View of an entrance at the S11 Dormitory @ Punggol at 2 Seletar North Link. …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
கல்முனையில் சுகாதார நடைமுறையுடன் சகல வர்த்தக நிலையங்களும் திறக்க கோரிக்கை
by adminby adminபாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் நாளை திங்கட்கிழமை(6) தளர்த்தப்பட உள்ள நிலையில் கல்முனை பிராந்தியத்தில் …
-
உலகில் 15,000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்த இத்தாலியில், சற்று நம்பிக்கை தரும் வகையான செய்திகள் தற்போது வெளியாகி வருகின்றன. …
-
உலகம்பிரதான செய்திகள்
கொரோனா – பிரித்தானியாவில் 3ஆவது NHS தாதியர் கொரோனாவுக்குப் பலி.
by adminby adminபிரித்தானியாவில் கொரோனாவின் தாக்குதலுக்கு NHSன் மற்றும் ஒரு மருத்துவ தாதியர் மரணித்துள்ளார். 23 வயதுடைய John Alagos 12 …
-
உலகம்பிரதான செய்திகள்
கொரோனா – 7ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலான பிரித்தானியர்கள் இறப்பர்?
by adminby admin7ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலான பிரித்தானியர்கள் மரணிப்பதற்கான ஏதுக்கள் இருப்பதாக Professor Neil Ferguson கணிப்பிட்டுள்ளார். பிரித்தானியாவின் …
-
பேருவளை- பன்னில பிரதேசத்தைச் சேர்ந்த கொரோனா தொற்றுக்குள்ளான பெண் பிரசவித்த குழந்தைக்கு, கொரோனா தொற்று ஏற்படவில்லை எனவும், சிசு …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஏப்ரல் ஆறாம் திகதி முதல் பத்தாம் திகதி வரை வீட்டில் இருந்து பணியாற்றுங்கள்…
by adminby adminஏப்ரல் ஆறாம் திகதி நாளை திங்கட்கிழமை முதல் எதிர்வரும் பத்தாம் திகதி வௌ்ளிக்கிழமை வரையான வார நாட்கள் அரச …
-
இலங்கைபிரதான செய்திகள்
தாவடியில் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்ட 18 பேருக்கு கொரோனா தொற்று இல்லை
by adminby adminதாவடியில் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள 18 பேரின் மாதிரிகள் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என அறிவதற்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனை …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
19 மாவட்டங்களில், நாளை காலை தற்காலிகமாக ஊரடங்குச் சட்டம் தளர்வு – ஏனையவற்றில் தொடரும்…
by adminby admin19 மாவட்டங்களில் காவற்துறை ஊரடங்குச் சட்டம், நாளை (06.04.20) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது. பின்னர், பிற்பகல் …
-
இலங்கைபிரதான செய்திகள்மலையகம்
தெருவோரத்தில் வீசப்பட்டிருந்த நிலையில் சிசுவின் சடலம் மீட்பு
by adminby admin(க.கிஷாந்தன்) லிந்துலை காவல்துறைபிரிவிற்குட்பட்ட லிந்துலை அகரகந்த பகுதியில் தெருவோரத்தில் வீசப்பட்டிருந்த நிலையில் 04.04.2020 அன்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ள …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொடிகாமம் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 233பேர் விடுவிப்பு
by adminby adminகொடிகாமம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 233 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை விடுவிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பு நவடிக்கையினை மேற்கொண்டுவரும் …
-
உலகம்பிரதான செய்திகள்
பிரான்ஸின் சுகாதார அறிக்கையில், ஏற்றமும் இறக்கமுமாக அமைந்த எண்ணிக்கை !
