முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரை …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
மார்ச் வேலை நிறுத்தத்திற்கு ஆப்பு! விசேட வர்த்தமானி வெளியீடு!
by adminby adminமின்சாரம், பெற்றோலியம், எரிபொருள் விநியோகம் என்பன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க …
-
இலங்கைபிரதான செய்திகள்
சீன கடன் மறுசீரமைப்பு உத்தரவாதம் இன்றி, IMF இலங்கைக்கு கடன்வழங்க முயற்சி!
by adminby adminஇலங்கைக்கு கடனுதவியை, சீனாவின் கடன் மறுசீரமைப்பு குறித்த உத்தரவாதம் இல்லாமல் வழங்குவது குறித்து சர்வதேச நாணய நிதியம் பரிசீலித்து …
-
மாத்தறை, வெல்லமடம கடற்பகுதியில் நீராட சென்ற பாடசாலை மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காணாமல் …
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் கணிதத்துறை பேராசிரியருமான ரட்ணம் விக்னேஸ்வரன் மாரடைப்பு காரணமாக இன்றையதினம் வெள்ளிக்கிழமை காலமானார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக …
-
பொரளை பிரதேசத்தில் யுவதி ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் பாதுகாப்பு தரப்பினரின் திட்டமிட்ட செயலா? என …
-
எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பினை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சர்வதேச நாணய நிதிய கடன் தொடர்பில் இன்று முக்கிய கலந்துரையாடல்
by adminby adminஇலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கான கடன்கள் தொடர்பில் ஆராய, சீனா, இந்தியா, சவுதி அரேபியா மற்றும் ஏழு நாடுகளின் குழுவின் …
-
QR இல்லாமல் பெற்றோல் அடிக்க முடியாது என கூறிய எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், …
-
பொன்சேகா என்பது தமிழ் பெயரும் அல்ல சிங்கள பெயரும் அல்ல. அதனால் அவரை போர்த்துக்கலுக்கு அனுப்ப நேரிடும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணத்திற்கு சென்ற இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர்
by adminby adminஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் றோகினி மாரசிங்க தலைமையிலான ஆணைக்குழுவின் உயர்மட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
சமூக பிரிவை சுட்டிக்காட்டி பேசியதால் கொலை செய்தேன் – அத்தியடி பெண் கொலை சந்தேகநபர் வாக்குமூலம்
by adminby adminசமூக பிரிவை கூறி தன்னை இழிவாக பேசியமையால் ,ஆத்திரத்தில் பெண்ணை கொலை செய்தேன் என அத்தியடி பெண்ணை கொலை செய்த குற்றச்சாட்டில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரின் அலுவலகத்திற்கு சீல்
by adminby adminபொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவா் ஜனக்க ரத்நாயக்கவின் அலுவலகத்திற்கு கொள்ளுப்பிட்டி காவல்துறையினா் சீல் வைத்துள்ளனர். கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் …
-
இந்தியக் கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் வெளியாகிய செய்தி தொடர்பாக அவதானம் செலுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் …
-
இலங்கைபிரதான செய்திகள்
“வைக்கோல் பட்டறை நாய்” என கூறிய உறுப்பினரின் ஒரு மாத சம்பளத்தை இரத்து செய்த யாழ்.மாநகர முதல்வர்!
by adminby adminயாழ்.மாநகர சபையில் சிலர் ” வைக்கோல் பட்டறை நாய்” போல செயற்படுகின்றார்கள் என சக உறுப்பினர் கூறியதை கண்டித்து அவரை சபையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நிலுவையை செலுத்தினால் தான் யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சிக்கு அனுமதி
by adminby adminஎதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள சர்வதேச வர்த்தகக் …
-
யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தை தமிழ் மக்களிடமே வழங்க வேண்டுமென தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழக இழுவைப்படகுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க கோரி கடிதம்
by adminby adminஇந்திய இழுவைப் படகுகளால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதி கடற்தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீட்டினை வழங்குமாறு கோரி, காரைநகர் …
-
யாழ்ப்பாணம் தாவடி, வன்னியசிங்கம் வீதியில் உள்ள வாகன வேலைத்தளம் ஒன்றில் இன்றைய தினம் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருமலை பெட்ரோலிய முனையத்தின் தலைவராக ரவீந்திர விஜேகுணரத்ன நியமனம்!
by adminby adminதிருகோணமலை பெட்ரோலிய முனையத்தின் (Trinco Petroleum Terminal Ltd) தலைவராக முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோட்டாபயவும் மனைவியும் சரக்கு முனையத்தின் ஊடாக, சீனாவுக்கு பறந்தனர்!
by adminby adminமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவும் அவரது மனைவி அயோமா ராஜபக்ஸவும் இன்று (16.02.23) அதிகாலை சீனாவுக்கு பயணமாகியுள்ளனர். கட்டுநாயக்க …
-
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையில் புதன்கிழமை (15.02.23) இரவு ஏற்பட்ட மோதலில் 9 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். …

