சீனா அதிகாரிகளுடனான கலந்துரையாடல் வெற்றியடைந்ததாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார். இலங்கை உட்பட கடன் …
இலங்கை
-
-
மன்னார் மாவட்டத்தில் மாண்டஸ் சூறாவளியின் தாக்கம் காரணமாக 50 குடும்பங்களைச் சேர்ந்த 184 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் …
-
மன்னார் பிரதான பாலத்தில் இன்று வெள்ளிக்கிழமை (9) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் …
-
யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலையிலிருந்து நிலவிய சீரற்ற காலநிலையின் காரணமாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மதியம் …
-
வளிமண்டத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக மாண்டஸ் சூறாவளியால் மன்னார் மாவட்டத்தின் பல கிராமங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மரங்கள் முறிந்துள்ளதுடன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கு மக்கள் அநாவசியமாக வெளியில் நடமாடுவதை தவிர்ப்பது நல்லது!
by adminby adminவடக்கில் பொதுமக்கள் அநாவசியமாக வெளியில் நடமாடுவதை தவிர்ப்பது நல்லது என வடக்கு மாகாண மத்திய சுற்றாடல் அதிகார சபையின் …
-
காற்று மாசடைவது தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் பீதியடைய தேவையில்லை என யாழ் போதனா வைத்தியசாலையில் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் …
-
யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற கால நிலையால் , வாழை செய்கையாளர்கள் கடும் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளனர். வாழை தோட்டங்கள் நிறைந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
பலாலி வீதிக்கு குறுக்கே வாகைமரம் விழுந்ததில் போக்குவரத்திற்கு இடையூறு!
by adminby adminயாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை முதல் சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில், காற்றினால் யாழ்ப்பாணம் கந்தர் மடம் …
-
2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக …
-
வளிமண்டல சூழலை கருத்தில் கொண்டு நாளை வெள்ளிக்கிழமை (09) பாடசாலை நடாத்துவது தொடர்பாக கல்வி அமைச்சு முடிவெடுக்க வேண்டுமென …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் பல இடங்களில் மோப்ப நாயின் உதவியுடன் போதைப்பொருள் தடுப்பு பரிசோதனை
by adminby adminமன்னார் மாவட்டத்தில், வைத்தியசாலைகள்,பாடசாலைகள் உள்ளடங்களான பல இடங்களில் மோப்ப நாய்களின் உதவியுடன் விசேட போதை பொருள் பரிசோதனைகளில் மன்னார் …
-
14 வயது மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் எனும் குற்றச்சாட்டில் 73 வயதான வயோதிபர் யாழ்ப்பாணம் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். …
-
16 வயதான சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் 72 வயதான வயோதிபர் சாவகச்சேரி காவல்துறையினாினால் கைது செய்யப்பட்டுள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோப்பாயில் சங்கிலி அறுப்பு – கைதான இளைஞன் பரந்தன் சங்கிலி அறுப்புடனும் தொடர்பாம்
by adminby adminகோப்பாய் பகுதியில் பெண்ணொருவரிடம் சங்கிலி அறுத்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பகுதியில் வைத்து சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் இறந்தவரின் பெயரில் உறுதி முடிப்பு – சட்டத்தரணி உள்ளிட்ட ஐவர் கைது!
by adminby adminயாழ்ப்பாணம் ஓட்டுமடம் பகுதியில் இறந்தவரின் பெயரில் உறுதி முடித்து , காணி விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் …
-
யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட “மாணவர் நன்னடத்தை மற்றும் நல்வாழ்வு மையமும், தனிநபர் தொழில்முறை விருத்திக்கான துறையும்” இணைந்து நடாத்தும் …
-
யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் 130 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 38 வயதான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.மாவட்ட போதை …
-
கார்த்திகை விளக்கீடான இன்றைய தினம் புதன்கிழமை வீடுகளில் விளக்கேற்றி ,மக்கள் வழிபாடுகளை மேற்கொண்டனர்.
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊர்காவற்துறையில் தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு!
by adminby adminயாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் குளியலறை தண்ணீர் வாளிக்குள் விழுந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. ஊர்காவற்துறை நாராந்தனை வடக்கை சேர்ந்த சசீபன் கெற்றியான் எனும் ஒன்றரை …
-
யாழ்ப்பாணத்தில் தாய்ப்பால் புரைக்கேறி மூன்று மாத குழந்தை உயிரிழந்துள்ளது. மருதனார் மடம் பகுதியை சேர்ந்த கோகிலன் சாரோன் எனும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
“சிவபெருமான் யாருடைய ஆள் ?” ஆறுதிருமுகனிடம் விசாரித்த பாதுகாப்பு தரப்பு!
by adminby adminசிவபெருமான் யாருடைய ஆள் என பாதுகாப்பு தரப்பு தன்னிடம் விசாரணைகளை முன்னெடுத்து இரண்டு பக்கங்களில் அறிக்கை எழுதி சென்றதாக தெல்லிப்பளை …

