வியட்நாம் கடற்பரப்பில் சட்டவிரோதமாக சென்று கொண்டிருந்த போது படகு விபத்துக்குள்ளானதில் மீட்கப்பட்ட இலங்கையர்களில் மற்றுமொரு குழுவினர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். …
இலங்கை
-
-
யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டில் இருந்த உடமைகளை அடித்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் மரியன்னை பேராலயத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் நினைவேந்தல்
by adminby adminஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் இன்றையதினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. அதன்போது, குண்டு …
-
ஏப்ரல் 21 உயிா்த்த ஞாயிறுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக, இன்று காலை 8.45 மணிக்கு இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ், முஸ்லிம் இன நல்லுறவை கட்டியெழுப்பும் கலை கலாசார நிகழ்வு
by adminby adminஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டிஷ் கவுன்ஸில் நிதிப்பங்களிப்புடன் முஸ்லிம் எய்ட் நடைமுறைப்படுத்தும் SEDR Active Citizens எனும் செயற்திட்டத்தின் …
-
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரபல பாடசாலையில் மாணவிகளுடன் ஆசிரியர் சேட்டை – காவல்துறையினர் விசாரணை
by adminby adminவலிகாமம் பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுடன் பாலியல் ரீதியான சேட்டைகளில் …
-
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் , ஹோட்டல் உரிமையாளர் மீது …
-
இலங்கைபிரதான செய்திகள்
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக யாழ், மன்னாா், அம்பாறையில் போராட்டம்
by adminby adminவடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு எதிரான கவனயீர்பு போராட்டம் யாழ்ப்பாண மாவட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஏழு பக்க ஆட்சேபனை கடிதத்தை முன்னாள் சட்டமா அதிபர் சமர்ப்பித்தார்!
by adminby adminஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக தன்னை அழைப்பதற்கு எதிராக ஏழு பக்க ஆட்சேபனை கடிதத்தை முன்னாள் …
-
நடிகா் திலகம் சிவாஜி கணேசன் குறித்து தமிழகத்தைச் சோ்ந்த ஆய்வாளா் முனைவா் மருதுமோகன், சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.மாநகரசபை தீயணைப்பு வாகனத்தில் சிக்கி தீயணைப்பு படை வீரர் படுகாயம்!
by adminby adminயாழ்.மாநகர சபை தீயணைப்பு வாகன சில்லினுள் சிக்குண்ட தீயணைப்பு படை வீரரொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். …
-
யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை (19.04.23) இரவு இடம்பெற்ற விபத்தில் காவற்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். …
-
காலி முகத்திடல் அரகலய (கோட்டா கோ கம ) போராட்டத்தில் ஈடுபட்ட முக்கியஸ்தரான பிரபோத கருணாரத்ன (வயது 28) …
-
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை உதயபுரம் பகுதியில் இருந்து 25 ஜெலட் நைட் குச்சிகள் இன்றைய தினம் புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளன. ஊர்காவற்துறை …
-
இந்தியப் படைகளின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக 31 நாட்கள் உண்ணா நோன்பிருந்து தாயக விடுதலைக்காக உயிர் நீத்த அன்னை பூபதியின் …
-
எதிர்க்கட்சிகளின் ஏற்பாட்டில் அரசாங்கத்துக்கு எதிரான யாத்திரை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலில் இடம்பெற்ற வழிபாடுகளுக்கு பின்னர் இன்றைய தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு
by adminby adminதமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உண்ணாநோன்பு இருந்து உயிர் தியாகம் செய்த தியாக தீபம் அன்னை பூபதியின் 35 …
-
யாழ்ப்பாணக் குடாநாட்டில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேருக்கு தனிமைப்படுத்தல் விடுதியில் வைத்து ஒட்சிசன் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. …
-
தமிழர்களுக்காக அகிம்சை வழியில் போராடி தன்னுயிரினை ஈகம் செய்த தியாகத்தாய் அன்னை பூபதியின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் …
-
யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு முன்பாக நபர் ஒருவர் இன்றைய தினம் புதன்கிழமை காலை முதல் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கரந்தெனிய இராணுவ புலனாய்வு முகாம் துப்பாக்கிகள், காவற்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன!
by adminby adminகரந்தெனிய இராணுவ ஆயுத புலனாய்வு படைப்படைப்பிரிவு முகாமில் புத்தாண்டு தினத்தன்று சேவையில் ஈடுபட்ட சிப்பாய்களுக்கு வழங்கப்பட்டிருந்த T56 ரக …

