கிளிநொச்சி – பிரமந்தனாறு பகுதியில் இளம்பெண் ஒருவரை கொலை செய்த குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் மரண …
இலங்கை
-
-
வடக்கு கிழக்கில் தீபாவளிக்கு மறுநாளான திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்படாமை தொடர்பாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கவலை …
-
விசா காலாவதியான சுமார் 100 இலங்கை இளைஞர், யுவதிகள் ஜோர்தானில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள …
-
யாழ்ப்பாண மாவட்ட செயலக நுழைவாயிலை முடக்கி கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை …
-
சிறகுகள் அமையத்தின் ஏற்பாட்டில் பேராசிரியர் துரைராசா அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு இணையவழியிலான அறிவியல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
புத்தளம் மாவட்டத்தில் 11,586 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்!
by adminby adminதொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழையினால் வான் கதவுகள் திறக்கப்பட்டமை மற்றும் வெள்ளம் காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 11,586 பேர் …
-
யாழ்ப்பாணம் – கொக்குவில் கிழக்கு நாமகள் வித்தியாலய மாணவர்களின் “மாணவர் சந்தை” நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. பாடசாலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கை இளைஞர், யுவதிகள் 100 பேர், ஜோர்தானில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்!
by adminby adminவிசா காலாவதியான சுமார் 100 இலங்கை இளைஞர், யுவதிகள் ஜோர்தானில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்நாட்டில் உள்ள …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் கறுவா மரக்கன்றுகள் விநியோகம்
by adminby adminதமிழ்த்தேசியப் பசுமை இயக்கம், வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வருவதோடு மரநடுகையிலும் ஈடுபட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாகாண சபைகளை அதிகாரிகள் ஊடாக நடத்துவது, ஜனநாயகத்திற்கான மரண அடி!
by adminby adminஉள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதில் எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என அந்தக் குழுவின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இரு நாட்களின் பின்னர் மீண்டும் திறக்கப்பட்ட அம்பாறை மாவட்ட தபாலகங்கள்
by adminby adminஅம்பாறை மாவட்ட தபாலக ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் இரு நாட்களாக முன்னெடுக்கப்பட்டு தற்போது …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் நிலவும் சீரற்ற காலநிலை – 07 குடும்பங்களை சேர்ந்த 28 பேர் பாதிப்பு
by adminby adminயாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக நிலவும் சீரற்ற கால நிலை காரமாக 07 வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளதுடன் , 07 குடும்பங்களை சேர்ந்த …
-
யாழ்ப்பாணம் மருதங்கேணி பகுதியில் அமைந்துள்ள மதுபான சாலையை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மருதங்கேணி …
-
யாழில். பெரும் பணக்காரர்களை இலக்கு வைத்து நபர் ஒருவர் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் , அது தொடர்பில் …
-
யாழ்.போதனா வைத்தியசாலையில் உரிமை கோரப்படாத நிலையில் மூன்று சடலங்கள் பிரேத அறையில் வைக்கப்பட்டு உள்ளதாகவும், அதனை உறவினர்கள் அடையாளம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பல்கலை மாணவர்களின் போராட்டத்தை அடுத்து அறிக்கையை மீள பெற்ற ஆசிரியர் சங்கம்
by adminby adminமாணவர்களின் போராட்டத்தை அடுத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சட்டத்தரணி சுவஸ்திகாவிற்கு சார்பாக வெளியிட்ட அறிக்கையை திரும்பபெறுவதாக அறிவித்துள்ளது. …
-
தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இரு வேறு சம்பவங்களின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 38 இந்திய …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் என்கிறார் ஜூலி சங்!
by adminby adminஇலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உரியநேரத்தில் …
-
கடந்த சில மாதங்களில் நாட்டில் 62 துப்பாக்கிச் சூடு சம்பவங்களை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் …
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழக விஞ்ஞான …
-
தனது மகன் உயிர்மாய்க்க முயன்ற தகவல் அறிந்து , மயங்கி சரித்தவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாய் மத்தியை சேர்ந்த …
-
யாழ்ப்பாணம் மருதனார்மடம் – உரும்பிராய் வீதியில் இன்றைய தினம் புதன்கிழமை, டிப்பர் வாகனமும் ஹன்ரர் ரக வாகனமும் மோதி …

