வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வோருக்கான வடக்கு மாகாணத்திற்கான தொழிற்பயிற்சி நிலையம் யாழ்ப்பாண மாவட்டத்தில் நிறுவப்படவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு …
இலங்கை
-
-
கடந்த ஜூலை 10ஆம் திகதி முதல் காணாமல் போன டென்மார்க் பெண்ணின் சடலம் மாவனெல்லை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட …
-
கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் என்ற சுவிஸ் தூதரக அதிகாரிக்கு ஐந்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனையை …
-
நெடுந்தீவு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தினால் , யாழ்ப்பாணத்தில் இருந்து நெடுந்தீவு செல்ல சென்ற மக்கள் நீண்ட நேரம் …
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இடையில் விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் – நீதிமன்றில் சமர்ப்பிக்க உத்தரவு!
by adminby adminமுல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் எதிர்வரும் 20ம் திகதி தொல்லியல் திணைக்களம் உள்ளிட்ட அனைத்து …
-
-
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் Glocal Fair கண்காட்சியானது நாளை சனிக்கிழமை மற்றும் நாளை மறுதினம் …
-
இந்திய அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின் மூலம் இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்கப்பட்ட 24 புதிய பேருந்துகள் யாழ்ப்பாணத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இளைஞன் உயிர்மாய்த்தமை தொடர்பில் வாக்குமூலம் அளிக்க யாழ் காவல் நிலையம் சென்ற பெண் உயிரிழப்பு
by adminby adminஇளைஞன் உயிர்மாய்த்த சம்பவம் தொடர்பில் வாக்கு மூலம் அளிக்க சென்ற வயோதிப பெண்ணொருவர் காவல் நிலையத்தில் மயங்கி …
-
இலங்கைபிரதான செய்திகள்
6 மாதங்களுக்கு பின் கொழும்பில் இருந்து யாழ் சென்ற புகையிரதம்
by adminby adminகொழும்பு கோட்டையில் இருந்து விசேட புகையிரதம் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தை சென்றடைந்தது. ஓமந்தை முதல் அனுராதபுரம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாணவிகளை துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கிய குற்றத்தில் ஒருவர் கைது
by adminby adminஇலவச வகுப்புக்களை நடாத்தி வந்த நபர் ஒருவர் தம்மை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக மாணவிகள் இருவர் தெரிவித்ததை …
-
வடக்கு மாகாண ரீதியாக டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் சுத்திகரிப்பு பணியை மேற்கொள்ளும் ஊழியர்கள் இன்று வியாழக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் திடீர் சோதனை-9 மீனவர்கள் கைது.
by adminby adminமன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் கடற்படையினரின் துணையுடன் கடற்பரப்பில் கள ஆய்வில் ஈடுபட்ட வேளையில் சட்டவிரோத மீன்பிடியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் வீட்டில் திருட்டு
by adminby adminஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் எஸ். குலநாயகம் வீட்டில் நேற்று புதன்கிழமை இரவு திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் …
-
15 வயதான பாடசாலை மாணவியை கடத்தி சென்று , குடும்பம் நடாத்திய காதலனும் , அவர்களுக்கு உதவிய ஐவரும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். முதியவரை கடத்தி பணம் பறிப்பு – பெண் உள்ளிட்ட மூவர் கைது
by adminby adminயாழ்ப்பாணத்தில் முதியவரை கடத்தி பணம் பறித்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு …
-
கணவன் உயிரிழந்த நிலையில் தனிமையில் வசித்து வந்த பெண்ணொருவர் அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பளை இந்திராபுரம் …
-
மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 34வது ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் வியாழக்கிழமை வலி. மேற்கு பிரதேச …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிக்குவும் இரண்டு பெண்களும்: 8 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
by adminby adminநவகமுவ மொமிரி ராஸ்ஸபான பிரதேசத்தில் விகாரையின் பெயரில் நடத்தப்பட்ட வீட்டுக்குள், பௌத்த தேரர், யுவதி மற்றும் பெண்ணொருவரை நிர்வாணப்படுத்தி …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பல்கலையின் அடுத்த துணைவேந்தர் யார் ? மூவரின் பெயர்கள் ஜனாதிபதிக்கு அனுப்ப நடவடிக்கை
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த நான்கு பேரில், திறமைப் புள்ளி அடிப்படையில் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, …
-
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும், தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காக …

