இலங்கையில் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை …
இலங்கை
-
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமெரிக்க பிரஜை ஒருவர் 9 மில்லிமீற்றர் ரக 10 துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் மெகசின் …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். போதை ஊசியால் இளைஞன் உயிரிழப்பு – இதுவரை 15 பேர் உயிரிழப்பு!
by adminby adminஅளவுக்கு அதிகமாக போதைப்பொருளை ஊசி மூலம் உட்செலுத்திக்கொண்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனுடன் போதைப்பொருளை உட்செலுத்திக்கொண்ட மூவரை …
-
சீன மக்களினால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகளில், யாழ்ப்பாண மக்களுக்கான நிவாரண பொதிகள் இன்றைய தினம் …
-
யாழ்ப்பாணத்தில் 5 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் ஆறுகால் மடப்பகுதியை சேர்ந்த இளைஞன் …
-
யாழ்ப்பாணக் கோட்டைக்கு இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவினர் சென்று பார்வையிட்டனர். இன்றைய தினம் புதன்கிழமை மாலை 4 …
-
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலோடு தேசிய ரீதியிலான 75 வது சுதந்திரதின கொண்டாட்டம் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் …
-
இலங்கையின் 75 வது சுதந்திர தின தேசிய நிகழ்வுகளை யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தில் நடாத்தப்படுவதற்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மார்ச் 10ஆம் திகதிக்கு முன்னர், உள்ளூராட்சி ம ன்றத் தேர்தல்!
by adminby adminஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் 10ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. …
-
நுவரெலியா மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், ஜீவன் தொண்டமான், இராதாகிருஷ்ணன் ஆகியோர் தங்களது சொத்து விவரங்களை வெளியிடுவதற்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
வியட்நாமில் இருந்து, 152 இலங்கையர்கள் இலங்கையை சென்றடைந்தனர்!!
by adminby adminசட்டவிரோதமாக கடல் மார்க்கமாக கனடாவுக்கு செல்ல முயற்சித்தபோது கப்பல் பழுதடைந்து வியட்நாம் கடல் எல்லையில் மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் …
-
சட்டவிரோதமான முறையில் ருமேனியாவுக்குள் பிரவேசிக்க முயன்ற இலங்கையர்கள் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ருமேனிய எல்லையில் பொருட்கள் …
-
யாழ் இந்தியத் துணைத் தூதரகம், நல்லூர் சைவ தமிழ் பண்பாட்டுக் கழகம் மற்றும் யாழ்ப்பாண வணிகர் கழகம் ஆகியவை …
-
மாவட்ட மட்ட சுகாதார மேம்பாட்டுக் குழு கூட்டம் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ் …
-
இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களின் விளக்கமறியலை எதிர்வரும் 29ஆம் திகதி வரை …
-
மன்னார்- முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சிலாவத்துறை காயாக்குளியை சேர்ந்த இரண்டு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று …
-
யாழ்ப்பாணத்தில் ஒரு கிராம் ஐஸ் போதைப்பொருளை 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வதாக போதைப்பொருளுடன் கைதானவர்கள் விசாரணைகளில் தெரிவித்துள்ளதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
38 வருட கால காவல்துறை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார் யாழ்.மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபர்
by adminby adminயாழ் மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபரின் பிரியாவிடை நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண காவல்நிலைய வளாகத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். நத்தார் வழிபாட்டுக்கு சென்று திரும்பிய வேளை விபத்து – தாய் உயிரிழப்பு – மகள் வைத்தியசாலையில்
by adminby adminநத்தார் வழிபாட்டிற்காக தேவாலயத்திற்கு சென்று திரும்பிய வேளை, யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தாய் உயிரிழந்துள்ள நிலையில் …
-
கடந்த நான்கு வருடங்களில் குற்றங்கள் மற்றும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 1955 வெளிநாட்டவர்கள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாக …
-
2021ஆம் ஆண்டில் 5,401 பேர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் இரட்டைக் குடியுரிமையைப் பெறுவதற்கு கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர். இவர்களில் …

