யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் , யாழ்.இந்து ஆரம்ப பாடசாலைக்கு அருகில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றின் மீது இன்றைய …
இலங்கை
-
-
தமிழர்களுக்காக அகிம்சை வழியில் போராடி தன்னுயிரினை ஈகம் செய்த தியாகத்தாய் அன்னை பூபதி அம்மாவின் இறுதி நாள் நினைவேந்தல் …
-
நோத்சீ எனப்படும் வடகடல் நிறுவனத்திற்கான புதிய அலுவலகம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைக்கப்பட்டது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பண்ணை நாகபூசணி அம்மன் சிலை விவகாரம் – வழக்கு விசாரணை மே மாதத்திற்கு ஒத்திவைப்பு
by adminby adminயாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் வைக்கப்பட்டுள்ள நாகபூசணி அம்மன் சிலையை அகற்ற யாழ்.நீதவான் நீதிமன்றில் காவல்துறையினரினால் அனுமதி கோரபட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
தாலி செய்து தருவதாக கூறியவர் திருமணத்திற்கு முதல் நாள் நகை பணத்துடன் தலைமறைவு
by adminby adminதாலிக்கொடி செய்து தருவதாக கூறி 12 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணத்துடன் தலைமறைவானவர் யாழ்ப்பாண காவல்துறையினரினால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாகபூசணி அம்மன் சிலை விவகாரம் – யாழ்.நீதிமன்ற சூழலில் காவல்துறையினா் குவிப்பு
by adminby adminயாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் உள்ள நாகபூசணி அம்மன் சிலையை அகற்ற காவல்துறையினரினால் முன் வைக்கப்பட்ட கோரிக்கை இன்றைய …
-
இலங்கை 75 வருடங்களின் பின்னர் தோல்வியடைந்த நாடாக மாறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இதேவேளை …
-
மின்சார விநியோகம், பெட்ரோலிய உற்பத்தி மற்றும் எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம், தபால் சேவை மற்றும் சுகாதார சேவைகளை …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் மூலோபாய பேச்சுவார்த்தை!
by adminby adminஇலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் இன்று (18.04.23) மூலோபாய பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. லண்டனில் உள்ள வெளிநாட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
சட்டவிரோத மீன்பிடி – யாழ் கடற்பிராந்தியங்களில் 12 பேர் கைது!
by adminby adminசட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட 12 பேர் வடக்கு கடற்பிராந்தியத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.மாமுனை மற்றும் சுண்டிக்குளம் பகுதிகளுக்கு …
-
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொக்குவில் குளப்பிட்டி பகுதியை …
-
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரின் வீட்டு வளாகத்தில் உயிர்மாய்க்க முயன்ற குடும்ப பெண் சிகிச்சை …
-
பௌத்தமயமாக்கலுக்கு எதிராகவும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராகவும் ஏப்ரல் 25ஆம் திகதி வடக்கு கிழக்கு …
-
இலங்கைசினிமாபிரதான செய்திகள்விளையாட்டு
முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப்படம் – முதல் தோற்ற போஸ்டர் வெளியீடு
by adminby adminஇலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ´800´ படத்த்தின் முதல் தோற்ற போஸ்டர் அவரது …
-
தினமும் மூன்று லீட்டருக்கும் அதிகமான நீரினை பருகுங்கள் என யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், கடுமையான வெப்பமான …
-
டெங்கு நோயினால் பெண் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் குருநகர் இராணுவ முகாமில் கடமையாற்றி வந்த கொழும்பை சேர்ந்த எம்.கே.செவ்வந்தி எனும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பயங்கரவாத எதிர்புச் சட்டம், மக்களின் அடிப்படை உரிமைகளை அச்சுறுத்தும்!
by adminby adminஇலங்கைப் பிரஜைகளின் அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள், முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மூலம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
“ஐக்கிய மக்கள் சக்தியும் நாமும் சலுகைகளுக்கு விலை போக மாட்டோம்”
by adminby admin“ஐக்கிய மக்கள் சக்தியும் நாமும் அமைச்சுப் பதவிகளைப் பகிர்தல் போன்ற மானியச் சலுகைகளின் அடிப்படையில் அரசாங்கத்தில் இணையத் தயாராகி …
-
பதுளை – தல்தென்ன திறந்தவெளி சிறைச்சாலை புனர்வாழ்வு மையத்திலிருந்து 9 கைதிகள் இன்று அதிகாலை தப்பிச்சென்றுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிள்ளையானின் வாகனத் தொடரணியில் சிக்கி குடும்பஸ்தர் படுகாயம்
by adminby adminதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அவிருத்தி …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாாில் சிறப்பாக இடம்பெற்ற இரட்டை மாட்டு வண்டி சவாரி போட்டி
by adminby adminபுத்தாண்டையொட்டி தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான இரட்டை மாட்டு வண்டி சவாரி போட்டி நேற்று சனிக்கிழமை (15) மாலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
அன்னை பூபதியின் 35வது நினைவுதினம் – யாழில் இருந்து மட்டக்களப்பு நோக்கி ஊர்திப்பவனி!.
by adminby adminஅன்னை பூபதியின் 35வது நினைவுதினத்தை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி ஊர்திப்பவனி …

