இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாண சாலை பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் கடந்த புதன்கிழமை இலங்கை போக்குவரத்து …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணம் வடமாராட்சி எள்ளாங்குளம் துயிலும் இல்லம் முன்பாக அச்சுறுத்தல்!
by adminby adminயாழ்ப்பாணம் வடமாராட்சி எள்ளாங்குளம் துயிலும் இல்லம் முன்பாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வருவோரை அச்சுறுத்தும் வகையில் இராணுவத்தினர் மற்றும் …
-
யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் மாவீரர் நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வடமாகாண சபையின் முன்னாள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கற்றல் கால எல்லையை கடந்துள்ள மாணவர்கள் விடுதிகளில் – வெளியேற்ற நடவடிக்கை!
by adminby adminதமது கற்றல் கால எல்லையை கடந்துள்ள 05 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குள் தங்கியிருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கை காவற்துறையின் மண்டையில் குட்டு போட்ட உயர் நீதிமன்றம்!
by adminby adminகாவற்துறை அதிகாரிகள் முறைப்பாடுகளை விசாரிக்கும் போது பின்பற்றும் முறைமை ஒன்றை அறிமுகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ருஹுனு தேசிய கல்வி கல்லூரியில் மோதல் – மாணவர்கள் வைத்தியசாலையில்!
by adminby adminருஹுனு தேசிய கல்வி கல்லூரியில் ஏற்பட்ட மோதிலில் மாணவர்கள் குழுவொன்று தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விஞ்ஞான பீடத்தில் கல்வி …
-
கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக மாவீரர் நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்கள் சுடரேற்றி , …
-
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் மாவீரர் கப்டன் பண்டிதரின் பூர்வீக இல்லத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.. வல்வெட்டித்துறை …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோலாட்டத்தில் தவறு இழைத்தாக மூன்று வயதான மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது
by adminby adminகோலாட்டத்தின் போது தவறு இழைத்ததாக கோலாட்ட தடியால் மூன்று வயதான முன்பள்ளி மாணவனை தாக்கிய ஆசிரியர் கோப்பாய் காவல்துறையினரினால் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
மறதிக்கு எதிரான நினைவுகளின் போராட்டம் – நிலாந்தன்!
by adminby admin2009க்கு பின்னர் வரும் 14-வது மாவீரர் நாள் இது.கடந்த 13 ஆண்டுகளாக தாயகத்தில் மறைவாகவும் வெளிப்படையாகவும் ஏதோ ஒரு …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுன்னாகத்தில் விஷமிகளால் ரெலிகொம் மற்றும் கேபிள் ரிவி வயர்கள் அறுப்பு
by adminby adminயாழ்ப்பாணம் சுன்னாகம் மாசியப்பிட்டி பகுதியில் இலங்கை தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தொலைபேசி வயர்கள் மற்றும் தனியார் தொலைகாட்சி நிறுவனம் ஒன்றின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் பல்கலையில் முதன்முதலாகக் கணினி விஞ்ஞானத்தில் பேராசிரியர்கள் நியமனம்
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணினி விஞ்ஞானத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். கணினி விஞ்ஞானத்துறையின் முன்னாள் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி …
-
வடக்கு ஆளுநரால் நிறைவேற்றப்பட்ட நியதி சட்டம் தொடர்பில் ஜனாதிபதியிடம் முறையிடவுள்ளோம் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் …
-
யாழ்.பருத்தித்துறை – சுப்பா்மடத்தில் பொதுமக்களால் மாவீரா்களின் பெற்றோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. சுப்பா்மடம் முனியப்பா் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிறுவர் நலன்சார் கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும் – UNICEF!
by adminby adminகடந்த 80 ஆண்டுகளை போன்றல்லாது, 2022-இல் சிறுவர் நலன்சார் கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும் என UNICEF தெரிவித்துள்ளது. இலங்கையில் …
-
அரசியலமைப்பு சபைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் பெயரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளது. அரசியலமைப்பு சபைக்கு …
-
வனம் இன்றிப்போனால் எம் இனம் இன்றிப்போகும் என்ற கருப்பொருளில் வனங்களின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லும் வனமே என் இனமே என்ற …
-
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு பாதுகாப்பு வழங்க அரச புலனாய்வு சேவைகள் (SIS) தீர்மானித்துள்ளதாக வெகுஜன ஊடக இராஜாங்க …
-
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கும் போது வலியுறுத்த வேண்டிய விடயங்கள் குறித்து தமிழ் தேசியக் …
-
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் போதைப் பொருள் பாவனை தடுப்பு தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. …
-
யாழ்ப்பாணத்தில் தற்பொழுது ஹெரோயின் போதைப் பொருளின் விலை அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாணவர்களை போதையிலிருந்து மீட்க கல்வித்திணைக்களப் பங்களிப்பு போதாது!
by adminby adminயாழில் போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு கல்வித் திணைக்களம் பூரண ஒத்துழைப்பு வழங்குவதில்லை என சாவகச்சேரி வைத்தியசாலை வைத்திய …

