Home இலங்கை சுவிஸ் தூதரக அதிகாரிக்கு  இரண்டு வருட சிறைத்தண்டனை

சுவிஸ் தூதரக அதிகாரிக்கு  இரண்டு வருட சிறைத்தண்டனை

by admin

 

கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் என்ற சுவிஸ் தூதரக அதிகாரிக்கு  ஐந்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட  இரண்டு வருட சிறைத்தண்டனையை    கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு தான்  கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக தொிவித்த  பொய்யான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதனையடுத்து அவருக்கு  இவ்வாறு  இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More