பிரேசிலில் ஒரே நாளில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
மத்திய கிழக்கு தொழிலாளர் விடயத்தில் அரசு தலையீடு செய்யவில்லை
by adminby adminகொரோனா தொற்றுநோயால் நாடு திரும்ப முடியாத பல்லாயிரக்கணக்கான மத்திய கிழக்கு தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலஞ்சஊழல் குற்றச்சாட்டில் கைதான பிரதேச செயலாளர் – திட்டமிடல் பணிப்பாளருக்கு விளக்கமறியல்
by adminby adminஇலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் சந்தேகத்தில் கைதான ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோரை எதிர்வரும் ஜூன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
புறக்கோட்டை கபூர் கட்டிடத்தில் தங்கியிருந்த 200க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
by adminby adminபுறக்கோட்டை கபூர் கட்டிடத்தில் தங்கியிருந்த கடற்படை சாரதிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
கடலில் பயணத்தை மேற்கொள்ளும் கப்பலுக்கு பயன்படுத்தும் ‘போயா’என அழைக்கப்படும் மிகப் பெரிய இரும்பு மன்னார் வங்காலை கடலில் மீனவர்களினால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வீதியால் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் விளக்கமறியலில்
by adminby adminவீதியால் சென்ற பெண்ணுக்கு வார்த்தைகளாலும் சைகைகளாலும் பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் நீதிவான் …
-
(fliephoto) யாழ். வலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. வலி.வடக்கு குரும்பசிட்டி பகுதியில் …
-
யாழ்.தொண்டமனாறு செல்வ சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காம கந்தன் ஆலயத்தை நோக்கி பாத யாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. செல்வசந்நிதி முருகன் …
-
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு நாடு திரும்பிய இலங்கை தொழிலாளர்களை “மனித குண்டுகள்“ என முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே விமர்சித்தமைக்கு பௌத்த அமைப்பு ஒன்று கண்டனம் வெளியிட்டுள்ளது. …
-
நீதிமன்றினால் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவரிடம் , அந்த பணத்தினை நீதிமன்றில் செலுத்த …
-
யாழ்.குடாவில் வீசிய கடும் காற்றின் காரணமாக வீடுகள் சேதமடைந்த 123 குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் அனைத்து பொதுச்சந்தைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை மீள திறக்கப்படும்
by adminby adminயாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து பொது சந்தைகளும் மக்கள் பயன்பாட்டுக்காக எதிர்வரும் திங்கட்கிழமை மீள திறக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட செயலர் க.மகேசன் …
-
ஜுன் 06 சனிக் கிழமை வரையிலும் மற்றும் அதன் பின்னர் நாட்டில் ஊரடங்கு சட்டம் பின்வருமாறு அமுல்படுத்தப்படும். மே …
-
இலங்கைபிரதான செய்திகள்மலையகம்
ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு பாராளுமன்ற வளாகத்தில் அஞ்சலி
by adminby admin(க.கிஷாந்தன்) இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு பாராளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று முற்பகல் 11.10 …
-
நியூசிலாந்தில் தொடர்ந்து ஆறாவது நாளாக புதிதாக கொரோனா தொற்று எதுவும் கண்டறியப்படவில்லை. அந்நாட்டில் உள்ள ஒக்லாந்து நகரில் கொரோனா …
-
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் உயிரிழப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. உலக வல்லரசான அமெரிக்கா, கடந்த 2 மாதங்களாக …
-
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாக 150 பேர் நேற்று (27) இனங்காணப்பட்டுள்ள நிலையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1469 …
-
இலங்கைபிரதான செய்திகள்மலையகம்
நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான்
by adminby admin(க.கிஷாந்தன்) இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவையடுத்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்மலையகம்
ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஆளும் – எதிரணி உறுப்பினர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள்,வெளிநாட்டு தூதுவர்கள் என பலரும் அஞ்சலி
by adminby admin(க.கிஷாந்தன்) இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர். ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், ஆளும் மற்றும் …
-
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த …
-
யாழ்.மத்திய கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும் , தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சேர்ந்த யாழ்.மாநகர சபை உறுப்பினரான எஸ்.தனுஜனின் தந்தையான எஸ்.சிவானந்தன் …
-
யாழ்.வடமராட்சி கிழக்கு பகுதியில் நடைபெற்ற வெடிப்பு சம்பவத்திற்கு உள்ளூர் தயாரிப்பு வெடிபொருள் ஒன்றே பயன்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்ப கட்ட …