2023ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் முகமாக நல்லூர் கந்தசுவாமி ஆலய தேரடியில் நள்ளிரவு 12.00 மணிக்கு தீபங்கள் ஏற்றப்பட்டது.
இலங்கை
-
-
தீலிபனின் நினைவு தினத்தை அனுஸ்டித்தமை தொடர்பாக எம்.கே சிவாஜிலிங்கத்தை 2023 ஜனவரி மாதம் 11ம் திகதி காலை 8 …
-
இலங்கைபிரதான செய்திகள்
தனியாருக்கு வழங்கிய குத்தகையை, யாழ்.மாநகசபை ரத்துச்செய்தது!
by adminby adminயாழ்ப்பாணம் நகர் பகுதியில் வாகன தரிப்பிட கட்டணங்களை வசூலிப்பதற்கு, தனியாருக்கு வழங்கப்பட்ட குத்தகையை யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. …
-
யாழ்ப்பாணம் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ணா போதோட்ட, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை …
-
இலங்கைபிரதான செய்திகள்
2022 மே மக்கள் எழுச்சியின் போதான மனித உரிமை மீறல்கள்Right To Life அறிக்கை!
by adminby admin2022 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்கு மத்தியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் …
-
மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் படி இனி யாழ்.மாநகர முதல்வர் தெரிவை மேற்கொள்ள முடியாது என வடமாகாண உள்ளுராட்சி …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். வன்முறைக்கு தயாரான கும்பல் மடக்கி பிடிப்பு – 13 பேர் கைது
by adminby adminயாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பவம் ஒன்றினை மேற்கொள்ள தயார் நிலையில் இருந்த வன்முறை கும்பலை சேர்ந்த 13 பேர் இன்றைய தினம் இரவு …
-
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் வீடொன்றின் மீது வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடாத்தியுள்ளது. அச்சுவேலி பாரதி வீதியில் உள்ள …
-
யாழ். மாவட்ட செயலர் க. மகேசன் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக பதவி உயர்வு பெற்று செல்வதனை அடுத்து …
-
யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் பதவி விலகியுள்ளார். தனது பதவி விலகலை கடிதம் முலம் …
-
கடலட்டைப் பண்ணை வேண்டுமென கோரி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி, …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊழியர்களை சுரண்டும் தனியார் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை
by adminby admin20 வருடங்களாக வேலை செய்யும் ஊழியர்களுக்கு அந்த கால பகுதியில் அவர்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை சம்பளத்தின் பிரகாரமே ETF, …
-
யாழ். தெல்லிப்பழை காவல்துறையினருக்கு எதிராக, தெல்லிப்பழை பிரதேச செயலக கிராம சேவகர்கள், பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்றையதினம் வெள்ளிக்கிழமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
“மத மாற்ற கொள்கையுடையவர் வேண்டாம்” சிவசேனாவின் மறவன்புலவு போர்க்கொடி!
by adminby adminயாழ்ப்பாணத்திற்கு மதமாற்ற கொள்கை உடையவரே மாவட்ட செயலராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவித்து, சிவசேனை அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டது. யாழ்.மாவட்ட செயலகத்தின் …
-
மாடு மேய்க்க சென்ற முதியவர் நீரேரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கொடிகாமம் கெற்பேலியை சேர்ந்த 60 வயதுடைய …
-
யாழ்ப்பாணம் – நல்லூர் கோவில் வீதியிலுள்ள தனியார் விடுதியொன்றுக்குள் நுழைந்த மர்ம கும்பல் நடத்திய வாள்வெட்டு தாக்குதலுக்கு …
-
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை கரையோதுங்கிய தமிழக மீனவர்களை எதிர்வரும் 2ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் …
-
சீன நாட்டினால் வழங்கப்பட்ட அரிசி தொடர்பில் ஒரு சிலரால் வதந்தி மற்றும் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன என இலங்கைக்கான …
-
யாழ்ப்பாணக் கோட்டையின் நுழைவுச்சீட்டு விலை அதிகமானது என தெரிவித்த இலங்கைக்கான சீன பிரதித் தூதுவர் ஹூ வெய் உள்நாட்டுப் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு உதவி வழங்கிய சீன பிரதித் தூதுவர்!
by adminby adminயாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள சீனாவின் பிரதித் தூதர் ஹு வெய், தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் வியாழக்கிழமை சாவகச்சேரி இந்துக் …
-
இலங்கைக்கு சென்றுள்ள அமெரிக்காவின் கேலியன் நிறுவன நிறுவுனர் ராஜ் ராஜரட்ணம் நேற்றைய தினம் புதன்கிழமை யாழ் போதனா வைத்தியசாலைக்கு …
-
தமிழக மீனவர்கள் படகின் இயந்திர கோளாறு காரணமாக இன்றைய தினம் வியாழக்கிழமை வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதியில் உள்ள கடற்கரையில் …

