உலகமே எதிர்கொண்டிருக்கும் பேரிடர் என்ற அடிப்படையில் கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை இன்றளவும் அதன் வீரியம் குறையாமல் …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
வெளிநாட்டு மனித உரிமைகள் பற்றி பேசுபவர்கள், உள்நாட்டு மீறல்கள் தொடர்பில் பேசுவதில்லை…
by adminby adminவெளிநாடுகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் எழுப்பும் இலங்கையர்கள், தமது சொந்த நாட்டில் இடம்பெறும் மனித …
-
நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட திருநெல்வேலி இந்து மயானம் உரிய பராமரிப்புக்கள் இன்றி காணப்படுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது. அதேவேளை இது …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்திய புடவை வியாபாரிக்கு கொரோனா – 13 பேருக்கு PCR பரிசோதனை
by adminby adminஇந்திய புடவை வியாபாரிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இணுவில் மற்றும் ஏழாலைப் பகுதியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாராளுமன்ற அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தீர்மானம் – மங்கள
by adminby adminமுன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர எதிர்வரும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது. வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கம் தொடர்பிலான …
-
அனைத்து அரச பாடசாலைகளும் நான்கு கட்டங்களில் கீழ் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வித அரசியல் தரப்பினரையும் ஆதரிக்கப் போவதில்லை
by adminby adminநடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வித அரசியல் தரப்பினரையும் ஆதரிக்கப் போவதில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அம்பாறை …
-
இலங்கைபிரதான செய்திகள்
மேல் மாகாண சுகாதார வீரர்களுக்கு “கொரோனா கொடுப்பனவு கிடைக்கவில்லை
by adminby adminகொரோனா வைரஸை எதிர்த்து திறமையான சேவையை வழங்கிவரும், மேல் மாகாண வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய கொடுப்பனவுகளை அரசாங்கம் செலுத்தத் தவறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) குற்றம் சாட்டியுள்ளது. மேல் மாகாணத்தின் பெரும்பாலான சுகாதார ஊழியர்கள் மற்றும் வைத்தியர்களுக்கு மார்ச் மாதத்திலிருந்து எந்தவிதமான கொடுப்பனவுகளையும் அரசு வழங்கவில்லை …
-
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 61 கையடக்கத் தொலைபேசிகள், 51 சிம் அட்டைகள், 30 மின்கலங்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ் மக்கள் தொடர்பில் மகிந்தவிடம் எந்தவொரு வைராக்கியமும் இல்லை
by adminby adminதமிழ் மக்கள் தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவிடம் எந்தவொரு வைராக்கியமும் இல்லை என தனக்கு நன்கு தெரியும் என …
-
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 22 மாவட்டங்களை சேர்ந்த வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளது. …
-
உலகம்பிரதான செய்திகள்
கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை பாடசாலைகள் திறக்கப்பட மாட்டாது – பிலிப்பைன்ஸ்
by adminby adminகொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை பாடசாலைகள் திறக்கப்பட மாட்டாது என பிலிப்பைன்ஸ் அறிவித்துள்ளது. சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா …
-
உலகம்பிரதான செய்திகள்
தென் கொரியாவுடனான அனைத்து தொடர்புகளையும் நிறுத்திய வடகொரியா :
by adminby adminதென் கொரியாவுடனான அனைத்து தொடர்புகளையும் நிறுத்துவதாக அறிவித்துள்ள வட கொரியா தென் கொரியாவை தனது எதிரி என வர்ணித்துள்ளது. …
-
உலகம்கட்டுரைகள்பிரதான செய்திகள்
கானலாகிப்போன ஆபிரிக்க அமெரிக்கர்களின் விடுதலைப் பிரகடனம்? தர்ஷினி சண்முகம்..
by adminby adminமனித இனம் மட்டுமே பல காரணங்களால் ஒருவரை ஒருவர் பிரித்து பார்க்கின்றது. அத்தகைய இனப் பிரிவினைக்கு ஒரு காரணியாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
பொதுத்தேர்தல் தொடர்பான வர்த்தமானி இன்று வெளியிடப்படவுள்ளது.
by adminby adminபொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி இன்று வெளியிடப்படவுள்ளது. 2020 பொதுத் தேர்தல் நடத்தப்படும் …
-
உயிர்த்தஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்ததாக்குதலை ஊக்குவித்த அபுசாலி அபு பக்கருக்கு …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
பீனிக்ஸ் பறவையாய் மீண்டும் – யூனுஸ் பாத்திமா சுமைமா…
by adminby adminஎன்ன வாழ்க்கடா இது? கொரோனா நம்மல அப்படியே அழிச்சடும் போல இருக்கே இதற்கு தீர்வே இல்லையா? இப்படி நினைப்பது …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
மாவீரன் பண்டாரவன்னியன் வரலாறு கற்பனையா? நிஜமா? சுரேஸ்குமார் சஞ்சுதா…
by adminby adminபண்டார வன்னியனது வரலாறு கற்பனையா? நிஜமா? இந்தக்கேள்வி எழுந்ததன் விளைவாக தான் திரு.முல்லைமணி அவர்களுக்கு முன்னைய காலத்தில் வாழ்ந்தவர்கள் …
-
அச்சுவேலி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வளர்ப்பு நாயை கடத்தி சென்ற இருவர் 25 ஆயிரம் ரூபாய் கப்பம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பொதுத் தேர்தலுக்கான திகதியை இவ்வாரத்திற்குள் அறிவிக்க தீர்மானம்
by adminby adminபொதுத் தேர்தலுக்கான புதிய திகதியை இவ்வாரத்திற்குள் அறிவிக்க தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் மகிந்த …
-
கரைவலை மீன்பிடி முறையில் இயந்திர சுழலியை(வின்ஞ்) பயன்படுத்துவது தொடர்பில் இறுதி தீரமானம் மேற்காள்ளப்படும் வரை இயந்திர சுழலியை பயன்படுத்துவதை …
-
மதுபோதை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனத்தை செலுத்திய குற்றங்களைப் புரிந்த மூவருக்கு ஒரு மாத சிறைத் தண்டனை வழங்கி …