யாழ்ப்பாணம் – தாவடி பகுதியில் உள்ள மதுபான விற்பனை நிலையம் அருகே இரண்டு குழுக்களுக்கு இடையில் இன்றைய தினம் …
இலங்கை
-
-
வடமாகாண ஆளுநரின் நடவடிக்கைகளை கண்டித்து இரண்டாவது தடவையாக வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் …
-
அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அந்தோனி …
-
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் சஜித் பிரேமதாச அமைச்சுப் பதவி வகித்த போது அவரது மனைவியின் அழகு நிலையத்தில் …
-
கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்திற்கு நேற்று (02.12.22) மாலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. 1989 …
-
யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட சத்திர சிகிச்சை துறையும் , பெண் நோயியல் மற்றும் மகப்பேறு துறையும் இணைந்து, …
-
இலங்கைபிரதான செய்திகள்
தியாகியின் பிறந்தநாள் – கைக்குழந்தைகளுடன் மழைக்குள் காத்திருக்கும் பெற்றோர் – வீதி போக்குவரத்து தடை!
by adminby adminதியாகி அறக்கொடை நிறுவனத்தின் தலைவர் வாமதேவா தியாகேந்திரனின் 71ஆவது பிறந்தநாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டமையால், நாவலர் …
-
இலங்கைக்கான மேலதிக உதவிகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும், சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் (USAID) நிர்வாகி …
-
Fitch Ratings இலங்கையின் நீண்டகால உள்நாட்டு அந்நியச் செலாவணி மதிப்பீட்டை CCC இலிருந்து CC ஆகக் குறைத்துள்ளது. அதிக …
-
வவுனியா, ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கடந்த 2012.01.19 ஆம் திகதி கணவன் மனைவி இருவரையும் வெட்டிக்கொலை செய்த வழக்கில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அங்கவீனமுற்ற நபர்களுக்கான மாவட்ட மட்ட அமைப்பினை நிறுவுதல் தொடர்பான !
by adminby adminFAIR MED நிறுவனத்தின் நிதி அனுசரனையில் அங்கவீனமுற்ற நபர்களுக்கான மாவட்ட மட்ட அமைப்பினை நிறுவுதல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண …
-
யாழ்ப்பாணம் வரணி குடம்பியன் குளத்தில் நீராட சென்றவர் இரண்டு நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அப்பகுதியை சேர்ந்த மகாலிங்கம் …
-
யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்கரையில் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு ரிக் ரொக் காணொளி எடுக்க முனைந்த இளைஞரொருவர் கடலில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரியாலையில் புகையிரத்துடன் மினி வான் மோதி விபத்து – வான் சாரதி உயிரிழப்பு
by adminby adminயாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் புகையிரதத்துடன் மினிவான் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் வான் சாரதி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். அரியாலையை …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கில் குளங்கள் அரைப்பகுதி கூட நிரம்பவில்லை – மழை வேண்டி பிரார்த்திப்போம்
by adminby adminவடகீழ் பருவக்காற்றுடன் வங்காள விரிகுடாவில் கீழைக் காற்றுக்களும் இணைந்திருப்பதன் காரணமாக எதிர்வரும் 4ஆம் திகதி வரை வடக்கு மற்றும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கடலட்டை பண்ணைகளை அகற்ற கோரி அனலைதீவு கடற்தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பில்
by adminby adminயாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட அனலைதீவு – பருத்தித்தீவு பகுதியில் கடற்றொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை …
-
யாழ்ப்பாணம் மாநகர சபை தமது சபை எல்லைக்குள் கழிவுகளை கொட்டுவதனை நிறுத்த வேண்டும் என கோரி மானிப்பாய் பிரதேச சபை …
-
இலங்கைபிரதான செய்திகள்
மீட்கப்பட்ட விடுதலைப் புலிகளின் எச்சங்கள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன!
by adminby adminமுல்லைத்தீவு – உடையார்கட்டு குரவில் கிராமத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள், முல்லைத்தீவு பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. சட்ட …
-
இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் நேற்றைய தினம் புதன்கிழமை (30.11.22) யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை …
-
யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட சத்திர சிகிச்சை துறையும் , பெண் நோயியல் மற்றும் மகப்பேறு துறையும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் மனிதப் புதைகுழி வழக்கு:- அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பதில் சிக்கல்
by adminby adminமன்னார் சதொச மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.மன்னார் நீதவான் முன்னிலையில் வழக்கு இன்று (30) …
-
யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பலசரக்கு கடைகளில் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 12 உரிமையாளர்களுக்கு …

