நல்லாட்சி அரசாங்கம் இதுவரை மக்களுக்கு செய்த சேவை என்ன என்று மக்கள் கேள்வி எழுப்பினால், அதற்கு பதில் பழிவாங்ல்கள் …
இலங்கை
-
-
சட்டவிரோதமாக துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நபர் ஒருவர் பொல்கம்பல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிலாபம், மாணவத் தலைவர் படுகொலை, மூன்று மாணவர்கள் சிறுவர் இல்லத்தில் தடுத்து வைப்பு…
by adminby adminசிலாபம், சவரான முஸ்லிம் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவத் தலைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ராமேஸ்வரம் கடற்பரப்புக்குள் மன்னார் பகுதி சகாயபஸ்திபன் கைது…
by adminby adminராமேஸ்வரம் கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் சென்ற இலங்கையர் ஒருவரை பைபர்படகுடன் கைதுசெய்துள்ளதாக ராமேஸ்வரம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தலைமன்னார் பகுதியைச் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்திய வர்த்தகரிடம் 2கோடி ரூபாய் இலஞ்சம் பெற்ற அதிகாரிகளுக்கு விளக்க மறியல் நீடிப்பு…
by adminby adminஇந்திய வர்த்தகர் ஒருவரிடம் இரண்டு கோடி ரூபாய் இலஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் தலைமை …
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி
by adminby adminபார்படாஸ் நகரில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சுழிபுரம் – காட்டுப்புலத்தைச் சேர்ந்த மாணவி சிவநேஸ்வரன் றெஜினா பாலியல் துன்புறுத்தல்களுக்கு பின்னர் கழுத்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
தந்தை மீது கொண்ட முற்பகை காரணமாக பழிதீர்க்கவே சிறுமி கொல்லப்பட்டார்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ‘சிறுமியின் தந்தை மீது கொண்ட முற்கோபத்தை பழிதீர்க்கவே அவரது மகளைக் கடத்தி 20 வயது …
-
இலங்கைபிரதான செய்திகள்
அச்சுவேலி மிட்டிலாங்கூடல் நடராஜா அம்பலவாணர் விநாயகர் தேர்த் திருவிழா
by adminby adminயாழ்ப்பாணம் – அச்சுவேலி பத்தமேனி மிட்டிலாங்கூடல் நடராஜா அம்பலவாணர் விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணத்திற்கு கடத்தப்பட்ட பல இலட்சம் பெறுமதியான முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மல்லாவி பிரதேசத்திலிருந்து பூநகரி ஊடாக யாழ்ப்பாணத்திற்கு கடத்திச் செல்லப்பட்ட பல இலட்சங்கள் பெறுமதியான முதிரை …
-
இலங்கைபிரதான செய்திகள்
‘மது போதைப்பொருள் அற்ற சமூகத்தை உருவாக்குவோம் – மன்னாரில் விழிப்புணர்வு பேரணி-(வீடியோ)
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் சர்வதேச மது,போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மன்னார், மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை குளம் பகுதியில் ஆயுதங்கள் இருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் அகழ்வுப் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுழிபுரம் ஆறு வயது சிறுமி படுகொலை -எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் :
by adminby adminயாழ்ப்பாணம் சுழிபுரம் காட்டுபுலம் பகுதியில் ஆறு வயது சிறுமியொருவர் படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று …
-
சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்கும் நோக்குடன் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை , ஜன பவுர எனும் திட்டத்தை …
-
இலங்கைபிரதான செய்திகள்
போதையற்ற சமூகத்தை கட்டியெழுப்புவோம் – விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்
by adminby adminபோதையொழிப்பு தினத்தை முன்னிட்டு போதையற்ற சமூகத்தை கட்டியெழுப்புவோம் என்னும் தொனிப் பொருளில் வவுனியா நொச்சிமோட்டை கனிஸ்ட உயர்தர வித்தியாலய …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் விமல் சந்திப்பு
by adminby adminஅரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தனஞ்சய டி சில்வாவின் தந்தை கொலை – தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் கைத்தொலைபேசி மீட்பு
by adminby adminஇலங்கை கிரிக்கெட் வீரா் தனஞ்சய டி சில்வாவின் தந்தையும் கல்கிஸ்ஸ மாநகர சபை உறுப்பினருமான ரஞ்சன் டி சில்வா …
-
இலங்கைபிரதான செய்திகள்
எந்தவொரு அரசியல் கட்சியும் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது
by adminby adminஎதிர்வரும் தேர்தலில் எந்தவொரு அரசியல் கட்சியும் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என சிரேஸ்ட முன்னாள் அமைச்சர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் பல்கலை மாணவர்கள் கொலை வழக்கு – காவற்துறை உத்தியோகத்தர்கள் மூவரும் விடுதலை….
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கிலிருந்து விடுவிக்க சந்தேகநபர்களான பொலிஸ் உத்தியோகத்தர்கள் …
-
-
-
இலங்கைபிரதான செய்திகள்
மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை பாதுகாப்புச் சபைக்கு கொண்டுவர வேண்டும்….
by adminby adminயாழ் மாநகரசபையில் தீர்மாணம்… இன அழிப்பு தொடர்பில் மனித உரிமை பேரவையினால் தீர்மானிக்கப்பட்ட 30/1 ஐ நடைமுறைப்படுத்தாது காலம் …