முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று (05.01.23) காலை நாடு திரும்பினார். துபாயிலிருந்து முன்னாள் ஜனாதிபதி இன்று (05.01.23) …
இலங்கை
-
-
அரகலய மக்கள் இயக்கத்தின் முக்கிய செயற்பாட்டாளரான ரந்திமால் கமகே கைது செய்யப்பட்டுள்ளார். டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
“வடக்கு, கிழக்கு பிரச்சினைகள் – இணக்கமான தீர்வுக்கு முயல்வேன்”
by adminby adminவடக்கு, கிழக்கு பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துடன் கலந்துரையாடி இணக்கமான தீர்வை எட்டுவதற்கு முயற்சிப்பதாக மஹிந்த ராஜபக்ஸ, …
-
தேர்தலை பிற்போடவோ, தடுக்கவோ முயற்சித்தால் நீதிமன்றத்தினை நாடி சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் நடத்துவதற்கான தங்களுடைய முழுமையான அழுத்தத்தினை கொடுக்க …
-
உமி மூடைக்குள் கசிப்பு கடத்தி சென்ற மூவர் இன்றைய தினம் (04.01.23) மாலை யாழ்ப்பாண காவற் துறையினரால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஐ.நாவின் உதவி பொதுச்செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு.
by adminby adminஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச் செயலாளர் திருமதி கன்னி விக்னராஜா (Kanni Wignaraja) உள்ளிட்ட பிரதிநிதிகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நிதியை திரட்டி தேர்தலை நடாத்த ஆணைக்குழு தயார் எனில் நாமும் தேர்தலை எதிர்கொள்ள தயார்
by adminby adminஅரசாங்கத்திடம், அரச உத்தியோகஸ்தர்களுக்கு சம்பளம் கொடுக்கவே நிதியில்லை. இந்த நிலையில் நிதியினை தேடி தேர்தல் நடாத்த தயார் என்றால் தேர்தல் ஆணைக்குழு …
-
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் முற்றவெளியில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25 மற்றும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
விபத்தில் சிக்கிய மருதங்கேணி பிரதேச செயலக உத்தியோகஸ்தர் உயிரிழப்பு!
by adminby adminவிபத்தில் சிக்கிய மருதங்கேணி பிரதேச செயலக உத்தியோகஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி பகுதியில் கடந்த திங்கட்கிழமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிக்குளம் கடற்படை முகாமில் யானை தாக்கி கடற்படை சிப்பாய் மரணம்
by adminby adminமன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முள்ளிக்குளம் கடற்படை முகாமில் கடமையில் இருந்த கடற்படை சிப்பாய் ஒருவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் – கொழும்பு புகையிரத சேவை – மாற்று ஒழுங்குகள் அறிவிப்பு!
by adminby adminகொழும்பு யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதால் அதன்போது மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்று போக்குவரத்து ஒழுங்குகள் தொடர்பாக வடமாகாண வீதிப்பயணிகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – வேட்பு மனுவுக்கான திகதி அறிவிப்பு!
by adminby adminஉள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கமைய, வேட்புமனுக்கள் எதிர்வரும் 18ஆம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பருத்தித்துறை சிறுமி வன்புணர்வு – காவற்துறை உத்தியோகஸ்தர் கைது!
by adminby adminயாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் 17 வயதான சிறுமி ஒருவரை 2 வருட காலமாக தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வுக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
மியான்மார் அகதிகளை நாடு கடத்த முற்பட்டவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
by adminby adminமியான்மார் அகதிகளை நாடு கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரின் விளக்கமறியலை எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் …
-
யாழ்ப்பாணம் கோப்பாய் காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கத்தி முனையில் சுமார் 20 இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்கள் …
-
வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்காக போராட்டத்தை தெரிவு செய்ததாகவும் அதற்காக எந்தவித தியாகத்தையும் செய்வதற்கு மாணவர் இயக்கம் தயாராக உள்ளதாகவும், …
-
இலங்கையில் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவின் தலைவர் என கூறப்படும் கஞ்சிப்பானி இம்ரான் என அழைக்கப்படும் மொஹமட் நஜீம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தஞ்சமடைந்த மீனவர்களின் மீன்கள் விற்பனை- கைதான சமாச தலைவருக்கு பிணை!
by adminby adminதஞ்சமடைந்த தமிழக மீனவர்களின் மீன்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வடமராட்சி வடக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
காரைநகரில் மானிய விலையில் நடமாடும் அரிசி விநியோகம் ஆரம்பம்!
by adminby adminகாரைநகர் கூட்டுறவு சங்கம் ஊடாக நடமாடும் அரிசி விநியோக சேவை நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிகளினால் …
-
யாழ்ப்பாணம் மாநகர சபையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் நேரில் ஆராய வருமாறு , வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா …
-
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை காவல்துறைப்பிரிவிற்குட்பட்ட திருவடிநிலை கடற்கரையில் மீனவர் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. சுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த கணபதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் இருந்து கொழும்புக்கு மேலதிகமாக 33 பேருந்துகள் சேவையில்
by adminby adminகொழும்பில் இருந்து வடக்கு மாகாணத்திற்கான புகையிரத சேவைகள் எதிர்வரும் 5ஆம் திகதியுடன் அனுராதபுரத்துடன் மட்டுப்படுத்தப்படவுள்ள நிலையில் , யாழ்ப்பாணம் – கொழும்பு பேருந்து …

