வாழைச்சேனை – போத்தாளை பிரதேசத்தில் வீடு ஒன்றில் இருந்து காவற்துறை உத்தியோகத்தர் ஒருவரின் மனைவியான ஆசிரியர் உருகுலைந்த நிலையில் …
இலங்கை
-
-
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சக அலுவலகம் தெரிவித்துள்ளது. அதன்படி, …
-
வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பாக சட்டவிரோதமான பேரணியில் கலந்து கொண்டவர்கள் என குற்றஞ்சாட்டி …
-
யாழ்ப்பாணம் நெல்லியடி – இமையாணன் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில், ஹெரோயின் போதைப் பொருளுடன் இரு இளைஞர்கள் நெல்லியடி …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி றெமீடியஸ் விபத்தில் படுகாயம்!
by adminby adminயாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில், சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி மு.றெமீடியஸ் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக வங்கி ஊழியர்கள் போராட்டம்
by adminby adminயாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக வங்கி ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் இன்றைய தினம் புதன்கிழமை …
-
“வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி ” பேரணியில் கலந்து கொண்டமை , சட்டவிரோதமான பேரணியில் கலந்து கொண்டவர்கள் என …
-
இலங்கைபிரதான செய்திகள்
வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பால் சிரமங்களுக்கு உள்ளான நோயாளிகள் !
by adminby adminநாடளாவியரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வரும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கு ஆதரவாக யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையிலும் வைத்தியர்கள் இன்றைய …
-
கொழும்பு கோட்டையில் பல்வேறு தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்தில் பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டுள்ளதனால் சுற்றுவட்டார வீதிகளில் கடும் போக்குவரத்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு
by adminby adminநியாயமற்ற வரி கொள்கை உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டில் உள்ள பல்வேறு வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
காவற்துறை அதிகாரம் இல்லை – காணியுடன் தீர்வு என்கிறார் ஜனாதிபதி!
by adminby adminஒற்றையாட்சி முறைக்குள் அதிகப்பட்ச அதிகாரங்களோடு நீண்டகால இனப் பிரசினைக்கு தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். …
-
9வது நாடாளுமன்றத்தின் 4வது அமர்வில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு சென்றிருந்தார். இந்த அமர்வை ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் …
-
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். ஜனாதிபதி …
-
நாடாளுமன்றத்துக்கு வெளியே பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. பெரும் திரளான பௌத்த பிக்குகள் ஒன்றிணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரே …
-
இலங்கைபிரதான செய்திகள்
கல்வியங்காட்டு வியாபாரிகள் 13 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
by adminby adminகல்வியங்காடு மீன் சந்தையில் அங்கீகரிக்கப்படாத, நிறுக்கும் கருவி (தராசை) பயன்படுத்தி வியாபாரத்தில் ஈடுபட்ட 13 வியாபாரிகளுக்கு எதிராக சட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஒலுவில் துறைமுகத்தில் ரின்மீன் தொழிற்சாலை – ஒப்பந்தம் கைச்சாத்து
by adminby adminஉள்ளூர் ரின்மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் தனியார் நிறுவனம் ஒன்றுடன் இன்று ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அம்பாறை ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தில் …
-
பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என பௌத்த பிக்குகள் கூட்டாக அறிவித்துள்ளனர். தென்பகுதியில் உள்ள பௌத்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி மட்டக்களப்பை நோக்கி பயணம்!
by adminby adminயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துவரும் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி மூன்றாவது நாளாக திருகோணமலை நகரின் சிவன்கோவிலடியை நேற்று …
-
அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்ட 55 திட்ட அலுவலகங்களை மூட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார் …
-
13வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதால் ஏற்படும், சாதக பாதகங்களை அறிய பௌத்த துறவிகள் அடங்கிய சர்வமத குழு யாழ்ப்பாணத்துக்கு …
-
யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியை சேர்ந்தவர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தொண்டமானாறு பகுதியை சேர்ந்த 42 வயதுடைய மாணிக்கவாசகம் மோகனராஜா …
-
யாழ்ப்பாண மாநகர முதல்வர் தெரிவு சட்டவிரோதமானது என யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் …

