இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் எவரும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை தொடர்பில் இனங்காணப்படவில்லை என சுகாதார அமைச்சு …
பிரதான செய்திகள்
-
-
வடமாகாணம் கொரோனா அபாய வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவiலை ஜனாதிபதி ஊடகப்பிரிவு மறுத்துள்ளது. வட மாகாணம், கொரோனா அபாய …
-
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பகலில் யாழ் நகருக்குச் சென்றேன். அங்கே முகவுறை அணியாமல் நகருக்குள் வருவோர் கைது செய்யப்படுவார்கள் …
-
உலகம்பிரதான செய்திகள்
ஈரானில் கொரோனா கட்டுப்படுத்துவதற்காக மதுபானம் அருந்திய 300 பேர் பலி
by adminby adminஈரானில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக மெதனால் கலந்த மதுபானத்தினை அருந்திய 300 பேர் வரை உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸின் தாக்கம் …
-
மன்னார் மாவட்டத்தில் காவல்துறைஊரடங்குச் சட்டத்தை மீறிய 47 பேர் இது வரை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மன்னார் மாவட்டத்தில் …
-
உலகம்கட்டுரைகள்பிரதான செய்திகள்
ஜூலியின் மரணம் : “என்றைக்கும் விடை கிடைக்கப்போவதில்லை!”
by adminby adminபாரிஸில் 16 வயதான பள்ளி மாணவி ஜூலி வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தமை கல்விச் சமூகத்தினரிடையே பெரும் துயரச் …
-
உலகம்பிரதான செய்திகள்
கொரோனா – ஒரே நாளில் இத்தாலியில் 919 – UKயில் 181 – USAயில் 89 பேர் பலி – உலகில் 26,368 மரணங்கள்…
by adminby adminLatest Updates March 27 (GMT) இத்தாலியில் ஒரே நாளில் 5909 பேர் அடையாளம் காணப்பட்டனர். 919 பலியாகினர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கிற்கு குமார் சங்கக்கார குழுவினர், 1.6 மில்லியன் ரூபா நிதியுதவி அளித்தனர்…
by adminby adminவட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார இந்த நிதியுதவித் தொகையை வழங்கி …
-
இலங்கைபிரதான செய்திகள்
தாயகம் திரும்ப எதிர்பார்ப்பவர்களுக்கான அரசாங்கத்தின் வேண்டுகோள்
by adminby adminகொரோனா வைரஸை நாட்டிலிருந்து ஒழிக்கும் வரை தாம் வாழும் இடங்களிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு தாய்நாட்டிற்கு வருகை தருவதற்காக …
-
இந்தியாபிரதான செய்திகள்
கொரோனா – மகாராஷ்டிராவில் 11,000 கைதிகளை விடுமுறையில் அனுப்ப முடிவு….
by adminby adminஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் முயற்சிகளில் ஒரு பகுதியாக கைதிகள் அதிகம் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் தற்காலிகமாக …
-
முன்னாள் ராணுவ அதிகாரியான சுனில் ரத்னாயக்கவிற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ பொது மன்னிப்பு வழங்க எடுத்த தீர்மானமானது …
-
உலகம்பிரதான செய்திகள்
கொரோனா – நிலமை மோசமானால் தற்காலிக பிணவறையாக விமான நிலையத்தை பயன்படுத்த பிரிட்டன் முடிவு…
by adminby adminகொரோனா வைரஸ் பாதிப்பு பிரிட்டனில் மிகவும் மோசமான சூழலை அடையும் நிலை ஏற்பட்டால், பேர்மிங்ஹாம் விமான நிலையத்தை, 12,000 …
-
உலகம்பிரதான செய்திகள்
விளாதிமிர் புட்டினின் நெருங்கிய பணியாளருக்கு கொரோனா – ஒரேநாளில் 196பேரில் தொற்றியது…
by adminby adminரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டினின் நிர்வாகத்தில் உள்ள பணியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக, கிரெம்ளின் மாளிகை …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் மாவட்டத்தில் திடீர்சோதனை – 5 வர்த்தக நிலையங்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை
by adminby adminமன்னார் மாவட்டத்தில் காவல்துறை ஊரடங்குச் சட்டம் இன்று வெள்ளிக்கிழமை (27) காலை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்ட பாவனையாளர் …
-
யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறி குற்றச்சாட்டில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் இன்று …
-
உலகம்பிரதான செய்திகள்
கொரோனோ – பிரித்தானியாவின் பிந்திய நிலை – பாதிப்பு 11658 – பலி -578…
by adminby adminCases by local area… Listed by local authority for England, health board for Scotland. …
-
உலகம்பிரதான செய்திகள்
பிரித்தானிய பிரதமருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
by adminby adminபிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. உலக …
-
தற்போது நாட்டில் அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக பின்பற்றுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. மிகவும் பாரதூரமான சுகாதார பிரச்சினையாக …
-
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் நலனுக்காக வெளியுறவு அமைச்சு மற்றும் இலங்கையின் தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
துறைமுகத்திற்கு வரும் கப்பல்களுக்கு தாமத மற்றும் உள்நுளைவு கட்டணங்களில் இருந்து விலக்களிப்பு
by adminby adminØ துறைமுக சேவைகளை தொடர்ச்சியாக பேணுவதற்கு மேலும் பல நிவாரணங்கள் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் நாட்டின் துறைமுகங்ளுக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
அனைத்து தனியார் மருந்தகங்கள் – விற்பனை நிலையங்களை மூடுமாறு உத்தரவு
by adminby adminமறு அறிவித்தில் வரை அரச மருந்தகங்கள் தவிர அனைத்து தனியார் மருந்தகங்களையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடுமாறு …
-
உலகம்பிரதான செய்திகள்
கொரோனாவிலும் வல்லரசாகிய அமெரிக்காவில் 3.3 மில்லியன் மக்கள் வேலை இழந்தனர் – உலகை நோக்கிய பார்வை..
by adminby adminபடத்தின் காப்புரிமைGETTY IMAGES 85,000க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகளுடன் உலகிலேயே கொரோனா வைரஸால் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது. …