சர்வதேச நீரிழிவு தினத்தினை முன்னிட்டு நீரிழிவு விழிப்புணர்வு நடைபவனியும் மருத்துவ முகாமும் நாளை திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. யாழ் …
இலங்கை
-
-
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலிய சிட்னி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தினார் …
-
யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு சுற்றுலா சென்று திரும்பிய பேருந்தில் இருந்து தவறி விழுந்தவர் நேற்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். கொடிகாமம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஒழுக்காற்று நடவடிக்கைக்குப் பயந்தே பல்கலை மாணவன் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடாம்!
by adminby adminஒழுக்காற்று நடவடிக்கைக்குப் பயந்தே பல்கலைக்கழக மாணவன் மனித உரிமை ஆணைக்குழுவில், துணைவேந்தருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளதாக யாழ்.பல்கலைக்கழக தகவல்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நல்லூரில் இருந்து கதிர்காமத்திற்கு திருத்தல தரிசன யாத்திரை
by adminby adminஇலங்கையில் நிரந்தர அமைதி, சாந்தி, சமாதானம், நல்லிணக்கம், இனங்களுக்கு இடையேயான பேதங்கள் நீங்கி ஒற்றுமை வளர இறையருள் வேண்டி …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பல்கலை துணைவேந்தருக்கு எதிராக மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
by adminby adminயாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ். சி.சிறிசற்குணராஜா மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தனியார் விருந்தினர் விடுதி பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது வாள் வெட்டு
by adminby adminயாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் …
-
இலங்கையில் இருந்து மூன்று மாத கைக்குழந்தையுடன் மூன்று குடும்பத்தை சேர்ந்த 10 பேர் அகதிகளாக தனுஷ்கோடியை இன்று காலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
வவுனியா பேருந்து விபத்தில் யாழ் பல்கலை மாணவியும் பலியானார்!
by adminby adminயாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று வவுனியா – நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானதில் …
-
-
வவுனியா நொச்சிமோட்டை பலத்துக்கு அருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். இரவு 12.15 மணியளவில் …
-
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாண்டியன் தாழ்வு பகுதியை சேர்ந்த வெற்றிவேல் டினோஜன் (வயது 21) என்பவரே …
-
யாழ்ப்பாணத்தில் கடந்த 11 மாதங்களில் டெங்கு காய்ச்சலினால் , 2774 பேர் பீடிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாகவும் , 08 பேர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொவிட் காலப் பகுதியில் இளைஞர் யுவதிகள் மத்தியில் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரிப்பு
by adminby adminகொவிட் காலப் பகுதியில் இளைஞர் யுவதிகள் மத்தியில் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரித்து உள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை நீரிழிவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
முருங்கன் மத்திய கல்லூரியில் நடைபெற்ற கார்த்திகை மாத மர நடுகை
by adminby admin‘மரம் நாட்டுவோம் எதிர்கால சந்ததியைப் பாதுகாப்போம்’ எனும் தொனிப் பொருளில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் …
-
வடக்கு- கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 96 வது நாள் கவனயீர்ப்பு நிகழ்வு இன்று …
-
கிரிஷ் இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. பல பில்லியன் ரூபாய் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். நகை வாங்குவது போன்று பாசாங்கு செய்து நகை திருட்டு – பேருந்தில் தப்பியோடிய நபரை மடக்கிய காவல்துறை
by adminby adminகைக்கடையில் நகை வாங்குவது போன்று பாசாங்கு செய்து நகையை திருடிய திருடனை ஒரு மணித்தியாலத்திற்குள் காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர். சம்பவம் …
-
இலங்கையில் முதன்முறையாக குரங்கம்மை தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. டுபாயிலிருந்து சென்ற 20 வயதான …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.போதனாவில் இரத்தங்களுக்கு தட்டுப்பாடு – குருதி கொடையாளர்களை நாடி நிற்கும் இரத்த வங்கி
by adminby adminயாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலை இரத்த வங்கியில் இரத்த வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக இரத்த வங்கி பிரிவினர் தெரிவித்துள்ளார். …
-
உலகில் மது அருந்துவது தொடர்பான தரவரிசையில் இலங்கை 79வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொருளாதார அழுத்தம் …
-
யாழ்ப்பாணம் மணியம் தோட்டம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்றைய தினம் வியாழக்கிழமை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட …

