இலங்கைத் தமிழ் அகதிகள் 303 பேருடன் கனடா நோக்கி பயணித்த மீன்பிடிப் படகு மூழ்கியதையடுத்து, அதில் பயணித்தவா்கள், சிங்கப்பூர் …
இலங்கை
-
-
யாழ்ப்பாணம் நெல்லியடி காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லியடி காவல்துறையினருக்கு …
-
திருநெல்வேலி பரமேஸ்வராக்கல்லூரியின் நூற்றாண்டு விழா சிறப்பு மலர் வெளியீடு எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதி பிற்பகல் 3.00 …
-
அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பான பிரதிநிதிகள் குழுவினர் மீள்குடியேற்றம் காணி விடுவிப்பு தொடர்பாக வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
போதைப்பொருளை ஒழிக்கவென இராணுவத்தினர் வீதி சோதனை சாவடிகள் அமைத்து சோதனை
by adminby adminயாழ்ப்பாணத்தின் சோதனை சாவடிகளை அமைத்து , வீதி சோதனை நடவடிக்கைகளை இராணுவத்தினர் ஆரம்பித்துள்ளதாகவும் , அதற்கு மக்களின் ஒத்துழைப்பு …
-
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களில் …
-
சர்வதேச நீரிழிவு தினத்தினை முன்னிட்டு நீரிழிவு விழிப்புணர்வு நடைபவனியும் மருத்துவ முகாமும் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ் …
-
இலங்கைபிரதான செய்திகள்
35 வயதிற்கு மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்க வேண்டும்
by adminby adminபட்டதாரி நியமனத்தில் 35 வயதிற்கு மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குமாறு வடமாகாண பட்டதாரிகள் ஒன்றிய தலைவர் சிவசுப்பிரமணியம் …
-
யாழ்ப்பாணம் இளவாலை காவல்துறையினரினால் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இளவாலை காவல்துறையினர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை திடீர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். கடந்த மாதம் 183 பேர் போதைக்கு அடிமையானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்!
by adminby adminயாழ்ப்பாணத்தில் கடந்த ஒக்ரோபர் மாதத்தில் மாத்திரம் 183 பேர் ஹெரோயின் போதைப்பொருளை அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என …
-
இலங்கைபிரதான செய்திகள்
வீட்டார் மேல் வீட்டில் தூங்கிக்கொண்டிருக்க கீழ் வீட்டில் திருட்டு!
by adminby adminவீட்டார் மேல் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த வேளை கீழ் வீட்டில் 3 இலட்சத்து 42 ஆயிரம் ரூபாய் திருட்டு போயுள்ளது. யாழ்ப்பாணம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கந்தக்காடு புனவர்வாழ்வு நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் 10 பேர் படுகாயம்
by adminby adminகந்தக்காடு புனவர்வாழ்வு நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் …
-
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் இடைநீக்கம் …
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் ‘AHEAD’ செயற்திட்டத்தின் நிதி அனுசரணையுடன் இவ்வாண்டுக்கான ‘இளங்கலை மாணவர்களுக்கான இரண்டாவது ஆய்வரங்கு – 2022’ …
-
கவிஞர் மு.சிங்கராயர் எழுதிய “உயிராயுதம் குறுங்காவியம்” எனும் நூல் வெளியீடு யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத் தூதுக் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் இருந்து நெடுந்தூர சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு கட்டுப்பாடுகள்!
by adminby adminயாழ்ப்பாணத்தில் இருந்து நெடுதூர சேவைகளில் ஈடுபடும் பேருந்துகளின் வழித்தடங்களை பரிசோதித்தல் , நேர கட்டுப்பாடுகளை விதித்தல் போன்ற சில நடைமுறைகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக வடமாகாண ஆளுநர் …
-
யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாகவிகாரையில் இன ஐக்கியத்திற்கான விஷேட தானம் வழங்கும் பிரித்பாராயண இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இவ் நிகழ்வில் யாழ் இந்திய …
-
இலங்கைபிரதான செய்திகள்
கல்வியங்காட்டில் போதைப்பாக்கை விற்க முற்பட்டவரும் , வாங்க வந்த இருவரும் கைது
by adminby adminயாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியில் கஞ்சா கலந்த போதைப்பாக்கு விற்பனையில் ஈடுபட்ட நபரும் , அதனை வாங்குவதற்கு வந்த இருவருமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கில் புதிதாக 600 கடலட்டை பண்ணைகள் மேலும் 339க்கும் அதிகமான பண்ணைக்கு அனுமதி
by adminby adminவடமாகாணத்தில் 32 கடலட்டை பண்ணைகள் காணப்பட்ட நிலையில், தான் கடற்தொழில் அமைச்சராக பதவியேற்ற பின்னர் 600 கடலட்டை பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் …
-
பலாலியில் விமானத்தை இறக்க இந்தியா விரும்பவில்லை என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் …
-
யாழ்ப்பாணம் வசாவிளான் , ஒட்டகப்புலம் பகுதிகளில் கள்ள உறுதி முடித்து காணிகள் விற்கப்படுவதாகவும் , அதனால் அப்பகுதிகளில் காணிகளை …
-
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில்,மாவீரர் தின ஏற்பாட்டுக் குழுவினரால் …