by adminby adminபிரான்ஸில் இன்று சனிக்கிழமை வெளியிடப்பட்ட சுகாதார அறிக்கையில் தீவிரசிகிச்சைப் பிரிவுக்கு அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்திருப்பதோடு, மருந்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் …
-
உலகம்பிரதான செய்திகள்
கொரோனா – உலகலாவிய பாதிப்பு – 1,153,922 – இறப்பு -61,671 – மீட்பு – 240,198…
by adminby adminConfirmed Cases and Deaths by Country, Territory, or Conveyance The coronavirus COVID-19 is affecting 205 countries and …
-
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவின் பணிப்புரையின் பேரில் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரையின் படி நீதிமன்ற உத்தரவில் 2691 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மார்ச் மாதம் 17ஆம் திகதி முதல் இன்று (04) வரையான காலப்பகுதியில் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி,சிறைச்சாலை வளாகத்திற்கு மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போது கைதிகள் அவரிடம் முன்வைத்த கோரிக்கையின் பேரில் நிவாரணம் வழங்குவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டது. ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், நீதி அமைச்சு, சிறைச்சாலைகள் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளை கொண்ட குழு கைதிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான பரிந்துரையை ஜனாதிபதியின் செயலாளரிடம் முன்வைத்திருந்தது. தண்டப் பணம் செலுத்த முடியாமை, பிணை வழங்கப்பட்டிருந்த போதும் பிணை நிபந்தனைகளை முழுமைப்படுத்த முடியாமை, மிகவும் சிறிய குற்றங்களுக்காக சிறையிலடைக்கப்பட்டவர்கள், தண்டனைக் காலத்தில் பெரும் பகுதியை நிறைவுசெய்துள்ள, மிகவும் பாரதூரமான சுகாதார காரணங்களினால் பாதிக்கப்பட்டு நீண்ட காலமாக சிறையிலிருப்பவர்கள் மற்றும் பிணை வழங்குதல் அல்லது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்படாத சிறைக் கைதிகள் தொடர்பில் இதன் போது கருத்திற் கொள்ளப்பட்டதாக ஜனாதிபதியின் சட்ட விவகாரங்களுக்கு பொறுப்பான பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹணதீர தெரிவித்தார். சிறைச்சாலைகளில் உள்ள சிறைக்கைதிகளுக்கான இட வசதி பத்தாயிரம் பேருக்கானதாகும். எனினும் இருபதாயிரத்திற்கும் அதிகமானவர்கள் சிறைக் கைதிகளாக உள்ளனர். நாட்டில் தற்போது நிலவும் சுகாதார நிலைமைகளும் இதன் போது கருத்திற் கொள்ளப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்டுள்ளவர்கள் நீதிமன்றம் வழங்கியுள்ள நிவாரணத்தை மீறாது, விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை நிறைவேற்றி சிறந்த முறையில் சமூகத்தில் வாழ வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. #கைதிகள் #பிணை #விடுதலை
-
இந்தியாபிரதான செய்திகள்
தமிழகத்தை சுற்றி வளைக்கும் கொரோனா – மேலும் 74 பேருக்கு கொரோனா…
by adminby adminதமிழகத்தில் கொரோனா விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இன்று மேலும் 74 பேருக்கு பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். 3 பேர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொரோனா – இலங்கையில் எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு – பன்னிலவில் 150 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
by adminby adminஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, பேருவளை – பன்னில பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான …
-
இந்தியாபிரதான செய்திகள்
கொரோனா – உதவியை எதிர்நோக்கும் 30 லட்சம் பாலியல் தொழிலாளர்கள்…
by adminby adminகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பாலியல் தொழிலாளர்கள், அவர்களது குழந்தைகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொரோனா – மீசாலை மேற்கைச் சேர்ந்த 42 வயதான குடும்பஸ்தர் பிரித்தானியாவில் மரணம்…
by adminby adminலண்டனில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம் மீசாலை மேற்கை பிறப்பிடமாகக் கொண்ட 42 வயதான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
விலாசத்தை மாற்றிக் கூறி வைத்தியசாலையில் சிசுவைப் பிரசவித்த பெண்ணுக்கு கொரோனா…
by adminby adminகொழும்பை அண்மித்த பேருவளை-பன்னில பகுதியைச் சேர்ந்த, கொரோனா தொற்றுடைய கர்ப்பிணிப் பெண் இன்று (04.04.20) அதிகாலை நாகொட வைத்தியசாலையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரியாலை தேவாலயத்திற்கு சென்று பின் ஒழிந்திருப்பவர்கள் தயவுசெய்து அடையாளப்படுத்துங்கள்…
by adminby adminகொரோனா தொற்று சர்ச்சைக்குரிய யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்று இதுவரை தனிமைப்படுத்தலுக்கு செல்லாது மறைந்திருப்பவர்கல் தங்களை …
-
உலகம்பிரதான செய்திகள்
சீனாவின் உத்தியோகபூர்வ எண்ணிக்கையை கடந்தது பிரித்தானியா – கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு 684 – மொத்த எண்ணிக்கை 3645…
by adminby adminபிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 684 அதிகரித்து மொத்த மரணங்களின் எண்ணிக்கை 3,645 ஆக …