான ஆண்ட்ரே போடிகாவ் (47) கழுத்து நொிக்கப்பட்டு கொலை …
-
பலாங்கொட பின்னவல பிரதேசத்தில் பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்துக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த …

