நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. அலோக …
இலங்கை
-
-
யாழ்ப்பாணத்தில் தனிமையில் இருந்த மூதாட்டி ஒருவர், சந்தேகத்திற்கு இடமான முறையில், உயிரிழந்துள்ள நிலையில், அயல் வீட்டு இளைஞன் சந்தேகத்தில் …
-
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்காதிருக்க தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு தீர்மானித்துள்ளது. தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பில் அங்கம் …
-
தமிழ்ப்பொது வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு இப்பொழுது விடை கிடைத்து விட்டது. ஆனால் கடந்த சில வாரங்களாக …
-
ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சுதர்ஷினி …
-
இலங்கைபிரதான செய்திகள்
இராஜகிரியவில் துப்பாக்கிகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் கண்டுபிடிப்பு!
by adminby adminஇராஜகிரிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றை சுற்றிவளைத்த காவற்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் துப்பாக்கிகள் உள்ளிட்ட பல ஆயுதங்களை …
-
நல்லூர் கந்தசுவாமி கோயில் ஆலய சுற்று வீதியில் வாகனங்கள் நுழைய தடை செய்யப்பட்டுள்ள நிலையில் சில பிக்குகள் வாகனத்துடன் …
-
கிளிநொச்சியில் இன்று காலை தமிழ் மக்கள் பொதுச்சபையின் மக்கள் சந்திப்பு இடம்பெற்றது. கிளி நொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இக்கூட்டம் …
-
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை இன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதியிடம் நியாயம் கேட்பதிலிருந்து தடுக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள்!
by adminby adminஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றுக்கு வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து அழைக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள், …
-
-
கட்சி மாறுபவர்களை வீட்டுக்கு அனுப்புவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் சட்டங்கள் தயாரிக்கப்படும் என அதன் தலைவரும், …
-
ஐனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடும் தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அரியநேந்திரன் தொடர்பில் 11 ஆம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமை பறிக்கப்பட்டது சட்டப்பூர்வமானது!
by adminby adminஅமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெளிநாட்டவர்களிடம் பணத்தினை பெற்று யாழில் வன்முறையில் ஈடுபட்ட மூவர் கைது!
by adminby adminவெளிநாட்டில் வசிப்பவர்களிடம் பணங்களை பெற்று யாழில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த வன்முறை கும்பலை சேர்ந்த மூவர் கைது …
-
நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலில் அமைக்கப்பட்டுள்ள வீதி தடைகள் தொடர்பில் கலந்துடையாடுவதற்கு யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர் மற்றும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
லெப்டினன்ட் ஜெனரல் டென்ஸில் கொப்பேகடுவவின் 32 ஆவது நினைவு தினம்!
by adminby adminலெப்டினன்ட் ஜெனரல் டென்ஸில் கொப்பேகடுவவின் 32 ஆவது நினைவு தினம் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மொஹமட் ஷியாம் கொலை – வாஸ் குணவர்தன உள்ளி்ட்ட அறுவருக்கு மரண தண்டனை உறுதியானது!
by adminby adminபம்பலப்பிட்டி பிரதேசத்தில் வசித்து வந்த கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் ஷியாம் என்பவரை 2013 ஆம் ஆண்டு கடத்திச் சென்று …
-
அலங்கார கந்தன் என போற்றப்படும் வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் நாளைய தினம் வெள்ளிக்கிழமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
by adminby adminதமிழ் பொது வேட்பாளராக இலங்கைத்தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பா. அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
நல்லூர் கந்தசுவாமி ஆலைய மகோற்சவ பெருவிழா – கொடிச்சீலை வழங்கல்!
by adminby adminவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளைய தினம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் …
-
நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழாவை முன்னிட்டு இன்றைய தினம் வியாழக்கிழமை (08.08.24) காலையில் இருந்து நல்லூர் …

