வடக்கு மாகாணத்துக்கென ஒதுக்கப்பட்ட ஐம்பதாயிரம் கோவிட் தடுப்பூசிகளும் யாழ்ப்பாணத்துக்கு மட்டும் வழங்கப்பட்டு வன்னி மாவட்டம் முற்றாக புறக்கணிக்கப்பட்டது …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
மக்களை குணப்படுத்தும் நாயகர்கள் போராட்டத்திற்கு தயாராகிறார்கள்!
by adminby adminசுகாதாரத் துறையில் 20ற்கும் மேற்பட்ட சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டணி தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகள் …
-
இலங்கைபுலம்பெயர்ந்தோர்
இலங்கையின் ஓஎம்பி அலுவலகத்திற்கு நன்கொடையை நிறுத்துமாறு ஐடிஜேபி வலியுறுத்தல்.
by adminby adminஇலங்கையில் போர்க் காலத்தில் காணாமல் போனவர்கள், சரணடைந்த அல்லது உறவுகளால் கையளிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களின் கதி என்னவாயிற்று என்பது இன்னும் …
-
-
இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில், அத்தியாவசியச் சேவைகளைப் பேணுவதற்கு, ஆளுநர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தனிப்பட்ட முறையில் தலையீடு …
-
யாழில் மேலும் ஒரு கிராம அலுவலர் பிரிவினை தனிமைப்படுத்த சுகாதாரப் பிரிவு அனுமதி கோரியுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்கனவே …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழுக்கு வழங்கப்பட்ட 50ஆயிரம் தடுப்பூசிகளும் முடிவடைந்து விட்டன
by adminby adminயாழ் மாவட்ட பொதுமக்களுக்கு வழங்க அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட முதலாம் கட்ட 50ஆயிரம் தடுப்பூசிகள் இன்று மதியத்துடன் நிறைவடைந்துள்ளது. யாழ்ப்பாண …
-
தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 14 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் தொடர்ந்து …
-
யாழ் மாவட்டத்தில் தடுப்பூசி பெற்றோர் எவருக்கும் பாதிப்பு இல்லை எனவே பொதுமக்கள் அச்சப்படாது தடுப்பூசியை பெற்று கொள்ளுங்கள் என …
-
யாழ். பல்கலைக் கழகப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு ஜனாதிபதியின் விசேட அனுமதியின் கீழ் ஊசி இன்றைய …
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் இன்றுமுற்பகல் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த பெண் ஒருவா் …
-
யாழ்ப்பாணம் மாதகல் கடல் கரை பகுதியில் 110 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாதகல் கடல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தடுப்பூசியை பெற மக்கள் ஆர்வம் – 71 வீதமானோர் தடுப்பூசியை பெற்றனர்!
by adminby adminகொவிட் – 19 தடுப்பூசி மருந்து வழங்கல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று (01.06.21) செவ்வாய்க்கிழமை மூன்றாவது …
-
இலங்கைபிரதான செய்திகள்
காரைநகரில் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகளவானோர் தடுப்பூசி பெற்றுள்ளனர்!
by adminby adminயாழில் தடுப்பூசி ஏற்றலில் காரைநகர், ஊர்காவற்துறை , மருதங்கேணி, நல்லூர், உடுவில், ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
சங்கானையில் தடுப்பூசி வழங்கப்படவில்லை – தாம் புறக்கணிக்கப்படுவதாக மக்கள் கவலை!
by adminby adminசங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பிலான அறிவித்தல்கள், ஒழுங்கமைப்புகள் உரிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
தடுப்பூசியை பெற்றுக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்
by adminby adminஇடர் கால நிதியுதவியான 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு நாளை முதல் யாழ் மாவட்டதில் வழங்கப்பட உள்ளதாக யாழ் …
-
யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளில் தடுப்பூசிக்கு வரவேற்பு குறைவாக காணப்படுகின்றது. எனவே மக்கள்கொவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து விடுபட அனைவரும் அச்சமின்றி தடுப்பூசியைப் …
-
கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கு வரும்வரையில் இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகளை தொடர்ந்து அமுல்படுத்துமாறு விசேட வைத்தியர்களின் சங்கம் அரசாங்கத்துக்கு ஆலோசனை …
-
யாழ்.பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நூலகம் எரிக்கப்பட்ட நினைவு நாள் நிகழ்வுகள் இன்றைய …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
காவற்துறையினரின் துன்புறுத்தலுக்கு சுகாதார சேவை ஊழியர்கள் உள்ளாவதாக குற்றச்சாட்டு!
by adminby adminஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய, காவற்துறையினரால் சுகாதாரப் பணியாளர்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் கூட்டு தொழிற்சங்க நடவடிக்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
தொற்றுநோயின் போது தொழிலாளர் பிரச்சினைகள் குறித்து விசாரிக்கும் குழு 3 மாதங்களாக சந்திக்கவில்லை
by adminby adminகொடிய கொரோனா தொற்றுநோயின்போது தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து தீர்மானங்களை மேற்கொள்ள அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு, மூன்று மாதங்களாக கூட்டப்படாத …