சிலாபம், உடப்பு கடல் பகுதியில் வைத்து 1232 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் …
பிரதான செய்திகள்
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கை கடற்பரப்புக்குள் இரண்டாம் தடவையும் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவருக்கு …
-
அடுத்து என்ன செய்வது என்பது குறித்து இன்னும் உறுதியான முடிவு எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி …
-
அரசாங்க தாதியர்கள் இன்று காலை முதல் அடையாள வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 7 மணி முதல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிழக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த ஐந்தரை ஏக்கர் காணி விடுவிப்பு…
by adminby adminகிழக்கு மாகாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த ஐந்தரை (5.5) ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரின் காணி விடுவிப்பு நிகழ்வு, …
-
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பில் ஆளும், எதிர்கட்சி தரப்பினர் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் …
-
பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸின் தந்தையான பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெப்ரி அலோசியஸ், அவரது …
-
இலங்கைபிரதான செய்திகள்
அக்கராயன், தர்மபுரம் பிரதேச வைத்தியசாலைகளின் அபிவிருத்திக்கு, உலக வங்கியின் நிதியுதவி..
by adminby adminஉலக வங்கி நிதி உதவியுடன் சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்படும் ஆரம்ப சுகாதார சேவையினை மேம்படுத்தும் திட்டத்தினூடாக கிளிநொச்சி மாவட்டத்தில் …
-
மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆணையாளர் பி.சமரசிறி மற்றும் பெர்ப்பச்சுவல் டிரசரீஸ் லிமிட்டெட் பணிப்பாளர்கள் மூவர், குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
தொடர்ந்தும் ஏமாற்றப்படும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் – ஹப்லுல்லாஹ் புகாரி
by adminby adminநாட்டில் கடந்த முப்பது வருடகாலமாக தொடர்ந்த யுத்தமானது ஒரு இனத்தின் உரிமைக்கான போராட்டமாக முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும், யுத்த முடிவில் …
-
உலகம்பிரதான செய்திகள்
டிரம்ப் குற்றமற்றவர் என, முல்லரின் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை…
by adminby admin2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின்போது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ரஸ்யாவுடன் சேர்ந்து எவ்வித சதித்திட்டத்திலும் ஈடுபடவில்லை …
-
உலகம்பிரதான செய்திகள்
மாலியில் கிராம மக்கள் மீது தாக்குதல் 130 பேர் கொல்லப்பட்டனர்…
by adminby adminமேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கிராம மக்கள் மீது தோகோன் இனத்தவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்பட …
-
உலகம்பிரதான செய்திகள்
ஜேர்மனியில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ள சதித்திட்டம் – 10 பேர் கைது..
by adminby adminஜேர்மனியில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ள சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் கீழ் 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது காவல்துறையினருக்கு கிடைத்த …
-
இந்தியாபிரதான செய்திகள்
மத்திய புகையிரத நிலையம் அருகே 1.36 கோடி ரூபா பணம் கைப்பற்றப்பட்டது..
by adminby adminமத்திய புகையிரத நிலையம் அருகே 1.36 கோடி ரூபா பணம் கைப்பற்றதனையடுத்து ஆந்திராவை சேர்ந்த 4 பேரிடம் விசாரணைகள் …
-
இந்தியாபிரதான செய்திகள்
இ–சிகரெட்டுகள் விற்பனைக்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும்….
by adminby adminஇ–சிகரெட்டுகள் விற்பனைக்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 1,061 மருத்துவர்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நுவரெலியாவில் பேருந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்து – இருவர் பலி – 59 பேர் படுகாயம்
by adminby adminவலப்பனை – நுவரெலியா பிரதான வீதியில் மாஹாஊவாபத்தன, பகுதியில் நேற்று (24.03.2019 ) இரவு 7 மணியளவில் தனியார் …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
இலங்கைக்கெதிரான இருபதுக்கு 20 தொடரை 3-0 என தென்னாபிரிக்கா கைப்பற்றியுள்ளது.
by adminby adminஇலங்கைக்கெதிரான இருபதுக்கு 20 தொடரை 3-0 என தென்னாபிரிக்க அணி கைப்பற்றியுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
அப்பா என்ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என்ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன்
by adminby adminஎல்லா அப்பாக்கள் போன்று நானும் எனது மகன் என்னை அப்பா என்றழைக்கும் அந்த தருணத்திற்காக காத்திருந்தேன். ஓமந்தை தடுப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம் நினைவு நிகழ்வு – அறக்கட்டளையும் தொடக்கி வைப்பு
by adminby adminஅண்மையில் காலமான ஆன்மீகச் சொற்பொழிவாளர் சிவத்தமிழ் வித்தகர் சிவ மகாலிங்கம் அவர்களின் நினைவு நிகழ்வு 24.03.2019 ஞாயிறு காலை …
-
இந்தியாபிரதான செய்திகள்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவில் பயங்கர தீவிபத்து
by adminby adminடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பகுதியில் உள்ள அறுவை சிகிச்சை பிரிவில்; இன்று மாலை பயங்கர தீவிபத்து …
-
ஜெனிவாவில் அரசாங்கத்தின் தீர்மானம் ஒரு தனிநபருடையது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்தார். கொலன்னாவை பகுதியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
புத்தூர் – காலையடி சவாரித்திடலில் நடைபெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டி
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ். புத்தூர் கிழக்கு சரஸ்வதி சனசமூக நிலையமும் , புத்தூர் கிழக்கு விவசாய சம்மேளனம் …